Arunachalam
ShareChat
click to see wallet page
@463115585
463115585
Arunachalam
@463115585
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
இவர்கள் கிறித்துவர்களாக இருந்தாலும் இவர்களை பெரும்பான்மை இந்துக்கள் தலைவர்களாக ஏற்றுக்கொண்டு கோவிலுக்குள் சட்டையை கழற்றாமல் அனுமதிக்கிற அந்தப் பண்புதான் பெரியார் மண் தந்தது. இந்துமதம் தனது இறுக்கமான சனாதன பிடிகளை இங்கு தளர்த்தியதற்கான காரணம் அவரின் கடும் விமர்ச்சனங்களே.மதத்தை மறந்து மனிதனை நினைக்கச் சொன்ன அந்த தத்துவத்தின் தாக்கமே ஆகும். தமிழகத்தில் இந்துமதத் தலைவர்களாக தங்களை அடையாளப்படுத்த முயன்ற யாரொருவரும் அரசியலில் மக்கள் ஆதரவை பெற்றதில்லை. இராமகோபாலன் தொடங்கி இராம சுப்பு வரை நடுவிலே எச்.ராஜா தொடங்கி இன்னபிற இத்யாதி தலைவர்கள் எல்லாம் வந்து காணாமல் போனார்கள். இங்கே ஜோசப் விஜய்க்கும் சைமன் சீமானுக்கும் இருக்கும் இந்து மக்களின் ஒத்துழைப்பும் அரசியல் ஆதரவும் ஏன் பிற இந்துமத அரசியல் தலைவர்களுக்கு இல்லாமற் போகிறது. என்பதை யோசித்துப்பாருங்கள். இதுதான் பெரியார் மண். இந்த மத நல்லிணக்கம் அவரது கடும் போராட்டங்களால் விளைந்த பண்பு என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்! அதனால்தான் இவர்கள் மதவெறுப்பாளர்களால் பாதிக்கப்படாமல் இயங்கி இங்கே சுதந்திரமாக அரசியல் செய்ய முடிகிறது. இது மாதிரி வடநாட்டில் கிறித்துவர்கள் யாராவது மதமாறி இந்துமத தலைவர்களாகி சட்டையை கழற்றாமல் இந்துமதக்கோவிலுக்குள் அப்படியே நுழைந்து விடமுடியுமா? பார்த்துக்கொண்டு விட்டுவிடுவார்களா அவர்கள்? -பாதிரியார் ஹெயின்ஸ்ம் அவரது குழந்தைகளின் அலறல் கேட்கிறதல்லவா...? நீங்கள் பெரியாருக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டவர்கள். இவ்விரு கிறித்துவரில் யார் முருகனுக்கு வேண்டப்பட்ட தலைவன் என்று தேர்தல் முடிவில் பார்ப்போம். தமிழ்க்கடவுள் முருகன்,தமிழ்த் தேசியம் பேசும் சைமனின் கொள்கையையா? பெரியாரின் சிந்தனையை ஏற்று 'PLURALISM' பேசும் ஜோசப் விஜயையா யாரை ஆதரிப்பார் என்பதை தேர்தல் முடிவுகளின் மூலம் அறிவிப்பார். இந்த இருவரில் அவர் யாரை கைவிடுகிறாரோ அவர் பொய்யர் என்றாகிவிடுமல்லவா? #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - நதர்தல் தூபுங்கிர GuIu திருத்தணி uiotn நதர்தல் தூபுங்கிர GuIu திருத்தணி uiotn - ShareChat
தேர்தல் முடிந்தவுடன் பாஜக தனது உண்மையான கோர முகத்தை காட்டத் துவங்கி இருக்கிறது 🌑 புதுச்சேரியில் சி பி எஸ் இ பள்ளிகளில் ஏற்கனவே மும்மொழிக் கொள்கையை ரங்கசாமி அனுமதித்து விட்டார். மூன்றாவது மொழியாக இந்தியும் படிக்கலாம் ; பிரெஞ்சும் படிக்கலாம் என்ற நிலை இருந்தது; இப்போது ஆறாம் வகுப்பில் இருந்து இந்தி கட்டாயம் என்றும் ஒரு வாரத்திற்குள் இதை அமல்படுத்த வேண்டும் என்றும் ஒன்றிய அரசு உத்தரவிட்டதோடு பிரெஞ்சு மொழியும் படிக்கலாம் என்ற வாய்ப்பை பறித்து விட்டது 🌑 இந்திய ரயில்வேயில் 29 ஆயிரத்து 608 வேலை வாய்ப்புகளை குறைப்பதாக ஒன்றிய ஆட்சி அறிவித்துள்ளது. இதனால் தெற்கு ரயில்வேயில் 2000 பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட இருக்கிறார்கள் 🌑 மற்றொரு மாநில உரிமை பறிப்பு அறிவிப்பு வந்திருக்கிறது . இந்தியாவில் உள்ள ஒன்றிய அரசுக்கு சொந்தமான அனல் மற்றும் அணு மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தின் பெரும் பகுதியை