SHEIK 🌺KSN🌺
879 views • 5 days ago
உலகத்தின் மீது அதிக ஆசை வைப்பதன் ஆபத்து:
அளவுக்கு அதிகமான செல்வம் ஒருவரை நேர்வழியில் இருந்து திசை திருப்பும். அதுவே ஒருவருடைய வாழ்க்கையில் மிகப்பெரிய சோதனையாக அமையும்.
எவ்வளவு செல்வம் இருந்தாலும், அதற்காக பொய், மோசடி போன்ற பாவங்களைச் செய்யாமல் இருக்க வேண்டும். மேலும், அந்த செல்வத்தின் மூலமாக பிறருக்கு உதவும் நற்பண்பை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
#🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
22 likes
16 shares