ரவிசங்கர் ராஜா, ஆரணி
பகவானே, நாங்கள் எல்லாம்
இந்த ஞான நிலைபெற இயலுமா?
மகரிஷி....
ஏன் ஏன் பெற இயலாது?
இருப்பது எதுவோ அது எல்லோருக்கும் இருக்கு.ஆத்ம சொரூப சுபாவஸ்து தானே.
பக்தர் : அது எப்படி? தாங்களோ ஞானி.
இங்கு ஞானி யாரும் இல்லை
இருப்பது ஞானம் மாத்திரமே
அவர் அவர் சுவாபவத்தை விலக்கி,
நான் யார்னு ? மெல்ல உள்ளே பார்த்தா
அங்கே இருப்பது நித்யநிரந்தரமான ஆத்மாவே அன்றி வேறில்லை.
அவர் அவர் மனசே தன் சுபாவஸ்துனு ஏமாந்து இருக்கா.
ஆகையால் தன்னை விசாரித்தறி.உணர்.
அவர் ஞானி இவர் ஞானினு சொல்லி
உனக்கு என்ன லாபம் ?
தன்னை பார்,
தன்னையே பார்
அகமுகத்தாலே உள்நாடு
தெளி, தன்னில்..... 🚩🕉🪷🙏🏼 #பகவான் ரமணர் #🙏ஆன்மீகம் #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿♂️ #பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி #🙏🌹பாரதபூமி🌹🙏🌹சித்தர்கள் பூமி🌹🙏புண்ணியபூமி🌹🙏