அந்த மின் நிலையங்கள் அமைந்துள்ள மாநில அரசுகளுக்கே குறைந்த விலையில் வழங்கப்பட்டு வந்த நிலையை திடீரென்று ஒன்றிய ஆட்சி மாற்றி உள்ளது. உற்பத்தி செய்யப்படும் ஒட்டுமொத்த மின்சாரத்தையும் போட்டி ஏல முறையில் விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளார்கள். இந்தப் போட்டி ஏலமுறையால் பல மடங்கு கூடுதல் விலை கொடுத்து தமிழ்நாடு அரசு மின்சாரத்தை வாங்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது Viduthalai Rajendaran #மண்பயனுறவேண்டும் | #fb | #tamilnadu #politics | #BJP | #பிஜேபி | #Modi | #india @highlight #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - தேர்தல் முடிந்தவுடன் பாஜக தனது உண்மையான முகத்தை காட்டத் துவங்கி இருக்கிறது हिदी தமிழர்களே விழித்து கொ எளுங்கள் தேர்தல் முடிந்தவுடன் பாஜக தனது உண்மையான முகத்தை காட்டத் துவங்கி இருக்கிறது हिदी தமிழர்களே விழித்து கொ எளுங்கள் - ShareChat
பாலுக்கு பூனையை காவலுக்கு போட்டது போல... ஓட்டு பெட்டிகளை பாதுகாப்பாக அடுக்கி வைத்துள்ள அறையில்... காவல் காக்க விஜய் ரசிகர்களை நியமனம் செய்துள்ளனர்..! அதில் ஒருத்தன் இப்படி ஃபோட்டா எடுத்து போஸ்ட் போட்டு... கொஞ்சம் ஓவராக கூவி மாட்டிக் கொண்டான். மற்ற EVM பாதுகாப்பு அறைகளின் காவல் லட்சணம் எல்லாம் எந்த அளவுக்கு எப்படி உள்ளதோ தெரியவில்லை. திமுகவினரே... நீங்கள் ஓய்வின்றி பிரச்சாரம் செய்து விட்டு இப்போது ஓய்வு எடுக்கிறீர்கள். அவர்கள் கடந்த 1 மாதமாக ஓய்வு எடுத்துவிட்டு இந்த 10 நாட்கள் இரவு பகலாக உழைப்பது போலத் தெரிகிறது. நீங்கள் 5 ஆண்டுகள் மிகச் சிறந்த ஆட்சி செய்தது முக்கியம் அல்ல... கஷ்டப்பட்டு எல்லா தொகுதியிலும்... வீடு வீடாக சென்று தேர்தல் பிரச்சாரம் செய்தது முக்கியமல்ல... இதோ... இப்போது நீங்கள் ஓய்வு எடுத்துக்கொண்டு... இந்த பாதுகாப்பு அறையின் பாதுகாப்பில் கோட்டை விட்டால்... முடிஞ்சது கதை..! #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - ShareChat
திமுகவை மட்டுமே "தீய சக்தி" என்று சொல்கின்றனரே ஏன்??? ==============\\\================ 1967 லிருந்து 2021 வரை திமுக 21 ஆண்டுகளும், அதிமுக 35 ஆண்டுகளும் ஆட்சி செய்த நிலையில், திமுகவை மட்டுமே தீய சக்தி என்று சொல்கின்றனரே ஏன் என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளார்.! நான் அவரது சந்தேகத்திற்கு கூறிய காரணங்கள்... 🔹1. நில உச்சவரம்பு சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, ஒரு குடும்பம் (கணவன் மனைவி) 15 ஏக்கர் நிலம் மட்டுமே வைத்திருக்க வேண்டும் என்ற சட்டம் தீவிரமாக அமல்.! உழுதவனுக்கே நிலம் சொந்தம் என்றதால், குத்தகை எடுத்து விவசாயம் செய்தவர்களுக்கு அந்த நிலம் சொந்தமாக்கப்பட்டது.! நிலக்கிழார்கள் தங்களின் பாசமான அடிமைகள் பெயரில் எழுதி வைத்திருந்த நிலங்கள், அந்த அடிமைகளுக்கே சொந்தமானது.! நிலச்சுவான்தர்களின் எதிரி, கலைஞர்.! தீயசக்தி No 1. 🔹2. தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்ந்த இடங்களை அவர்களுக்கே பட்டா வழங்கி, ஓட்டு வீடு கட்ட திட்டம் கொடுத்தது.! இது குடியானவர்களை அதாவது நிலச்சுவான்தார்களிடம் இருந்து நிலங்களை பெற்றுக் கொண்டவர்களை எரிச்சலூட்டியது.! குடியானவர்களின் எதிரி, கலைஞர்.! தீய சக்தி No 2. 