ஸகரிய்யா (அலை) அவர்கள் முதுமையடைந்த நிலையிலும், மனைவி மலட்டுத்தன்மையுடன் இருந்த சூழலிலும், இறைவனின் கருணையை வேண்டி இந்த ஆவைக் கேட்டார்கள்.
இந்த பிரார்த்தனையை ஏற்று, அவருக்கு யஹ்யா (அலை) என்ற புதல்வரை இறைவன் வழங்கினான். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️


