ஸ்ரீ ராகவம் ஸ்ரீ ராகவம்👏👏👏
ஸ்ரீ மதே சடகோபாய நம
ஸ்ரீ மதே ராமாநுஜாய நம.
ஸ்ரீ மத் லோக குரவே நம
ஸ்ரீ மத் வரவர முநயே நம
ஸ்ரீ கனகவல்லி தாயார் சமேத வைத்திய வீரராகவ ஸ்வாமி தேவஸ்தானம்
செவ்வாய்க்கிழமை
21/4/26
சித்திரை-8
பஞ்சமி
மிருகசிரிஷம்
சித்திரை பிரமோற்சவம் வருகிற ஏப்ரல் 22 முதல் தீர்த்தவாரியின் போது 30 வரை தநியாராதணை கைங்கரியம் நடைபெறும். வந்து சிறப்பு பெற செய்யுமாறு வேண்டுகிறோம் இடம் சீனிவாச இல்லம்
வீரன் தெரு
திருவள்ளூர்
[: ஸ்ரீ அஹோபில மடம் ஆதீன பரம்பரை மிராசைச் சேர்ந்த
ஸ்ரீ வீரராகவ ஸ்வாமி தேவஸ்தானம்.
திருவள்ளுர். விஸ்வாவஸு வருட ஆனி
சேவை காலை ஐந்து மணி யிலிருந்து மதியம் பனிரெண்டூமணிவரை👏
திரு வள்ளுர் ஸ்ரீ வீரராகவர் சன்னதி நித்யபடி தரிசனம் விவரம் 😬
6:00மணி- விஸ்வரூபம்
6:30-7:30மணி-சேவார்த்தி தரிசனம்
7:30-9:00மணி-திரு வாராதனம் சாற்றுமுறை
9:00-12:00மணி -சேவார்த்தி தரிசனம் மாலை
4 .00 மணி யிலிருந்து 6.30 மணி வரையும் தரிசனம்
:6.30 PM to 7.15 pm வரை திரு மாலை சுற்று பூ ஜை திரு மால்வடை சாற்றுமுறை பின் தரிசனம் இரவு 8 மணி வரை
8::30-8:45மணி- திரு வாராதனம்
9.00 pm மன்சசேவை சயனம் 🙏🙏🙏
-மகிழ்மாறன் பொன்னடி குழாம்
ஸ்ரீ மதே ராமானுஜாய நம
இதர பங்குனி உற்சவங்கள்
மதுரை கூடலழகர் வசந்த உற்சவம்
24/4/26-28/4/26
ஸ்ரீ ராகவம் ஸ்ரீ ராகவம் ஸ்ரீ ராகவம் ஸ்ரீ ராகவம்🙏🛕👍😀💟🙏🙏🙏
: அடியேன் பாகவத பாததூளி இராம முரளிதரர இராமானுஜ தாசன் திரு எவ்வுளூர்🙏🙏🙏🙏🙏🙏
[ குறிப்பாக பஞ்ச பர்வ உற்சவம் இரு ஏகாதசி மாதபிறப்பு சித்திரை நட்சத்திரம் திரு வோணம் நட்சத்திரம் அமாவாசை பவுரணமி தினங்களில் ( விசேட உற்சவம் தவிர மற்ற நாட்களில்) பெருமாள் திரு மஞ்சனம் காலை 9மணிக்கம் மாலை 5 மணிக்கு மாடவீதீ புறப்பாடு தித்யபடி திரு வாபணஙகளுடன் ஆகும் அதேபோல் ஸ்ரீ கனகவல்லி தாயார் பிரதி வெள்ளி க்கிழமை களில் காலை 9 மணிக்கும் தாயார் சன்னதிகளில் நடைபெறும் மாலை 5மணிக்கு ஊஞ்சலில் சேவசாதித்து உள்பிரகாரவலம் வந்து நித்திய படி பூ ஜைகள் சாற்றுமறை உற்ச்சவம் நடைபெறும் இது எல்லா பஞ்ச பர்வ காலங்களில் நடைபெறும்🙏🙏🙏
[
: திரு வள்ளூர் ஸ்ரீ வீராகவர் பெருமாள்சன்னதி உற்சவம் விவரங்கள்🙏🙏🙏
[
: பராபவமவருடம் சித்திரை மாதம் உற்சவம் விவரங்கள் வருமாறு.
