ஜா ஞானசேகர்
ShareChat
click to see wallet page
@10769021
10769021
ஜா ஞானசேகர்
@10769021
ஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்
மனைவியை கௌரப்படுத்துங்கள்... ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ மனமகிழ வைத்து கொள்ளுங்கள் உங்க மனைவியை..ஒரு பெண்ணிற்கு இந்த உலகில் எவ்வளவு சந்தோஷங்கள் கிடைத்தாலும் அவள் தேடும் ஒரே சந்தோஷம் அவள் கணவனின் அன்பு மட்டுமே..! ஒரு பெண்ணுக்கு மூன்று வேலை உணவும் உடுத்த உடையும் கொடுத்தால் போதும் அவள் வாழ்க்கைக்கு என்று சில கணவன்மார்கள் எண்ணம் இவை அனைத்தையும் இல்லாமல் ஒரு பெண் வாழ்ந்துவிடுவாள் ஆனால் கணவனின் அன்பு இல்லாமல் வாழமாட்டாள்.. உங்கள் மனைவியின் ஒரு சில தவறுகளை அடிக்கடி குத்தி காட்டாமல் அவளின் பல நல்ல செயல்களில் ஒன்றையாவது சில முறையாவது சொல்லி காட்டுங்கள்...அப்போது தான் அவள் வாழும் வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் கிடைக்கும்.. தனது அனைத்து சொந்த பந்தங்களையும் விட்டு வந்து தன் கணவனையே உலகமாக நினைக்கிறாள்.... நீங்கள் அவளை உலகமாக நினைக்க வேண்டாம். ஒரு உயிராக மதித்தாலே போதும் ஆண்களே...... அவள் உலகமே தன் காலடியில் இருப்பது போல எண்ணிக் கொள்வாள். மனைவியிடம் உன் கவுரவத்தைக் காட்டாதே அவள் உன்னை மட்டுமே நம்பிவந்தவள் உன் உறவுகளை அல்ல ""என் சொத்து., என் சம்பாத்தியம்.,என் இஷ்டம் என்றால் அவள் யார்.? உன்னுடன் வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம் என்ன.? அவளுக்கென்று சிறு சிறு ஆசைகள் சந்தோசத்தை உன்னிடம் எதிர் பார்க்கக்கூடாதா.? நான் நீ அல்ல நாம்.. மனைவி என்பவள் நம் வாழ்வின் பொக்கிஷம் இதை புரிந்து கொண்டு வாழ்க்கை நடத்துபவர்களால் மட்டுமே மனைவியின் மகத்துவத்தை உணர முடியும்.. யாராலும் மறுக்க முடியாத உண்மை கணவன் இல்லை என்றால் மனைவி விதவை தான் ஆனால் மனைவி இல்லை என்றால் கணவன் ஒரு அனாதை தான்.. மனைவியை தன் பெற்றோர், உறவுகள் வீடுகளுக்கு செல்ல விடாமல் தடுத்து வைத்து ஒரு அடிமையைப் போல் நடத்துபவர்களே! அவளும் இரத்த பாசம் உள்ள ஒரு உயிர் என்பதை மறக்காதீர்கள்! திருமணம் செய்து கொண்ட ஒரே காரணத்திற்காக அவளது உறவுகளை பிரிக்கும் உரிமை கணவனுக்கு கிடையாது?. ஒரு பெண் கணவனிடம் எதிர்ப்பார்பது காசு பணம் காரு பங்களா இல்லீங்க...