sakthi m
458 views
5 months ago
#📺டிசம்பர் 5 முக்கிய தகவல் 📢 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #🚹உளவியல் சிந்தனை #🚨கற்றது அரசியல் ✌️ #📺வைரல் தகவல்🤩 யார் இவன் ? இவனின் மனு ஏன் முக்கியத்துவம் பெறுகிறது ? இவன் ஒருவனுக்காக 100 ஆண்டுகள் இருந்த வழக்கத்தை நீதிமன்றம் மாற்ற வேண்டிய அவசியம் என்ன ? அப்படி என்னென்ன ஆதாரங்களை இவன் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து இருக்கிறான்? பிரச்சினை ”நெருப்பை” ஏற்றுவது அல்ல, அதனை ஏன் இதுவரை இல்லாத வழக்கமாக மசூதியின் அருகே ஏற்ற வேண்டுமென இவர் துடிக்கிறான் ? அவர் சார்ந்த இயக்கத்தின் வேலையே அதுதான் என்றான பின்னர், அவர் ஏற்றியே ஆகவேண்டுமென ஏன் மாண்பமை நீதிமன்றம் துடிக்கிறது ? ஆறுபடை வீடுகளில் கூப்பிடும் தூரத்தில் இருக்கும் பழமுதிர்ச்சோலையில் ஏன் ஏற்றத் துடிக்கவில்லை ? இன்னும் திருத்தணி சுவாமிமலையில் ஏற்ற இவன் துடிக்கவில்லை ? இவரின் நோக்கம் என்ன ? ”முஸ்லிம்களே அமைதியாக இருக்கும் போது “ என பல வாய்கள் சொல்வதன் நோக்கம் என்ன ? அவர்கள் ஏதாவது செய்ய வேண்டுமென எதிர்பார்த்துதான் இந்த வேலைகள் எல்லாம் நடக்கிறதா ? இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒரு தீர்ப்பை கொடுத்து அன்று மாலையே இன்னொரு தீர்ப்பை கொடுத்து அதுவும் இரண்டு மதங்களுக்கு இடையே ஏன் பதட்டத்தை ஏற்ப்படுத்த வேண்டும் ? அடுத்த அயோத்தி என திருப்பரங்குன்றத்தை குறிப்பிடும் நோக்கம் என்ன ? இவையெல்லாம் நீதிமன்றத்தின் காதுகளில் விழுகாதா ? திருப்பரங்குன்றத்தில் ஏன் பாரத் மாதா கீ ஜே, ஜெய் சிரிராம் எல்லாம் ஏன் ஒலிக்கிறது ? மூளை இருப்போர் சிந்தியுங்கள். தமிழ்நாட்டின் அமைதியை கெடுக்க இந்த ஒநாய் கூட்டம் களம் இறங்கி இருக்கிறது. இந்த ஒநாய் கூட்டத்திற்கு ஆதரவாய் குரல் கொடுப்போரையும் கண்டுகொள்ளுங்கள். அவர்கள் தமிழ்நாட்டிற்கு ஒரு போதும் தேவையில்லை.