🔹3. குடிசைமாற்று வாரியம் அமைத்து நகர்ப்புறங்களில் குடிசையில் வாழ்ந்தவர்களுக்கு அடுக்கு மாடி வீடு கட்டி கொடுக்கும் திட்டத்தால் அனைவருக்கும் வீடு. எங்கள் வரிப்பணத்தில் அவர்களுக்கு வீடா.! பணக்காரர்களின் எதிரி, கலைஞர். தீய சக்தி No 3. 🔹4. பேருந்துகளை அரசுடமையாக்கி கிராமப்புறங்களுக்கும் பேருந்துகளை இயக்கினார். பேருந்து முதலாளிகளின் எதிரி, கலைஞர். தீய சக்தி No 4. 🔹5. அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் தி ஹிண்டு, தினமணி, துக்ளக், விகடன், தினமல பார்ப்பணர்களை எரிச்சலூட்டியது. பார்ப்பணர்களின் எதிரி, கலைஞர். தீய சக்தி No 5. 🔹6. FCIக்கு எதிராக TNCSC ஆரம்பித்து நியாயவிலைக் கடைகளை திறந்து குறைந்த விலையில் அரிசி வழங்கி, குடியானவர்களிடம் கையேந்தும் நிலைமையை மாற்றியது. குடியானவர்களுக்கு சங்கடம். குடியானவர்களின் எதிரி, கலைஞர்.! தீய சக்தி No 6. 🔹7. எமர்ஜென்சியை எதிர்த்த ஒரே மாநில கட்சி திமுக, கலைஞர். இது தேஷியவாதிகளை எரிச்சலூட்டியது. தேஷியவாதிகளின் எதிரி, கலைஞர. தீய சக்தி No 7. 🔹8. கல்வி வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30% இட உரிமை, தகப்பன் சொத்தில் பெண்களுக்கு உரிமை, 8ம் வகுப்பு வரை பிறகு 10ம் வகுப்பு வரை படிக்கும் பெணுகளின் திருமணத்திற்கு உதவியாக ரூ. 10,000 வழங்குவது என்ற சட்டங்களை நிறைவேற்றினார். ஆண்களின் எதிரி, கலைஞர். தீய சக்தி No 8. 🔹9. பெரியார் சமத்துவபுரம் அமைத்து பறையர், பள்ளர், அருந்ததியர்களோடு வேளாளர், முக்குலத்தோர், பார்ப்பணர், வன்னியர், கோணார், நாடார், உடையார் சமூக மக்களையும் ஒன்றாக வாழ வைத்தது. ஆதிக்க சாதிகளின் எதிரி, கலைஞர். தீய சக்தி No 9. 🔹10. வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்த ஆணையிட்டார். ஆதிக்க சாதிகளின் எதிரி, கலைஞர். தீய சக்தி No 10. 🔹11. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் இட உரிமையை அதிகரித்து, வேளாளர்களை பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்த்து அவர்களுக்கு கல்வி வேலைவாய்ப்பை அதிகரித்தார். இது செட்டியார், முதலியார், பிள்ளை, பார்ப்பண சமூக மக்களை எரிச்சலூட்டியது. செட்டியார், முதலியார், பிள்ளை, பார்ப்பணர்களின் எதிரி, கலைஞர். தீயசக்தி No 11. 🔹12. இட உரிமை அடிப்படையில் இந்துக்களான தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களையும், பெண்களையும் அறநிலையத் துறை அதிகாரிகளாக கோவில்களில் நியமித்தார், கலைஞர். இது, பறையர்களையும், பொம்பளைகளையும் கேட்டுத்தான் நாங்கள் முடிவெடுக்க வேண்டுமா என்று அறங்காவலர்களாக இருந்த செட்டியார், முதலியார், பிள்ளை, பார்ப்பண சமூக மக்களை எரிச்சலூட்டியது. செட்டியார், முதலியார், பிள்ளை, பார்ப்பணர்களின் எதிரி, கலைஞர். தீயசக்தி No 12. 🔥இப்படி தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான திட்டங்களும், பெண்களுக்கான திட்டங்களும் வழங்கியதால் ஆதிக்க மனநிலையில் இருந்தவர்கள், கலைஞரை எதிரியாக பாவித்து, தீயசக்தியாக உருவகப்படுத்தி விட்டனர்.! அந்த பலன்களை அடைந்த பயனாளிகளோ, தங்களுக்கு இந்த பயன்கள் கலைஞரால்தான் கிடைத்தது என்பதை உணராமல், ஊடகங்களின் பரப்புரைக்கு இறையாகி, அவர்களும் கலைஞரை கடிச்சு கொதற ஆரம்பித்ததால்... அவர்களுக்கும் கலைஞர் தீய சக்தியாக மாறி விட்டார்.! உண்மையில், கலைஞர்... தீயவர்களுக்கு மட்டுமே தீய சக்தி.! Revathi Ram 🔥 Rajkumar Microbe #தமிழ்நாடு_வெல்லட்டும்_ஸ்டாலின்_தொடரட்டும் #ஸ்டாலின்_தொடரட்டும் #வெல்வோம்_ஒன்றாக #தமிழ்நாடு_வெல்லட்டும் #தமிழ்நாடு_வெல்லும் #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - உழைப்பூ உழைப்பூ உழைப்பூ GR உழைப்பூ உழைப்பூ உழைப்பூ GR - ShareChat
ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 7 துடப்பங்கள் (ராஜ்யசபை MPகள்) பாஜகவில் சேர்ந்துள்ளதோடு, பஞ்சாப் மாநில AAP கட்சியின் MLA களையும் விலைபேசி தங்களின் பக்கம் இழுத்து தமிழ்நாட்டின் கூவத்தூரில் நடந்தது போன்ற ஒரு ஆட்சியை உருவாக்கவும் திட்டம் போட்டுள்ளனர் என்பதான செய்திகள் வெளிவருகின்றன. சென்ற மாதம் ராஜ்ய சபையில் மொபைல் போன் ரீ சார்ஜ் செய்வது தொடர்பாக இந்த ஆள் பேசியதற்கு 🔥 விடாதவர்களே இல்லை எனலாம்! முன்பு AAP கட்சியை கெஜ்ரிவால் தொடங்கிய போது அது NGO,அமெரிக்க முதலாளிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு காங்கிரஸ் ஆட்சியை அகற்றுவதற்காக தாத்தா அண்ணா ஹசாரே, ஆன்மீக மாமா பாபா ராம்தேவ்,காவல்துறையிலிருந்த கிரண்பேடி மற்றும் சிலரால் ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்த போது கழுவிக்கழுவி ஊற்றப்பட்டவர் சென்ற தேர்தலின் போது இந்திய கூட்டணிக்குள் வந்து விழுந்ததும் புனிதராகிவிட்டார். வர்க்கப் போராட்டம் இல்லாத வர்க்க அரசியல். இது சித்தாந்தங்கள் முடிவடைந்துவிட்ட காலம். நாங்கள் வலதும் இல்லை, இடதும் இல்லை. தனியார்மய எதிர்ப்பு, உலக வர்த்தக கழக எதிர்ப்பு தேவையில்லை. காரியம் நடப்பதற்கு எது பொருத்தமோ அதைச் செய்வோம்”. இவையெல்லாம் ஆம் ஆத்மியின் அரசியல் கொள்கை பற்றிய நிலைப்பாடுகள். இதன் விளைவுகளால் தொழிலதிபர்கள்,கல்வி நிறுவன முதலாளிகள்,பிரபலமான கிரிக்கெட் வீரர் ஹர்பதன்சிங் போன்றவர்களுக்கு ராஜ்யசபை MP பதவிகளை வாரி வழங்கினார் கெஜ்ரிவால். இப்போது அந்த பண முதலைகள் மற்றொரு பெரும் தொகைக்கும்,ஏற்கனவேயிருக்கும் சொத்தை பாது காத்துக் கொள்ளவும் பாஜகவிடம் அடைக்கலம் புகுந்துவிட்டனர். தமிழகத்தில் கூட பல அதிமுக தலைகள் பாஜகவிடம் நேரடியாக வும்,மறைமுகமாகவும் அடைக்கலம் புகுந்துதான் கிடக்கிறார்கள். மாநில அளவில் பல முன்னாள் அதிமுக MP,MLA கள் திமுகவில் புகுந்தும் பாதுகாப்பாக வாழ்கிறார்கள். ஆட்சியதிகாரத்தை கைப்பற்றும் தேர்தலில் வெற்றி பெற முடியாத குதிரையான *இந்திய கூட்டணி* மீது சவாரி செய்ய யாரும் தயாராக இல்லாத போது பாஜகவின் இந்த ஆள் கடத்தல் விளையாட்டு தொடரவே செய்யும். #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - NS Ec மொபல் டேட்டா போகிறத? எங்கே ராகவ்சந்தா கேள்வி! NS Ec மொபல் டேட்டா போகிறத? எங்கே ராகவ்சந்தா கேள்வி! - ShareChat
இந்தியா ஜனநாயக நாடு இல்லையா இல்ல மணிப்பூர்ல நடக்குறது வன்முறை இல்லையா... #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - 66 இடமில்லை ஜனநாயகத்தல் வன்முறைக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பங்கேற்ற நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூ நடத்தப்பட்டது கண்டிக்கத்தக்கது; ட்ரம்ப், அவரது மனைவி, துணை அதிபர் ஆகியோர் காயமின்றி யிர் தப்பியதை அறிந்து நிம்மதி அடைந்தேன் ೭ அவன் இந்தியாவை மரண படுகுழி 60 சொல்லும்போது எதிர்த்து கண்டனம் தெரிவிக்க இந்த வாய் திறக்கவில்லை. மணிப்பூர்ல நடக்கும் வன்முறை பற்றி பேச இதுவரை இந்த வாய் திறக்கவில்லை. இதுக்கு மட்டும் இந்த