எவ்வளவு சண்டை சச்சரவுகள் குடும்பத்தில் வந்தாலும் யாரிடமும் தன் மனைவியை விட்டு கொடுக்காமல் உனக்காக நான் இருக்கேன் கவலைபடாதே என்று ஆறுதலோடு அரவணைக்கும் கணவன் கிடைத்தாலே போதும் அவள் வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியாக மனநிறைவோடு வாழ்வாள்... உங்கள் மனைவியை ஒருபோதும் வெறுத்து விடாதீர்கள்..!! ஏனென்றால் உங்களுடன் எவ்வளவு சண்டை போட்டாலும் உங்களை அதிகமாக நினைத்து கொண்டிருப்பவள் அவள் மட்டும் தான்..!! பிரசவ வலியை விட கொடுமையானது கணவன் தன்னை புரிந்து கொள்ளாமல் இருப்பது தான் ஒரு பெண்ணுக்கு மிகவும் வலியை தரும்.. மனைவியை அடிக்கும் கணவன்மார்களே..! உங்கள் உயிரை சுமந்து தன்னுயிரை பணயம் வைத்து அவள் பட்ட பிரசவ வலியை நினைத்துப் பாருங்கள்.. அடிக்கவரும கை அந்த நிமிடமே அணைக்கமட்டுமே துடிக்கும்.. பெண்களின்...!! அன்பை போலவே அவளின் வெறுப்பும் மிக ஆழமானது.. அன்பு காட்டியவர்கள் அவளை எட்டி உதைத்தாலும் ஏற்று கொள்வாள்.. ஆனால்.. அவள் வெறுத்தவிட்டவர்கள் கோடி கொட்டி கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டாள்.. மனமகிழ்ழ வைத்து கொள்ளுங்கள் உங்க மனைவியை... அழகான பதிவு.. #💞Feel My Love💖 #💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #💖நீயே என் சந்தோசம்🥰 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #💝இதயத்தின் துடிப்பு நீ
#💝இதயத்தின் துடிப்பு நீ #💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #💖நீயே என் சந்தோசம்🥰 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #💞Feel My Love💖
💝இதயத்தின் துடிப்பு நீ - 28 JANUARY HAPPY WEDNESDAY GOOD MORNING 28 JANUARY HAPPY WEDNESDAY GOOD MORNING - ShareChat
#✝️இயேசுவே ஜீவன் #⛪வேளாங்கண்ணி சர்ச்
✝️இயேசுவே ஜீவன் - இன்றைய பிரார்த்தனை பூமியெங்கும் உம்முடைய நாமம் எவ்வளவு மேன்மையானது நீர் யார் என்பதற்காக புகழ்கிறோம் நீர் செய்த அனைத்திற்கும் உம்மைப் உமக்கு நன்றி கூறுகிறோம் ஆண்டவரேோ எவருமில்லை. உம்மை விடப் பெரியவர் உமது கருணை நம்பமுடியாதது  உமது நன்மை ஒப்பிடமுடியாதது & உமது அன்பு ஓ உமது பரிசுத்த நாமத்தை மறக்க முடியாதது மகிமைப்படுத்துகிறோம் நாங்கள் எவவளவு ஆசீர்வதிக்கிறோம்! நாங்கள் உம்மை மகிமைப்படுத்தி வணங்குகிறோம் உமது நாமத்தை என்றென்றும் துதிக்கிறோம் மகிமை அல்லேலூயா, ஆமென்! இன்றைய பிரார்த்தனை பூமியெங்கும் உம்முடைய நாமம் எவ்வளவு மேன்மையானது நீர் யார் என்பதற்காக புகழ்கிறோம் நீர் செய்த அனைத்திற்கும் உம்மைப் உமக்கு நன்றி கூறுகிறோம் ஆண்டவரேோ எவருமில்லை. உம்மை விடப் பெரியவர் உமது கருணை நம்பமுடியாதது  உமது நன்மை ஒப்பிடமுடியாதது & உமது அன்பு ஓ உமது பரிசுத்த நாமத்தை மறக்க முடியாதது மகிமைப்படுத்துகிறோம் நாங்கள் எவவளவு ஆசீர்வதிக்கிறோம்! நாங்கள் உம்மை மகிமைப்படுத்தி வணங்குகிறோம் உமது நாமத்தை என்றென்றும் துதிக்கிறோம் மகிமை அல்லேலூயா, ஆமென்! - ShareChat
##⛪வேளாங்கண்ணி சர்ச்
