ShareChat
click to see wallet page
search
#என் சமையல் அறை #சமையல் குறிப்புகள் #கிச்சன் டிப்ஸ் #💯 All in All கிச்சன் 🥘🍱 #🥘All in All கிச்சன்
என் சமையல் அறை - கிச்சன் கிச்சன் கைடு! அசத்தல் டிப்ஸ்! எலுமிச்சைச் சாறு மற்றும் தண்ணீரை ஒரு பவுலில் கலந்து பழங்களை Gungl கொள்ளுங்கள் ஃப்ரூட் சாலட் செய்யும் உடனே இந்தக் கலவையில் நனைத்து எடுத்தால்  Lnadllu பழங்கள் நீண்ட நோத்துக்குக் கருக்காமல் இருக்கும் ஒரு கப் புழுங்கலரிசியை பொன்னிறமாக வறுத்து, மிக்ஸியில் பொடிசெய்து கொள்ளவும் தேங்காய்த் துருவல் தூவ வேண்டிய பொரியல்களில் தேங்காய்த் துருவலுக்கு பதிலாக இந்த அரிசிப் பொடியைத் தூவலாம் இப்படிச் செய்தால் பொரியல் நீண்ட நேரம் கெட்டுப் போகாமல் இருக்கும் கோட்டைத் தோல் சீவி ஐந்து நிமிடங்கள் தண்ணீரில் போட்டு எடுத்துத் துருவினால் கேரட் மிருதுவாகி, பிறகு ஊற வைக்கவும் எளிதாகத் துருவ வரும் மிகவும் புளிப்பாக இருந்தால்  உப்பு மிளகாய்ப் ஆப்பிள் நறுக்கி  பொடி, வெந்தயப் பொடி, பெருங்காயப் பொடி கலந்து தாளித்துக் கொட்டினால் புதுமையான ஊறுகாய் தயார் பூண்டு வெங்காயம் ஆகியவற்றை அதிக அளவில் உரிக்க வேண்டி இருந்தால் கொதிக்கும் நீரில் அவற்றைப் போட்டு, உடனே எடுத்து குளிர்ந்த நீரில் போடவும் பிறகு எடுத்து  உரித்தால் சுலபமாக வரும் நட்ஸ், பருப்பு வகைகள், ரவை போன்றவற்றை வேக வைப்பதற்கு முன், பச்சை வாசனை போகும் வரை, பொன்னிறமாக ருசியாகவும் பிறகு வறுத்தெடுத்த  வேக வைத்தால், உணவு மணமாகவும் இருக்கும் கிச்சன் கிச்சன் கைடு! அசத்தல் டிப்ஸ்! எலுமிச்சைச் சாறு மற்றும் தண்ணீரை ஒரு பவுலில் கலந்து பழங்களை Gungl கொள்ளுங்கள் ஃப்ரூட் சாலட் செய்யும் உடனே இந்தக் கலவையில் நனைத்து எடுத்தால்  Lnadllu பழங்கள் நீண்ட நோத்துக்குக் கருக்காமல் இருக்கும் ஒரு கப் புழுங்கலரிசியை பொன்னிறமாக வறுத்து, மிக்ஸியில் பொடிசெய்து கொள்ளவும் தேங்காய்த் துருவல் தூவ வேண்டிய பொரியல்களில் தேங்காய்த் துருவலுக்கு பதிலாக இந்த அரிசிப் பொடியைத் தூவலாம் இப்படிச் செய்தால் பொரியல் நீண்ட நேரம் கெட்டுப் போகாமல் இருக்கும் கோட்டைத் தோல் சீவி ஐந்து நிமிடங்கள் தண்ணீரில் போட்டு எடுத்துத் துருவினால் கேரட் மிருதுவாகி, பிறகு ஊற வைக்கவும் எளிதாகத் துருவ வரும் மிகவும் புளிப்பாக இருந்தால்  உப்பு மிளகாய்ப் ஆப்பிள் நறுக்கி  பொடி, வெந்தயப் பொடி, பெருங்காயப் பொடி கலந்து தாளித்துக் கொட்டினால் புதுமையான ஊறுகாய் தயார் பூண்டு வெங்காயம் ஆகியவற்றை அதிக அளவில் உரிக்க வேண்டி இருந்தால் கொதிக்கும் நீரில் அவற்றைப் போட்டு, உடனே எடுத்து குளிர்ந்த நீரில் போடவும் பிறகு எடுத்து  உரித்தால் சுலபமாக வரும் நட்ஸ், பருப்பு வகைகள், ரவை போன்றவற்றை வேக வைப்பதற்கு முன், பச்சை வாசனை போகும் வரை, பொன்னிறமாக ருசியாகவும் பிறகு வறுத்தெடுத்த  வேக வைத்தால், உணவு மணமாகவும் இருக்கும் - ShareChat