SHEIK 🌺KSN🌺
586 views
1 days ago
நபி ﷺ சொன்னார்கள்: ஒரு மனிதர் தாம் நேசிக்கும் (அன்பு கொள்ளும்) நபருடனேயே மறுமையில் இருப்பார். [புகாரி 6168] நீ யார் கையை பிடித்து சொர்கத்துக்கு நடக்கிறாயோ, அல்லாஹ் நாடினால் அவருடனேயே சொர்கத்திலும் இருப்பாய். ஆனால் நிபந்தனை: அந்த கை உன்னை பாவத்துக்கு இழுக்காமல், சொர்கத்துக்கு இழுக்க வேண்டும். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️