காலை சிவசிந்தனை
===================
(சிவ )புஸ்தகம்
"''''''''''''''''''''''''''''''''''''''
சிவபெருமான் ஸ்ரீபார்வதிதேவியைப்பார்த்துசொன்னார்
எந்த வீட்டில்(சிவபுராணம் , காசிகண்டம்முதலிய,) புஸ்தகங்களிருக்கின்றதோ அதுகோவிலாகும்
காசிக்குசமமாகும்
அனைத்துதீர்த்தங்களும் அங்கே
புஸ்தகம் நம் தனிமையைபோக்கும்
அதாவது அனைத்து புண்ய தீர்த்தங்களும் அந்த வீட்டில் வாசம் செய்யும்
புஸ்தகஞ்ச மஹேசானி யத் க்ருஹே வித்யதே சதா
காஸ்யாதீனி ச தீர்த்தானி
ஸர்வானி தஸ்ய மந்திரே
(பூதசுத்திதந்த்ரம் 17/6)
சதாசிவனை நமஸ்கரிப்பவன் பாபத்திலிருந்து விலகி பழமாகிறான்
ருத்ரநமஸ்காரமே கர்ம பலன்
யோகமோ ஞானமோ கைவராதவனுக்கு காசியே கதி
கைலாயமும் காசியும் மோக்ஷத்தைதரும்
மரணகாலத்தில் சாமான்யனுக்கும் சக்திமானுக்கும்
பக்தனுக்கும் பாபிக்கும்
ஞானிக்கும் அக்ஞானிக்கும் காசியே கதி 🚩🕉🪷🙏🏼
#🙏🏼ஓம் நமசிவாய #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஆன்மீகம் #சிவன் பக்தி #தெய்வீக சிந்தனைகள்