ShareChat
click to see wallet page
search
ஸகரிய்யா (அலை) அவர்கள் முதுமையடைந்த நிலையிலும், மனைவி மலட்டுத்தன்மையுடன் இருந்த சூழலிலும், இறைவனின் கருணையை வேண்டி இந்த ஆவைக் கேட்டார்கள். இந்த பிரார்த்தனையை ஏற்று, அவருக்கு யஹ்யா (அலை) என்ற புதல்வரை இறைவன் வழங்கினான். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - ஜகரியா அலை) அவர்கள்தமக்கு வாரிசு வேண்டி இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்கள். َنیِثِراَوْلا ُرْيَخ َتنأَو اًدْرَف ال ِبَر ينْرَذَت என் இறைவா! நீ என்னை சந்ததியில்லாமல்) ஒற்றையாக விடாதே! நீயோ விட்டு அனந்தரங்கொள்வோரில் வாரிசுகளில்) மிகவும் மேலானவன் திருக்குர்ஆனின் 21 வது அத்தியாயமானஸூரத்துல் அன்பியா நுபிமார்கள்)ன் 89 வது வசனம் ஜகரியா அலை) அவர்கள்தமக்கு வாரிசு வேண்டி இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்கள். َنیِثِراَوْلا ُرْيَخ َتنأَو اًدْرَف ال ِبَر ينْرَذَت என் இறைவா! நீ என்னை சந்ததியில்லாமல்) ஒற்றையாக விடாதே! நீயோ விட்டு அனந்தரங்கொள்வோரில் வாரிசுகளில்) மிகவும் மேலானவன் திருக்குர்ஆனின் 21 வது அத்தியாயமானஸூரத்துல் அன்பியா நுபிமார்கள்)ன் 89 வது வசனம் - ShareChat