తెలుసుకుందాం

8K Posts • 4M views
👣🌿🧿 PRIYADARSHI 🧿🌿👣
827 views 28 days ago
*జీవితం ఒక వైకుంఠపాళి ఆట...* 1. జీవితం నిజంగా ఒక వైకుంఠపాళి ఆట లాంటిదే. ఒక్కసారి పైకి ఎక్కిస్తే మరోసారి కిందికి దింపుతుంది. సంతోషం వచ్చినట్టే బాధ కూడా వస్తుంది. అదే జీవితం మనకు నేర్పే పెద్ద పాఠం. 2. ఈ ఆటలో ఎక్కే మెట్లు ఉంటాయి, పడే పాములు కూడా ఉంటాయి. అదృష్టం కొన్నిసార్లు మనల్ని పైకి తీసుకెళ్తుంది. అదే సమయంలో పరీక్షలు మనల్ని కిందికి లాగుతాయి. కానీ ఆగకుండా ముందుకు సాగేవారే గెలుస్తారు. 3. విజయాలు వచ్చినప్పుడు గర్వపడకూడదు. అవి ఎప్పటికీ మన దగ్గర ఉండవు. ఓటములు వచ్చినప్పుడు నిరాశ పడకూడదు. అవి కూడా శాశ్వతం కావు. 4. ప్రతి మెట్టు మన కష్టానికి ప్రతిఫలం. ప్రతి పాము మన తప్పుల గుర్తు. తప్పుల నుంచి నేర్చుకున్నవాడు మాత్రమే ముందుకు వెళ్తాడు. అదే జీవితం ఇచ్చే నిజమైన జ్ఞానం. 5. కొన్నిసార్లు చిన్న అవకాశం కూడా పెద్ద విజయానికి దారి తీస్తుంది. ఒక మంచి నిర్ణయం మన జీవితాన్ని మార్చేస్తుంది. ఒక తప్పు నిర్ణయం మనల్ని వెనక్కి నెట్టేస్తుంది. అందుకే ఆలోచించి అడుగు వేయాలి. 6. ఈ ఆటలో ఓర్పు చాలా ముఖ్యమైనది. తొందరపడితే పాముకి గురయ్యే అవకాశం ఎక్కువ. శాంతంగా ఆలోచిస్తే మెట్లు కనిపిస్తాయి. ఓర్పే విజయానికి దారి చూపుతుంది. 7. మనతో పాటు ఆడేవారు కూడా చాలా మంది ఉంటారు. కొంతమంది ప్రోత్సహిస్తారు. కొంతమంది అడ్డుకుంటారు. కానీ మన ప్రయాణం మనదే. 8. కొన్నిసార్లు అదృష్టం లేకపోయినా కష్టం మనల్ని పైకి తీసుకెళ్తుంది. కష్టం చేసినవాడు ఎప్పటికీ ఖాళీగా ఉండడు. కాలం కొంచెం ఆలస్యం చేస్తుంది అంతే. ఫలితం మాత్రం తప్పకుండా ఇస్తుంది. 9. వైకుంఠపాళి ఆటలో చివరికి గెలవడం ముఖ్యమైంది. మధ్యలో ఎన్ని సార్లు పడినా పరవాలేదు. మళ్లీ లేచి ముందుకు నడిస్తే చాలు. గెలుపు చివరికి మనదే అవుతుంది. 10. జీవితంలో ప్రతి సంఘటనకు ఒక అర్థం ఉంటుంది. ప్రతి కష్టం మనల్ని బలంగా చేస్తుంది. ప్రతి ఆనందం మనకు ధైర్యం ఇస్తుంది. అన్నీ కలిసే జీవితం పూర్తవుతుంది. 11. కొన్నిసార్లు మనం అనుకున్నది జరగదు. జరిగేది మనకు మంచిదే అవుతుంది. కాలం తర్వాత చూస్తే అది అర్థమవుతుంది. అప్పుడు జీవితాన్ని ధన్యంగా భావిస్తాం. 12. ఈ ఆటలో సహనం ఉన్నవాడు ఎక్కువ దూరం వెళ్తాడు. ఆలోచన ఉన్నవాడు తప్పులు తక్కువ చేస్తాడు. ధైర్యం ఉన్నవాడు ఎప్పుడూ భయపడడు. అతడే చివరికి విజేత అవుతాడు. 13. పడిపోయినప్పుడు లేవడం నేర్చుకోవాలి. అది జీవితంలో గొప్ప గుణం. పడిపోవడం తప్పు కాదు. లేవకపోవడమే నిజమైన ఓటమి. 14. ప్రతి రోజు ఒక కొత్త అవకాశం. ప్రతి ఉదయం ఒక కొత్త ప్రారంభం. నిన్నటి తప్పులు మరిచి ముందుకు సాగాలి. అదే విజయానికి మార్గం. 15. చివరికి జీవితం చెప్పే సందేశం ఒక్కటే. పడి లేచి మళ్లీ నడవాలి. మెట్లు వచ్చినా పాములు వచ్చినా భయపడకూడదు. జీవితం అనే వైకుంఠపాళి ఆటను ధైర్యంగా ఆడాలి. #తెలుసుకుందాం #🗣️జీవిత సత్యం #😃మంచి మాటలు #📝జీవిత గుణపాఠాలు😊
9 likes
17 shares
👣🌿🧿 PRIYADARSHI 🧿🌿👣
2K views 1 months ago
