SHEIK 🌺KSN🌺
1.7K views
5 days ago
நபி (ஸல்) அவர்கள், "உங்களில் ஒருவரின் வீட்டின் முன் ஓடும் நதியில் தினமும் ஐந்து முறை குளித்தால், அவரது உடலில் அழுக்கு ஏதேனும் மீதமிருக்குமா?" என்று கேட்டார்கள். அதற்கு மக்கள் "அழுக்கு ஏதும் இருக்காது" என்றனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "ஐந்து வேளைத் தொழுகையும் அழுக்கை நீர் நீக்குவதைப் போல பாவங்களை நீக்கிவிடுகிறது" என்று கூறினார்கள். அறிவிப்பாளர் : உஸ்மான் இப்னு அஃப்பான் (ரலி) முஸ்னத் அஹ்மத் 518 #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️