மம்தா கட்சியில் முதலில் இருந்த சுவேந்து அதிகாரி
பற்றி 2016 இல் பேசும் போது இவர் லஞ்சம் வாங்கிய போது கேமரா முன்பு
வசமாக சிக்கியவர் என்று அன்று பிரதமர் மோடி
பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
பாஜக மிரட்டி அழுத்தம் கொடுத்ததால் இந்த சுவேந்து, பாஜகவில் சேர்ந்தார். பிறகு அவருக்கு
புனித ஸ்நானம் செய்யப்பட்டு இன்று
மோடியின் ஆசியுடன்
அதே மே.வங்கத்தின்
முதல்வர் ஆக்கப்பட்டு இருக்கிறார்!
(#அறை #டவுசர் #பாய்ஸ்)
#👨மோடி அரசாங்கம்