#மக்கள்நீதிமய்யம் #maiamoffcial
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில், காவல்துறை அதிநவீன ட்ரோன் (Drone) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆள் நடமாட்டம் குறைவாக உள்ள பகுதிகளிலும், குற்றச்சம்பவங்கள் நடைபெறும் பகுதிகள் என்று சந்தேகப்படும் மனிதர்கள் செல்ல முடியாத பகுதிகளிலும் கூட ஊடுருவி, மிகக் குறுகிய காலத்தில் பாதிக்கபட்டவரை மீட்க இந்த நவீன முறை வழிவகுக்கும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் சமூக ஊடக அணியின் கோவை மண்டல அமைப்பாளர் திரு. தாஜுதீன் அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
ஆக்கபூர்வமான இந்த முறையை காவல்துறை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.
#MakkalNeedhiMaiam
#KamalHaasan
#KamalHaasan_MP
#NeoPolityCulturist
#MNM4People