விழுப்புரம் மாவட்டம் மற்றும் வட்டம், சென்னை – கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் வாணியம்பாளையம் கிராம பேருந்து நிறுத்தம் அருகில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.
@M.K.Stalin அவர்கள் அறிவித்துள்ளார்.
#🎥இன்றைய முக்கிய தகவல்🗞️