Rationalist
525 views
8 days ago
பூஜை செய்த பார்ப்பான் லஞ்சம் பெற்று கையும் களவுமாக மாட்டியதால் அடுத்த உத்தரவு வரும் வரை அவர் பூஜை செய்ய தடை (பணியிடை நீக்கம் அல்ல). மேற்கொண்டு லஞ்சம் பெறாதபடி வேலை செய்யாமல் இருக்க உத்தரவு. ஆனால் மொட்டையடிக்கும் இடத்தில் பணம் கேட்டதால் இரண்டு மொட்டையடிக்கும் தொழிலாளர்களின் உரிமத்தை ரத்து செய்ய உத்தரவு. இரண்டும் ஒரே விதமான குற்றம் தான். ஆனால் ஆளுக்கேற்றப்படி தண்டனை. மனுதர்மம் இப்படியாகத் தான் ஆட்சி செய்கிறது. இது தான் சநாதனம். #🚨கற்றது அரசியல் ✌️ #🎙️அரசியல் தர்பார் #🤪தேர்தல் களம் மீம்ஸ்😁