Arunachalam
982 views
10 hours ago
2015 சென்னை பெருவெள்ளத்தின்போது ஜெயலலிதா ஆட்சி. பெருவெள்ளம் வடிந்தபிறகு முடிச்சூர் , தாம்பரம் பகுதிகளில் இருந்த ஏரி ஆக்ரமிப்புகளை அகற்றி கால்வாய்களை தூர்வாரி அந்தப்பகுதியில் அடுத்தடுத்த வருடங்களில் வெள்ள பாதிப்புகள் ஏற்படாமல் மாற்றியமைத்த பெருமை அமுதா ஐ.ஏ.எஸ் அவர்களை சேரும். மற்ற பகுதிகள் குறிப்பாக மட்டக்களப்பு, ஆஸ்திரேலியா தமிழர்களுக்கு இவரை பற்றி தெரிந்திருக்காது. ஆனால் முடிச்சூர் , தாம்பரம் வாசிகள் இவரை எப்போதும் நினைவில் வைத்திருப்பார்கள். நல்ல அதிகாரிகளுக்கு காத்திருப்பு பட்டியல். ஜோஸ்யக்காரனுக்கு எல்லாம் பதவிகள். வெளங்கிடும் . காக்கா பிரியாணி துன்னா உன்னிகிருஷ்ணன் குரலா எதிர்பார்க்க முடியும்? #👨மோடி அரசாங்கம்