SHEIK 🌺KSN🌺
970 views
1 days ago
இறைவன் அனைத்தையும் கவனிப்பவன். நாம் பிற மனிதர்களுக்குத் திட்டமிட்டுத் துன்பமோ, ஏமாற்றமோ அல்லது தேவையற்ற கஷ்டங்களையோ கொடுத்தால், அதற்குரிய தண்டனையை இந்த உலகத்திலோ அல்லது மறுமையிலோ நாமும் சந்திக்க நேரிடும் என்பதை இந்த #நபிமொழி உணர்த்துகிறது. #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️