நா.முத்துகுமார் கோபிசெட்டிபாளையம்
580 views
2 days ago
AI indicator
#மக்கள்நீதிமய்யம் #maiamoffcial ஒரு தேர்வு கூட முறைகேடு இல்லாமல் நடத்தப்படாத நீட் நுழைவுத் தேர்வில், இம்முறை 22 லட்சம் மாணவர்களின் உழைப்பும் கனவும் சிதைக்கப்பட்டிருக்கிறது. நீட் எனும் அநீதியான தேர்விலிருந்தும் அதன் பின்னால் இயங்கும் மாஃபியாக்களிடமிருந்தும் இந்திய மாணவர்களைப் பாதுகாத்து, கல்வியை மாநிலப் பட்டியலுக்கு திரும்ப கொண்டு வர வேண்டும் என்று, மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்கள் வலியுறுத்தல். #KamalHaasan #KamalHaasan_MP #MakkalNeedhiMaiam #NEET