செந்thilகுமார்
1.4K views
1 days ago
ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி ஓமம் சேர்த்து, இரவு முழுவதும் ஊற வைக்கவும். மறுநாள் காலையில் வெறும் வயிற்றில், இந்தத் தண்ணீரை வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சைச் சாறு கலந்து குடிப்பதன் மூலம், சிறுநீரகத்தில் தேங்கியுள்ள அழுக்குகள் மற்றும் நச்சுக்கள் வெளியேறி, சிறுநீரகம் சுத்தமாகும்! #lifestyle #🏋🏼‍♂️ஆரோக்கியம்