வாய திறந்திட்டு *****க்கு வரான் ஊ. ஊ 66 இடமில்லை ஜனநாயகத்தல் வன்முறைக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பங்கேற்ற நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூ நடத்தப்பட்டது கண்டிக்கத்தக்கது; ட்ரம்ப், அவரது மனைவி, துணை அதிபர் ஆகியோர் காயமின்றி யிர் தப்பியதை அறிந்து நிம்மதி அடைந்தேன் ೭ அவன் இந்தியாவை மரண படுகுழி 60 சொல்லும்போது எதிர்த்து கண்டனம் தெரிவிக்க இந்த வாய் திறக்கவில்லை. மணிப்பூர்ல நடக்கும் வன்முறை பற்றி பேச இதுவரை இந்த வாய் திறக்கவில்லை. இதுக்கு மட்டும் இந்த வாய திறந்திட்டு *****க்கு வரான் ஊ. ஊ - ShareChat
"சமூக வலைத்தளங்களில் பொய்ச் செய்தி பரப்பினால் சிறை தண்டனை" - செய்தி அது சரி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மதங்கள் சமூகத்தில் பொய் செய்திகளை பரப்பிக் கொண்டிருக்கின்றன ராமர் கோயில் கட்டப்பட்டுள்ள இடத்துல தான் ராமர் பிறந்தாரா? கங்கை நதியும் ஜம்ஜம் நீரூற்றும் புனிதமானதா? இயேசுவின் வருகை சமீபத்தில் இருக்கிறதா? கோவில்களின் தல புராணங்கள் எல்லாம் உண்மையானதா? இது போன்ற பொய்களை சமூகத்தில் பரப்பிக் கொண்டிருக்கும் மதவாதிகளுக்கு தண்டனை கொடுக்க முடியுமா? #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - பய்ப்ியபர் will rule TN பய்ப்ியபர் will rule TN - ShareChat
💢 மோடி ஆட்சி ஊழல் பெருச்சாளி ஆட்சி என்பது மீண்டும் அம்பலம். 💢54,282/-(ஐம்பத்தி நான்காயிரத்து இருநூற்றி எண்பத்திரண்டு கோடி) ரூபாய் எங்கே மிஸ்டர் மோடி? 🛑 இதுதான் யோக்கிய சிகாமணிகள் ஆட்சி. 💢 இது போன்ற மறைமுக வருவாய் பணத்தை பயன்படுத்தித் தான் M.P-களையும், MLA-க்களையும் வாங்கி ஆட்சி நடத்தும் பாஜக கும்பல் என்பதை தேசம் பார்க்கட்டும். #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - தினகரன் For InstantNews Uodates WhatsApp Hito 9840224816 26-04-2026 मारत के नियत्रक एव महलेखायरक्षक COMFTROLLERAND AUDITOR GENERALOF INDIA முறைகேடு அம்பலம் அரசின் நிர்வாக லட்சணம் ஒன்றிய பாக கணக்கில் @.54,282 6186064 வராத ஆவணங்களை சமர்பிக்காத கோடி: சிஏகி அறிக்கையில் அமைச்சகங்கள் ; 15 பெரும் முறைகேடு அம்பலம் உங்கள் QR CODESCAN Oougl உடனுக்கு உடன் ಹtಹlm செய்தகளை தினகான் Whatsapp Channel-ಐಐ தொந்துகொள்ள தனகான் Follow செய்யுங்கள்  இல்லம் தேடி SCANORToFollow தினகரன் For InstantNews Uodates WhatsApp Hito 9840224816 26-04-2026 मारत के नियत्रक एव महलेखायरक्षक COMFTROLLERAND AUDITOR GENERALOF INDIA முறைகேடு அம்பலம் அரசின் நிர்வாக லட்சணம் ஒன்றிய பாக கணக்கில் @.54,282 6186064 வராத ஆவணங்களை சமர்பிக்காத கோடி: சிஏகி அறிக்கையில் அமைச்சகங்கள் ; 15 பெரும் முறைகேடு அம்பலம் உங்கள் QR CODESCAN Oougl உடனுக்கு உடன் ಹtಹlm செய்தகளை தினகான் Whatsapp Channel-ಐಐ தொந்துகொள்ள தனகான் Follow செய்யுங்கள்  இல்லம் தேடி SCANORToFollow - ShareChat