#⛪வேளாங்கண்ணி சர்ச் - இன்றைய பிரார்த்தனை பூமியெங்கும் உம்முடைய நாமம் எவ்வளவு மேன்மையானது நீர் யார் என்பதற்காக புகழ்கிறோம் நீர் செய்த அனைத்திற்கும் உம்மைப் உமக்கு நன்றி கூறுகிறோம் ஆண்டவரேோ எவருமில்லை. உம்மை விடப் பெரியவர் உமது கருணை நம்பமுடியாதது  உமது நன்மை ஒப்பிடமுடியாதது & உமது அன்பு ஓ உமது பரிசுத்த நாமத்தை மறக்க முடியாதது மகிமைப்படுத்துகிறோம் நாங்கள் எவவளவு ஆசீர்வதிக்கிறோம்! நாங்கள் உம்மை மகிமைப்படுத்தி வணங்குகிறோம் உமது நாமத்தை என்றென்றும் துதிக்கிறோம் மகிமை அல்லேலூயா, ஆமென்! இன்றைய பிரார்த்தனை பூமியெங்கும் உம்முடைய நாமம் எவ்வளவு மேன்மையானது நீர் யார் என்பதற்காக புகழ்கிறோம் நீர் செய்த அனைத்திற்கும் உம்மைப் உமக்கு நன்றி கூறுகிறோம் ஆண்டவரேோ எவருமில்லை. உம்மை விடப் பெரியவர் உமது கருணை நம்பமுடியாதது  உமது நன்மை ஒப்பிடமுடியாதது & உமது அன்பு ஓ உமது பரிசுத்த நாமத்தை மறக்க முடியாதது மகிமைப்படுத்துகிறோம் நாங்கள் எவவளவு ஆசீர்வதிக்கிறோம்! நாங்கள் உம்மை மகிமைப்படுத்தி வணங்குகிறோம் உமது நாமத்தை என்றென்றும் துதிக்கிறோம் மகிமை அல்லேலூயா, ஆமென்! - ShareChat
#✝️இயேசுவே ஜீவன் #*வேளாங்கண்ணி சர்ச்
✝️இயேசுவே ஜீவன் - புனித சூசையப்பரே வேண்டிக்கொள்ளும் எங்களுக்காக எதிர்நோக்கைத் தரும் கடவுள் நம்பிக்கையால் ண்டாகும் பெருமகிழ்ச்சியாலும், உ நிரப்புவாராகி அமைதியாலும் உங்களை அவ்வாறுதூய ஆவியின் வல்லமையால் நீங்கள் இன்னும் மிகுதியான நநோக்குடன் எதிர் வாழ அருள்புரிவாராக  உரோமையர் 15813 புனித சூசையப்பரே வேண்டிக்கொள்ளும் எங்களுக்காக எதிர்நோக்கைத் தரும் கடவுள் நம்பிக்கையால் ண்டாகும் பெருமகிழ்ச்சியாலும், உ நிரப்புவாராகி அமைதியாலும் உங்களை அவ்வாறுதூய ஆவியின் வல்லமையால் நீங்கள் இன்னும் மிகுதியான நநோக்குடன் எதிர் வாழ அருள்புரிவாராக  உரோமையர் 15813 - ShareChat
#💝இதயத்தின் துடிப்பு நீ #💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #💖நீயே என் சந்தோசம்🥰 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #💞Feel My Love💖
💝இதயத்தின் துடிப்பு நீ - அலங்காரம் இல்லாத முகம் ೆ೦ ஆணவம் இல்லாத அறிவு. அளவுக்கடங்காத Nawasiya 6గర్ల6 தராத இன்பம் துனபம் இவை என்றும் அழகு தான் ! அழகான காலைவணக்கம் ! அலங்காரம் இல்லாத முகம் ೆ೦ ஆணவம் இல்லாத அறிவு. அளவுக்கடங்காத Nawasiya 6గర్ల6 தராத இன்பம் துனபம் இவை என்றும் அழகு தான் ! அழகான காலைவணக்கம் ! - ShareChat
