"இணைவைப்பவர்களுக்கு (முஷ்ரிக்குகளுக்கு) மாறு செய்யுங்கள்;
தாடிகளை வளரவிடுங்கள்; மீசையை ஒட்ட நறுக்குங்கள்" என்று முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
பிற மதத்தவர்களிடம் இருந்து முஸ்லிம்கள் தனித்துவமாகவும், கண்ணியமாகவும் அடையாளம் காணப்பட வேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
இப்னு உமர் (ரலி) அவர்கள் ஹஜ் அல்லது உம்ராச் செய்தால் தம் தாடியைப் பிடித்துப் பார்ப்பார்கள்.
ஒரு பிடிக்கு மேலதிகமாக உள்ளதை கத்தரித்து எடுத்து விடுவார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
புகாரி 5892
#🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️