இந்திய மாநிலங்களிலேயே மிகச்சிறந்த மாநிலம்! தமிழ்நாடு! என்றுதான் தினந்தோறும் தம்பட்டம் அடித்து பூரித்துக்கொண்டோமே! சிந்தனையாளர்கள்! படித்த அறிவாளிகள் நிறைந்த மண்! பகுத்தறிவு கொண்ட மக்கள்! என தினந்தோறும் பூரித்து பூச்சூடி மகிழ்ந்த கொண்ட தமிழ்நாட்டில்! இத்தனை மூடர்களும்! தற்குறிகளும்! சினிமா மோக சினிவேள் பைத்தியங்களும் இவ்வளவு காலமும் வெளியே தெரியாமல் இருந்திருக்கிறோமே என்பதையெண்ணி வெட்கப்படுவதா? வேதனைப்படுவதா? என்றே தெரியவில்லை! சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து ஆளப்போகிறேன் என்று! ஒரு முட்டாள்! நம் அனைவரையும் முட்டாளாக்கி! தனது சுயநலத்திற்காக வசப்படுத்திக்கொள்ளும் CINEWALE GAMEஐ மூளைக்குள்ளே ஊடுருவச்செய்து பைத்தியமாக்கி கொண்டிருக்கிறானே! அவன் பாஜக சங்கிகளைவிட மிக ஆபத்தானவன் என்பதை முழுமையாக உணரமுடிகிறது! சினிமா உலக வாழ்க்கை! பிழைப்பு! இனிமேல் தனது 52வயதுக்கப்புறம் கைகொடுக்காது என்று தெரிந்தவுடன் அரசியலில் நுழைந்து! அரசியலையே நாசமாக்கியவனின் கைகளில் ஒட்டுமொத்த இப்போதைய இளையசமூகமும் சிக்கிக்கொண்டு சின்னாபின்னம் ஆகுவதை இனிமேலும் நாம் அனுமதித்தால்! ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு பிள்ளைகள்! குழந்தைகளும்! சினிவேள் கேம்பிளிங்க் விபரீதத்திற்கு பலியாக நேரிடும்! அந்த நடிகன் உச்சத்தைவிட்டு வெளியே வரவில்லை! உங்களுக்காக! வருகிறேன் எனச்சொல்வதெல்லாம் CYCOSISIM BRAIN WASH என்பதை கொளுந்துவிட்டு எரியவேண்டுமென்கிற அற்ப பேராசையின் COMPULSION! இவன் நடத்துவது அரசியலல்ல! அயோக்கியத்தனம்! BJP செய்ய முடியாததை! தயங்குவதை! RSS செய்துமுடிக்க வைக்க முடியுமென்று தத்தெடுத்த கைக்குழந்தைதான் தவெக விஜய்! அதன் கூட்டங்களும்! சொல்லப்போனால்! பாஜக RSSஐவிட மிக ஆபத்தானவன்! விஜய் என்பது வெறும் பொம்மைதான்! அதை இயக்கும் KEY REMOTE RSSயிடம் உள்ளது! முதலில் உளவியல் ரீதியாக தமிழ்நாட்டு மக்களை அறிவார்ந்த சிந்தனையிலிருந்து பிரித்து உள்ளுக்குள்ளேயே கலவரத்தை மூழ வைப்பதுதான்! இவர்களின் முதல் குறி IT SOFTWARE WORKING PERSONS! GOVERNMENT EMPLOYEES! மற்றும் கடைசியாக சிறு குழந்தைகள்! DRPOUT EDUCATION YOUNGERS! இதில் பலர் மூழ்கியே விட்டார்கள்! கிராமப்புறத்திற்குமே இந்த தொற்று பரவுகிறது! இது ப்ளுவேல் போல! சினிவேள் கேம்ப்ளிங்காக ஆகிக்கொண்டிருக்கிறது! முதலில் திராவிட சித்தாந்தத்தை சிதைப்பதும்! அதன் கிளையமைப்புகளை அவர்கள் பாணியிலேயே கொள்கை முழக்கமிட்டு அழிக்கிற வேலையை RSS மூலமாக இறக்கிவிடப்பட்ட சைக்கோ சாத்தானே இவன்தான்! இந்த சைக்கோத்தனத்திற்கு எந்த மதமும்! சாதியுமே தப்பவில்லை! இறைநம்பிக்கை அதிகம் கொண்ட இஸ்லாமிய சமூகத்திற்குள்ளுமே இது ஊடுவுருவியிருப்பது ஆச்சரியத்தை வரவழைக்கிறது! மே4ல் எது வேண்டுமானாலும் நடக்கலாம்! நடத்தப்படலாம்! ஏனென்றால் இந்த கூட்டங்கள் அத்தனையும் அரசியல்வாதிகளல்ல! GENZ புரட்சிக்கூட்டத்தைவிட மிக அபாயகரமான கூட்டங்கள்! வெற்றிபெற்றால் பழிதீர்க்கும்! வெற்றிபெறாவிட்டாலும் கலவரத்தை மூட்டும்! தயவுசெய்து குழந்தைகளை தனியே விடாதீங்க! 18,20வயதுக்கு மேற்பட்ட தவெக ஆதரவுகள் உங்கள் குடும்பத்தில் இருந்தால் பக்குவப்படுத்தி பாதுகாத்துக்கொள்ளுங்கள்! வன்முறைகள் நிகழ்த்தவும் திட்டமிடும் கூட்டத்திடம் இருந்து தமிழ்ச்சமூகம் காப்பாற்றப்பட வேண்டும்! நடிகன் தோற்றுவிட்டால்! அதன்மீது மோகம் கொண்ட பைத்தியங்கள் தற்கொலைக்கும் முயலும்! அப்படிப்பட்ட கூட்டங்கள்தாம் அவை! ஆஸ்திரேலியாவிலிருந்து குறுகிய காலத்தில் யார் வந்திருந்தாலும்! அவர்களை கண்காணிப்பில் வைத்திருப்பது நல்லது! ஆதவ் அர்ஜுனா அரசியல்வாதியல்ல! RSSன் கலவரத்தை தூண்டும் வைரஸ்! இனிமேல் நாம் வடமாநிலத்தவர்களை விமர்ச்சிப்பது நல்லதல்ல! காரணம் நாமே! நம்முடைய