ரவிசங்கர் ராஜா, ஆரணி
760 views
16 days ago
AI indicator
காலை சிவசிந்தனை =================== (சிவ )புஸ்தகம் "'''''''''''''''''''''''''''''''''''''' சிவபெருமான் ஸ்ரீபார்வதிதேவியைப்பார்த்துசொன்னார் எந்த வீட்டில்(சிவபுராணம் , காசிகண்டம்முதலிய,) புஸ்தகங்களிருக்கின்றதோ அதுகோவிலாகும் காசிக்குசமமாகும் அனைத்துதீர்த்தங்களும் அங்கே புஸ்தகம் நம் தனிமையைபோக்கும் அதாவது அனைத்து புண்ய தீர்த்தங்களும் அந்த வீட்டில் வாசம் செய்யும் புஸ்தகஞ்ச மஹேசானி யத் க்ருஹே வித்யதே சதா காஸ்யாதீனி ச தீர்த்தானி ஸர்வானி தஸ்ய மந்திரே (பூதசுத்திதந்த்ரம் 17/6) சதாசிவனை நமஸ்கரிப்பவன் பாபத்திலிருந்து விலகி பழமாகிறான் ருத்ரநமஸ்காரமே கர்ம பலன் யோகமோ ஞானமோ கைவராதவனுக்கு காசியே கதி கைலாயமும் காசியும் மோக்ஷத்தைதரும் மரணகாலத்தில் சாமான்யனுக்கும் சக்திமானுக்கும் பக்தனுக்கும் பாபிக்கும் ஞானிக்கும் அக்ஞானிக்கும் காசியே கதி 🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஆன்மீகம் #சிவன் பக்தி #தெய்வீக சிந்தனைகள்