SHEIK 🌺KSN🌺
1.5K views
19 hours ago
நபி ﷺ சொன்னார்கள்: "சப்ர் என்பது முதல் அடியிலேயே" [புகாரி 1302]. அதாவது சோதனை வந்த உடனே பொறுமை காக்கணும். ஹராம் ஆசை வரும், கோபம் வரும், புறம் பேச தோணும், ஆனால் அடக்குவது. சப்ர். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️