SHEIK 🌺KSN🌺
1.3K views
1 days ago
"யார் அல்லாஹ்விடம் தஞ்சம் கேட்கிறார்களோ, அவர்கள் அல்லாஹ்வால் பாதுகாக்கப்பட்டவர்கள்." "அல்லாஹ்வே மிகச்சிறந்த பாதுகாவலன். அவனே கருணையாளர்களில் மிக்க கருணையாளன்" [அல்குர்ஆன்12:64] இதை யஃகூப் (அலை) தன் மகன் பின்யாமீனை அனுப்பும்போது சொன்னார்கள். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️