தமிழ் மண்ணில் இவ்வளவு தற்குறிகளை! சினிவேள் பைத்தியங்களை அடையாளம் தெரியாமல் வைத்திருக்கிறோம்! வடவர் முட்டாள்களைவிட இந்த ITWARE தற்குறிகள் விஷத்தை பரப்பும் விஷங்களாக உள்ளிருக்கிறது! இனிமேல் இதற்கென்று தனி செயற்பாடுகளை அமைத்து திருந்தவைக்கவில்லையெனில்! தமிழ்நாடு வடமாநிலங்களைவிட மிகமோசமான சூழ்நிலைக்குள்ளே மாட்டிக்கொண்டு வீழும்! தரமான! அறிவுசார்ந்த கருத்துக்களை உரைத்து விதைத்து பகுத்த்தறிவை! சிந்தனையை தூண்டிய தமிழ்ச்சினிமா இன்றைக்கு ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகத்தையும் அறிவற்ற முட்டாள்களாக உருவாக்கி வருவதையெண்ணி வெட்கமும்! வேதனையும் பட வைக்கிறது! தமிழ்ச்சினிமா! தரங்கெட்ட தற்குறிகளை உருவாக்கி வருவது ஆபத்தானது! தமிழ்ச்சினிமா மனிதர்களைத்தான் சிந்தனைக்குழப்பத்தை விதைத்தது போக! இப்போது நாட்டையாளும் அனுபவ முறையையும்! அரசியலையும் நாசப்படுத்த துணிந்திருப்பது! நாளை தமிழ்ச்சினிமா உலகமே அழிவை நோக்கியே நகரவைத்துவிடும்! தெளிவோம்! தெளிந்தவர்கள் தெளியாத தற்குறிகள் ஆகி ழூழ்கிடும் நம் சந்ததிகளை தெளியவைப்போம்! அறிவாயுதமெனும் சோறூட்டி அறிவுடைய சமூகமாக மீண்டும் நிலைநிறுத்துவோம்! #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - வ்வளவு நாளும் தமிழ்சமூகம் அறிவார்ந்த சமூகம் என்று (১ தவறாக நினைத்துக் கொண்டிருந்து விட்டோம் அப்படி அல்ல என்று பிரபலமான @ முட்டாள் பல லட்சம் முட்டாள்களை உருவாக்கி வைத்திருக்கிறார் என்கிற உண்மையை தெரிந்து கொண்டோம் !!!! சையமைப்பாளர் ஜேம்ஸ்வசந்தன் வ்வளவு நாளும் தமிழ்சமூகம் அறிவார்ந்த சமூகம் என்று (১ தவறாக நினைத்துக் கொண்டிருந்து விட்டோம் அப்படி அல்ல என்று பிரபலமான @ முட்டாள் பல லட்சம் முட்டாள்களை உருவாக்கி வைத்திருக்கிறார் என்கிற உண்மையை தெரிந்து கொண்டோம் !!!! சையமைப்பாளர் ஜேம்ஸ்வசந்தன் - ShareChat
👉🏻 வெக்கபட வேண்டும் 👈🏼 விசையின் வருகைக்கு பிறகு தான் 75 வருட கட்சியும் 50 வருட கட்சியும் ஆட்டம் கண்டதுனு சொல்ல ஒரு பத்திரிகையாளனாக நா கூசவில்லையாடா 👈🏼 விசை என்ன பெரியாரா அண்ணாவா கலைஞரா எம்ஜிஆர்ரா காமராஜரா கக்கனா யார்டா விசய் ஒரு சினிமா நடிகன் அதை விட ஒரு தகுதியை சொல் அல்லது அவரின் அரசியல் இந்தியாவில் யாரும் சொல்லாத காட்டாத ஒரு புதுமையோடு வருகிறாறா 👈🏼 ஊடக தர்மம் என்றால் என்ன காற்று புக முடியாத இடத்தில் கூட புகுந்து மக்களும் எது நல்லது கெட்டது என்ற செய்தியை சொல்பவனுக்கு பெயர் தான் பத்திரியாளன் 👈🏼 ஆனால் இன்று எவண்டா ஊடக தர்மத்தோடு மக்களுக்கு உண்மையான செய்தியை சொல்றீங்க காசுக்கும் கவருக்கு கவரேஜ் செய்து அவனே வல்லவன் நல்லவன் என்று மக்களை மூளை சலவை செய்து முட்டாளாக மாற்றி கொண்டு இருக்கீங்க 👈🏼 இப்ப ஏதாவது ஒரு சானல் பத்திரிகையாவது நடுநிலையாக செய்தி போடுவது உண்டா கடந்த முறை ஓட்டு மொத்த ஊடகமும் சுதந்திர போராட்ட தியாகி சின்னமாவுக்கு பெங்களுர் சிறைச்சாலை முதல் சென்னை போயஸ்கார்டன் அவர் வீட்டு வரை நேரலை செய்ய செலவு ஒரு நாளைக்கு மட்டும் 190 கோடி 👈🏼 இன்று கடந்த இரண்டு வருடமாக விசய் வீட்டு வாசலில் நாய் போல் காத்து கெடந்து பில்டப் கொடுத்து கொடுத்து விசய் தான் தமிழ்நாட்டின் அரசியல் மாற்று என்று 👈🏼 விசயின் வீட்டு கதவு தொறந்தது விசய் வெள்ளை சட்டை போட்டு இருக்கார் விசய் கருப்பு ஜட்டி போட்டார் விசய் காரில் 🚗 ஏறினார் வழி நெடுக மக்கள் வெள்ளம் விசயின் வாகனத்தை