ஒரு பெண் குழந்தை தான் உள்ளது.
என்று வருத்தப்படாதீர்கள்..
ஏனெனில்...
இத்துடன் உங்களுடைய பிறவிப் பெருங்கடன் முடிவடைகிறது.
அத்துடன்...
நீண்ட காலம் தன்னுடைய சந்ததியினருடன் உயிர் வாழ வேண்டும் என்கிற ஆசை கொண்ட ....உங்களுடைய மூதாதையரில் ஒருவரே உங்களுக்கு குழந்தையாக பிறந்து.. உங்களின் அன்பை எதிர்பார்த்தும் உங்களை ஆசீர்வதிக்கவும்
பிறந்துள்ளார்
என்பதும்...
குறிப்பிடத்தக்கது.
எனவே..
அந்த குழந்தையின் முன்
பெற்றோர்கள் சண்டையிடுவதோ...
அந்தக் குழந்தையை அவமரியாதை செய்வதோ...
அன்பு காட்டாமல் இருப்பதோ..
குடும்பத்தில் வறுமையும் துயரத்தையும் தரும்..
எனவே எந்த அளவிற்கு அந்த குழந்தையை பேணி பாதுகாத்து
மகிழ்ச்சியுடன் அரவணைத்து
அன்பு காட்டி மரியாதையுடன்
வளர்க்கிறீர்களோ..
அந்த அளவிற்கு..
குடும்பமும், குடும்ப உறுப்பினர்களும்,
குடும்ப உறவுகளும்
வாழ்க்கையில் ஒருவித மேன்மையை அடைந்து
சுபிட்சமாக இருப்பார்கள்.
குறிப்பாக...
செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில்
குழந்தையின் பிஞ்சு பாதத்தை தொட்டு ஆசிர்வாதம் பெற்று
செய்யும் காரியங்களில் அனைத்தும் வெற்றி உண்டாகும்.
மேலும்...
குழந்தையின் பெயரில் தொடங்கும் தொழிலோ அல்லது வாங்கும் சொத்துகளோ
தலைமுறைகளை கடந்து
நீடித்து இருக்கும்.
சுருக்கமாக...
உங்களுடைய.
குடும்பத்தாருடைய..
உறவினர்களுடைய...
அன்பை மட்டுமே
எதிர்பார்த்து பிறந்திருக்கும் அந்த குழந்தையை
அனாவசியமாக திட்டாமலும் அடிக்காமலும்
பத்திரமாக பாதுகாப்பதில் தான்
உங்களின் குல பெருமையும்.
குலதெய்வத்தின் அருளும்.
முன்னோர்களின் ஆசிர்வாதமும்.
அடங்கி உள்ளது..
அது மட்டுமல்ல...
பெண் குழந்தைகளை பாதுகாப்போம்.
பெண்களை மதிப்போம்.
பெண்களுக்கு உறுதுணையாக இருப்போம்.
பெண்களின் உணர்வுக்கு மதிப்பளிப்போம்.
என்கிற எண்ணத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும்...
அவரவர் குலதெய்வத்தின்
அருளும்.
கன்னி தெய்வத்தின் அருளும்.
முன்னோர்களின் ஆசிர்வாதமும்
நிச்சயமாக உண்டு..
உங்கள் ஜாதக
நிலைப்பாட்டை அறிய
#🔍ஜோதிட உலகம் 🌍 #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🚹உளவியல் சிந்தனை #✡️தோஷ பரிகாரங்கள் #✡️ஜோதிட பரிகாரங்கள்
ஜோதிடர்
Jaya Kannan
Call or WhatsApp
78100 22628