ஒரு அன்பான பெண்ணை, அவளது இதயத்தின் ஈரத்தை மொத்தமாக வற்றச் செய்து #கல்நெஞ்சக்காரியாக மாற்றிவிடாதீர்கள்.... மென்மையான ஒரு இதயம் உறைந்து போகுமானால், அந்த வலி உங்களால் தாங்க முடியாததாக இருக்கும்... அவள் தொடக்கத்தில் இப்படியில்லை. எத்தனை காயங்கள் பட்டாலும் பொறுமையோடும், புரியவைக்க வேண்டும் என்ற தவிப்போடும் உங்களையே சுற்றி வந்தவள் அவள்.... உங்கள் குறைகளைத் தெரிந்தே மறைத்து, உங்கள் மீதான நம்பிக்கையை மட்டுமே விதைத்தவள். ஆனால், அலட்சியமும், மதிக்கப்படாத அன்பும் ஒரு கட்டத்தில் அவளைக் களைப்படையச் செய்துவிடுகிறது... இன்று அவள் அமைதியாக இருக்கிறாள் என்றால், அது அவள் தோற்றுவிட்டாள் என்று அர்த்தமல்ல, இனி போரிடத் தேவையில்லை என்கிற #தெளிவு அவளுக்குக் கிடைத்துவிட்டது என்று அர்த்தம்.... அவள் பேசாமல் விலகிச் செல்லும்போது, அவளைத் தேடி ஓடுவதில் பயனே இல்லை. ஏனெனில், அந்த மௌனத்திற்குள் அவள் உங்களை ஏற்கனவே புதைத்துவிட்டு, தன் மன அமைதியைத் தேடி வெகுதூரம் சென்றிருப்பாள்.... நீங்கள் அவளது பிரிவை உணரும்போது, அவள் உங்களை யாரென்றே தெரியாத ஒரு நிலைக்கு மாறியிருப்பாள். அதுதான் நீங்கள் பெறும் மிகப்பெரிய #தண்டனை... ஒரு பெண்ணின் மௌனம் ஆபத்தானது... தன்னை நேசிக்கும் ஒரு பெண்ணை, அவள் எவ்வளவு தூரம் உங்களை வெறுக்க முடியும் என்பதைப் பார்க்கும் நிலைக்குத் தள்ளாதீர்கள்.... ஒரு நல்ல பெண்ணின் அன்பு விலகும்போது, அது ஒரு முடிவற்ற மௌனமாக மாறும்.... அன்பு, நேர்மை, மீண்டும் மீண்டும் வாய்ப்புகள்... இதையெல்லாம் அவள் உங்களுக்கு வழங்கியது உங்களைச் சார்ந்திருக்க வேண்டும் என்பதற்காக அல்ல, உங்கள் உறவைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக... ஆனால் நீங்கள் அவளது உணர்வுகளைக் காலால் மிதித்தபோது, அவள் மெல்ல மெல்லத் தன் இதயக் கதவுகளை மூடிக்கொண்டாள்.... இப்போது அவள் சண்டையிடுவதில்லை, அழுவதில்லை, தன்னுணர்வுகளை விளக்க முற்படுவதில்லை. காரணம், தகுதி இல்லாத இடத்தில் தன் அன்பைச் செலவிடக்கூடாது என்கிற பாடம் அவளுக்குக் கிடைத்துவிட்டது... ஒரு நல்ல பெண் உங்களை விட்டு விலகிச் செல்லும்போது நீங்கள் இழப்பது இழப்பு அல்ல, நீங்கள் இழந்தது ஒரு பொக்கிஷத்தை. அவள் குணமடைந்து நகர்ந்த பிறகு, நீங்கள் கதறினாலும் அவளது அந்தப் பழைய அன்பின் ஒரு துளியைக் கூட உங்களால் மீண்டும் பெற முடியாது... #💞Feel My Love💖 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #💖நீயே என் சந்தோசம்🥰 #💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #💝இதயத்தின் துடிப்பு நீ
