#செய்திகள் #தற்போது செய்தி
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இந்திய மக்கள் தொகை 2027- க்கான கணக்கெடுப்பு (சென்சஸ்) பணிகள் தொடர்பான மூன்று நாள் பயிற்சி கூட்டம் நடைபெற்று நிறைவடைந்தது. நிறைவு நாள் நிகழ்ச்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு துறையின் இயக்குநர் திரு. எம். சுந்தரேஷ் பாபு, மாவட்ட ஆட்சித் தலைவர் மரு. இரா.சுகுமார் கலந்து கொண்டனர்கள்.