#thannambikkay thulirgal எதிர்காலம் நீ ஆசைப்பட்டபடி இருக்க வேண்டும் என்றால் அதற்குத் தடையாக இருக்கும் விஷயங்களை தகர்த்து எரிந்து விட்டு தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்க வேண்டும்.
நினைத்த வாழ்க்கை அமையும் வரை விடாமுயற்சி தொடரட்டும். வலியற்ற வெற்றியும் இல்லை, விழி திறவாத வரை விடியலும் இல்லை.
வாழ்வில் விடியல் வேண்டும் என்றால் பிறரையே முழுவதும் நம்பாமல் எதையும் சுயபுத்தி எனும் உன் விழியால்(அகக்கண்) கொண்டு பார், உண்மை புலப்படும் வழி கிடைக்கும்,