SHEIK 🌺KSN🌺
1.6K views
8 days ago
அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "இந்த துஆவை எந்த முஸ்லிம் ஒருவர் துன்பத்தில் இருந்து கூறினாலும், அல்லாஹ் அவரை அதிலிருந்து விடுவிப்பான்." இது கஷ்டங்கள் மற்றும் சோதனை நேரங்களில் பக்குவப்படவும், நிவாரணம் பெறவும் ஓதப்படும் துஆ ஆகும். [நூல்: ஜாமிஃ அத்-திர்மிதீ - 3505] #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️