குங்குமம் லட்சுமி கடாட்சம் மிக்கது. பெண்கள் குங்குமம் இடுவதால் மகாலட்சுமியின் நீங்காதஅருளைப் பெறுகிறார்கள். குங்குமத்தை மோதிர விரலால் தான் இடவேண்டும். சிவப்பு நிற குங்குமமே புனிதமானது. பிற வண்ணங்களில் குங்குமம் இடலாகாது. மாங்கல்யம், நெற்றி, தலைவகிடின் ஆரம்பம் ஆகிய மூன்று இடங்களிலும் ஸ்ரீ லக்ஷ்மிதேவி உறைகின்றாள். இந்த மூன்று இடங்களிலும் குங்குமத்தை இடுவதே உத்தமமானது. கோயிலில் குங்குமத்தைப் பெறுகையில் வலக்கையில் வாங்கி இடக்கைக்கு மாற்றலாகாது. வலது உள்ளங்கையில் குங்குமத்தைப் பெற்று அந்நிலையிலேயே வலது மோதிர விரலை வளைத்து, குங்குமத்தைத் தொட்டு நெற்றிக்கு இடும் புனிதமான முறையினால் தான் குங்குமத்தின் பரிபூரண தெய்வீக சக்தியைப் பெற்றிடலாம். இக்குங்குமத்தை அறிவியல் ரீதியாக பார்த்தால், படிகாரம், சுண்ணாம்பு தண்ணீர், மஞ்சள் ஆகிய மூன்றையும் சேர்த்துதான் குங்குமம் தயாரிக்கிறார்கள். இதில் சேர்க்கப்படும் மஞ்சள் நாளடைவில்இரும்புச் சத்தாக மாறிவிடும். படிகாரம் கிருமி நாசினி என்பதால் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் வரவே வராது. தொற்றுநோய் கிருமிகளும் நெருங்காது. மூளைக்கு செல்லும் நரம்புகள் அதிகமான உஷ்ணத்தை மூளைக்கு அனுப்பாமல், அதை கட்டுப்படுத்தக்கூடிய பகுதி நெற்றி. அந்த நெற்றியில் குங்குமம் இடுவதால் அந்த சூடு தணிகிறது. 1. சுமங்கலிப்பெண்களின் தலை வகிட்டின் நுனியை சீமந்த பிரதேசம் என்பார்கள். அம்பிகையின் வகிட்டில் உள்ள குங்குமம் பக்தர்களுக்கு சேமத்தைக் கொடுக்கும். 2. சுமங்கலிப் பெண்களின் சீமந்த பிரதேசம் ஸ்ரீமகாலட்சுமியின் இருப்பிடம் சுமங்கலிகளின் சக்தி குங்குமத்தில் உள்ளது. 3. வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப் பெருக்கும். 4. குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும். குங்குமம் அணிந்த எவரையும் வசியம் செய்வது கடினம். 5. பெண்கள் குங்குமத்தை தான் இட்டுக் கொண்ட பின்பு தான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும். 6. அரக்கு நிற குங்குமம் சிவசக்தியை ஒரு சேரக் குறிப்பதாகும். திருமணப்புடவை அரக்கு நிறத்தில் இருப்பது நல்லது. 7. தெய்வீகத்தன்மை, சுபதன்மை, மருத்துவத்தன்மைஉள்ள குங்குமம் அணிவதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவைகளுக்கு அதிக நன்மைகள் உண்டாகும். 8. திருமணமான பெண்கள் நெற்றி நடுவிலும் வகிட்டின் தொடக்கத்திலும் குங்குமம் அணிவது சிறப்பு. 9. ஆண்கள் இருபுருவங்களையும் இணைத்தாற் போல் குங்குமம் அணிவது தன்னம்பிக்கையை அதிகரிக்கும். 10. கட்டைவிரலால் குங்குமம் இட்டுக் கொள்வது மிகுந்த துணிவைக் கொடுக்கும். 11.குருவிரலால் (ஆள்காட்டி விரல்) குங்குமம் அணிவது முன்னனித்தன்மை, நிர்வாகம், ஆளுமை போன்றவற்றை ஊக்குவிக்கும். 12. சனிவிரல் (நடுவிரல்) குங்குமம் இட்டுக் கொள்வது தீர்காயுளைக் கொடுக்கும். குங்குமம் அணிவது தெய்வீக தன்மை, உடல் குளிர்ச்சி மற்றும் சுயக் கட்டுபாட்டிற்கு நல்லது. #తెలుసుకుందాం
183 likes
19 shares