தொடர்ந்து பவுன்சர்கள் 👈🏼 விசய் ஏர் போர்ட் வந்து விட்டார் ஏர்போர்டில் குவிந்த மக்கள் தள்ளுமுள்ளில் தவழ்த விசய் விசையை நெருக்கவிடாமல் பாதுகாப்பு படை 👈🏼 4 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க 7 மணி நேரம் ஆனது மக்கள் வெள்ளத்தில் விசய்னு சும்மா பில்டப் கொடுத்து கொடுத்து மக்களை முட்டாள் ஆக்கவாடா ஊடகம் 👈🏼 எந்த கட்சியாக இருந்தாலும் நடுநிலையாக இந்த ஆட்சி சரி இந்த ஆட்சி சரி இல்லை இந்த தலைவர் இப்டி அந்த வேட்பாளர் அப்டினு ஒரு ஒரு மக்களுக்கு அவர்களின் உண்மையான முகத்தையும் குணத்தையும் தோலுரித்து காட்ட வேண்டிய மாபெரும் பொருப்பு இந்த ஊடகத்துக்கும் அச்சு ஊடகத்துக்கும் இருக்கு 👈🏼 பொது மக்கள் உங்களை நம்பி தான் தொலைக்காட்சி 📺 அச்சு நாளிதழ் வாங்கி பார்த்து படிக்கிறார்கள் 👈🏼 அப்டி நம்பி பார்ப்பவர்களையும் படிப்பவர்களையும் தகுதியை இல்லாத ஒருவனை மக்கள் தலையில் கட்டுவதா ஊடக தர்மம் ஒரு ஊடகம் சரியாக இருந்தால் இந்த அரசியல் நல்லா இருந்து இருக்கும் காசும் கவரும் கொடுத்தால் அவனை கர்ணன் ரேஞ்சுக்கு கொண்டு போய்டுவிங்க 👈🏼 இதே சினிமாவில் இருந்து தானே கமல்ஹாசனும் அரசியலுக்கு வந்தார் அவருக்கு ஏன் இந்த நேரலை கொடுக்கவில்லை அந்தாள் நீதி நேர்மை உண்மை என்பான் நமக்கு ஒருபயனும் இல்லை என்று அவரை பிரபல படுத்தவில்லை யாரையும் பிரபலப்படுத்த வேண்டாம் 👈🏼 அவர்கள் கையில் எடுக்கும் அரசியல் சரியா தப்பா அதை மக்களிடம் சொல்வது தானே உங்க வேலை அதைவிட்டு காசு கொடுப்பவனை தலையில் வைத்து கொண்டாடுவதா பத்திரிகை துறையின் வேலை தர்மம் 👈🏼 ஸ்டாலின் எடப்பாடி கமல்ஹாசன் விசய் வரைக்கு அவர்களின் அரசியல் அறிவு பார்வை என்னானு மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டு அதை விட்டு கூட்டம் கூடி விட்டால் அவன் தான் சிறந்த தலைவன் என்பதா டாஸ்மாக்கில் உள்ள கூட்டம் இளநீர் கடையில் இல்லை இப்ப எது நல்லது மக்களுக்கு 👈🏼 இன்னும் ஆயிரம் நடிகர்கள் அரசியலுக்கு வரட்டும் இது ஜனநாய நாடு உரிமை உண்டு ஆனால் ஒரு பத்திரியாளனின் பணி அவர்களின் உண்மையான முகத்தை மக்கள் வசம் காட்ட வேண்டும் நீயே இப்டி hype ஏத்தினால் மக்கள் என்ன செய்வார்கள் இந்த சமுதாயத்தில் உங்களுக்கும் அதிக பொறுப்பு இருக்கு அதுவும் முக்கியமான பொறுப்பு 👈🏼 விலை போகும் விபசார கூட்டம் அல்ல பத்திரிகை துறை ஆனால் இன்றையை உங்கள் செயல் ரெம்ப அசிங்கமாக இருக்கு விஜயகாந்த் உங்களை காறி துப்பியதில் எந்த தப்பும் இல்லை நானும் துப்புகிறேன் அடத்து மானம் கெட்டவனுங்களா இதுக்கு நீங்க வேற தொழில் செய்யலாம் 👈🏼 நன்றி இரா.வெங்கடேஷ் செளத் ஆப்ரிக்கா #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - சாதாரண விஷயம் இல்ல! ஒரு தலைவன் கட்சி ஆரம்பிச்சு ரெண்டு வருடத்தில் இருபெரு திராவிட மூு கட்சிகளையும் 60 வருடம் ஆன ஒரு கட்சிய 30 வருடம் மேல ஆண்ட ஒரு கட்சியஅவுங்களோட பேஸ்அஹ் ஒருத்தர் ஆட்டி பாக்க முடியும்னா அது ஒரு பெரிய மெசேஜ் இது ஒரு சாதாரண விஷயம் இல்ல ரங்கராஜ் பாண்டே SPEED BREAKER SOuH சாதாரண விஷயம் இல்ல! ஒரு தலைவன் கட்சி ஆரம்பிச்சு ரெண்டு வருடத்தில் இருபெரு திராவிட மூு கட்சிகளையும் 60 வருடம் ஆன ஒரு கட்சிய 30 வருடம் மேல ஆண்ட ஒரு கட்சியஅவுங்களோட பேஸ்அஹ் ஒருத்தர் ஆட்டி பாக்க முடியும்னா அது ஒரு பெரிய மெசேஜ் இது ஒரு சாதாரண விஷயம் இல்ல ரங்கராஜ் பாண்டே SPEED BREAKER SOuH - ShareChat