செத்து விட முடியாத ஒரு இருத்தல் விட்டுவிட முடியாத ஒரு உறவு பிடித்துவைக்க முடியாத நேசம் பிடித்திடாத வாழ்தல் அத்தனையும் சேர்ந்துதான் வாழ்ந்தாக வேண்டும் அவள் அவளுக்குப்பிடித்த வாழ்தல் என்று ஏதுமில்லை சபிக்கப்பட ஒரு வாழ்தலோடு ஒன்றிப்போனவள் விடியலைப்பற்றி அறியாத ஒரு கும்மிருட்டில் வாழப்பழகியவளுக்கு சூரிய ஒளியின் கதகதப்பு தெரிந்திருக்க வாய்ப்பில்லைத்தான் அவளுக்கு எந்த தேடலும் இல்லை இருக்கும் இடத்தை ஒளிமயமாய் வைத்திருப்பதாய் நம்பி வாழ்கிறாள் சிறகுடைந்த பறவைக்கு கால்கல் இருப்பது போதும் என நம்புகிறாள் அவள் சிறகுகளின் காயங்கள் ஆறி பலகாலமானது புரியாமலே இன்னமும் முடங்கிக்கிடக்கிறாள்… பறப்பது சிரமம் இல்லை ஆனால் எங்கு பறப்பது என்பது தான் அவளின் பெருங் கேள்வி வானம் விரிந்துகிடந்து என்ன பயன் பிடித்திருக்கும் பிஞ்சு விரல்களைத்தாண்டி உலகில் அவள் எங்கு போவாள் ? கூண்டுப்றவை அல்ல அவள் தானே அடைபட்டுக்கொண்டவள் எல்லோரும் சொல்லிக்கொண்டார்கள் அவள் கையாலாகதவள் என்று எந்தப்பெயராவது இருந்துவிட்டுப்போகட்டுமே விதைக்கப்பட்ட விதை விருட்ஷம் ஆகும் எனும் பெருங்கனவு பிடித்திருக்கும் பிஞ்சு விரல்களாய் இருக்கும்போது அவள் அப்படித்தானே வாழவேண்டி இருக்கிறது அவள் வெளிச்சமெல்லாம் அந்த பெருவிருட்ஷக்கனவு என்பதால் இருள் அவளை ஏதுமே செய்யவில்லலை... #💝இதயத்தின் துடிப்பு நீ #💖நீயே என் சந்தோசம்🥰 #💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #💞Feel My Love💖
மதுமலர் நிறைகொடி கையிலேந்தும் மாட்சிமை நிறை சூசை மாமுனியே துதி வளர் உமது நற்பதம் வந்தோம் துணைசெய் தெம்மையாளும் தாதையரே #தொழிலாளர்களின்_பாதுகாவலரான_புனித_சூசையப்பரே... #எங்கள்_குடும்பத்தையும்_தொழிலையும்__ஆசீர்வதியும். பிதா சுதன் பரிசுத்த ஆவியாரின் திருப்பெயராலே ‌‌...ஆமென். #புனித_சூசையே... எங்கள் குடும்பத்தின் பாதுகாவலரே... இன்று எங்கள் குடும்பத்தை உமக்கு ஒப்புக் கொடுக்கின்றேன். எங்கள் குடும்பங்களை ஆசீர்வதியும். உம் திருமகன் இயேசுவுக்கு நாங்கள்... சாட்சியாக வாழ வரம் தாரும். #தூய_வளனாரே... எங்கள் குடும்பத்தில் பொருளாதார முன்னேற்றத்தை கொடையென பெற்றுத் தாரும். நோய் நெடி பேராபத்துகளில் இருந்து எங்களை பாதுகாத்தருளும். நலிவுற்றுள்ள எங்கள் தொழில்கள் செழிக்க எங்களுக்காக இயேசுவை மன்றாடும். #திருக்குடும்ப_காவலரே... படிக்கின்ற பிள்ளைகளுக்கு நல்ல ஞானத்தையும் ...ஞாபக சக்தியை தாரும். எங்கள் சிறு பிள்ளைகள் கடவுளுங்கு அஞ்சி நடக்கவும்... ஒழுக்கத்தில் சிறந்து வளர ஆசீர்வதியும். திருமணதிற்காக காத்திருப்போருக்கு நல்ல மண வாழ்க்கையையும்... அவர்கள் சந்ததி கடற்கரை மணலைப் போல் பழுகி பெருகச் செய்யும்‌ #புனித_சூசையே... எங்கள் வாழ்வின் எல்லா இன்ப துன்ப நேரத்தில் துணையாக இருக்கும்படியாக உம்மை கெஞ்சி மன்றாடுகின்றேன். #ஆமென்_1பர_1அருள்... #✝️இயேசுவே ஜீவன்
✝️இயேசுவே ஜீவன் - ShareChat