SHEIK 🌺KSN🌺
3K views
27 days ago
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ஆதமின் மகனக்கு (மனிதனுக்கு) இரண்டு நீரோடைகள் நிறைய செல்வம் இருந்தாலும் மூன்றாவதையும் அவன் தேடுவான். ஆதமின் மகனுடைய வயிற்றை மண்ணை மரணத்தைத் தவிர வேறெதுவும் நிரப்பாது. பாவங்களிலிருந்து பாவமன்னிப்புக் கோரி மீண்டுவிட்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான். என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்கள். (புகாரி: 6436) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️