[
: 2) 17/04/2026 சித்ரா அமாவாசை காலை திரு மஞ்சனம் மாலை விசேட திரு வாபரணங்களுடன் உடைவருடன் பெரிய வீதி புறப்பாடு கண்டருள்வார்🙏🙏
[
1) 14/04/2026 பிராபவ வருட பிறப்பு காலை திரு மஞ்சனம் மாலை 6மணிக்குமேல் விசேட திரு வாபரணங்களுடன் ஸ்ரீ உடைவருடன் பெரிய வீதி புறப்பாடு கண்டு ல்🙏🙏
[
5) 21/04/2026 செவ்வாய் ஆழ்வார் திருநாள் சேனை முதன்மை யார் புறப்பாடு மாலை 5மணி 7மணிவரை கருட கொடி புறப்பாடு🙏🙏
[
4) 20/04/2026 அங்குரார்ப்பண விழா சேனை முதன்மை யார் புறப்பாடு மாலை 5லிருந்து 7 மணிவரைஐ🙏
[
3) 19/04/2026ஞாயுறு இரவு 8 30மணிக்கு செல்வர்கூத்து🙏
[4/15, 19:46] ஸ்வாமி முரளி தரன் திருவள்ளூர்: 6)லிரந்து15) வரை அதாவது 22/04/2026புதன்முத ல் 01/05/2026 வெள்ளி இரவு 11.45 வரை 10 நாட்கள் பிரமோற்சவம் நடை பெறும்பதிரிகை பின்னர் காண்போம்🙏🙏
[ அதாவது 02/05/2026சனி முதல் திங்கள் வரை மூன்று நாட்கள் மாலை 5 மணி முதல் இரவு 9மணிவரை விடயாற்று உற்சவம் நடைபெறும்
[
: 4/5/2026 இரவு 9 30 க்கு புஷ்ப பல்லக்கு உற்சவம் அத்துடன் பிரமோற்சவம் முடி வடைகிறது
[
: 22/04/2026 புதன்கிழமை காலை 4மணிமுதல்5 30 மணி வரை கொடியேற்றத்துடன் விழா தொடக்க ம் 530 மணிக்கு ஸ்ரீ பெருமாள் நாச்சியார் களுடன் தங்க சப்பரத்தில சர்வ அலங்காரத்தில் திரு வாழி திரு ச ங்குடன் கதை வைர அபயஸ்துடனும்தங்க நெற்கதிருடனும் பின்புறம் பல ஆபரணங்கள் தரித்து மாங்காய் மாலை வைரம் புலி நகம் மற்றும் பல ஆபரணங்கள் தரித்து விசேட புறப்பாடுடன் டோல்கேட் கலெக்டர் ஆபிஸ் அருகில் தாணப்பநாயக்கண் மண்டபம் அடைவார்🙏
[
பராபவவருட சித்திரை பிரமோற்சவம் விவரம் ஸ்ரீ ராகவம் ஸ்ரீ ராகவம் ஸ்ரீ ராகவம்🙏🙏🙏
[
: பின்னர் காலை 10மணியளவில் பெருமாள் மண்டபம் இறங்கி பக்தி உலாஆகி 10 30 க்மேல் இரண்டாம் காப்பாகி உடையவர் சன்னதி அடைவார் மாலை 5 மணிக்கு வாகன மண்டபம் அடைவார் பின்னர் இரவு 7 30 க்கு சிம்மவாகனம ் களுக்கு கொண்டை திரு வாபரணங்களுடன் ஸ்ரீ உடைய வர் முத்து தொப்பாரத்தில் சர்வ திரு வாபரணங்களுடன் மங்கள கி ரியில்புப்பட்டு இரவு 11 மணிக்கு சாற்றுமறை உற்சவம் நடைபெறும்🙏🙏🙏🙏🙏
[
: சித்திரை திரு வாதிரை இராமானுசர் திரு அவதாரம் 1009 வது வருடம்🙏🙏🙏🙏
[
: உடன் ஸ்ரீ இராமானுசர் தங்க தொப்பாரத்தில் திரு ஆபரணங்கள் தரித்து தங்க கேடயத்தில் எழுந்தருளுவார்🙏
[
: 23/04 /2026 வியாழன் இரண்டாம் நாள் காலை அம்ஸவாகனம் வெங்கடாத்ரி சுவாமி கொண்டை அணிந்துஸிபெருமாள் சேவை 530 லிருந்து 8 மணிவரை பின்னர் பக்தி உலா 8 30 வரை🙏🙏
[
: இரவு 9மணிக்கு திரு ம்புக்கால்🙏🙏
[4/15, 20:03] ஸ்வாமி முரளி தரன் திருவள்ளூர்: சர்வ ஆபரணங்கள் தரித்து சூரிய பிரபையில் புறப்பாடு
[4/15, 20:03] ஸ்வாமி முரளி தரன் திருவள்ளூர்: அன்று இரண்டாம் நாள் இரவு சுமார் 7 30 மணிக்கு ஸ்ரீ பெருமாள் தனி த பாண்டியன் கொணடையுன்
[
: அன்று இரவு முத்து தொப்பாரத்தில் ஸ்ரீ அனுமந்த வாகனம் ராகவன் எழுந்தருளுவார் 830 மணி சர்வ மங்கலம் உண்டாகும்🙏🙏
: 24/04/2026 வெள்ளி க்கிழமை விடியற்காலை 4 மணிக்கு கருடசேவை முன்புறத்தில் காட்டிலும் பின் சேவையில் மகரகண்டிஅணிந்து அருமையான சேவை சாதித்து கண்ணாடி அறைக்கு முன் பகல் 12 30 வரை சேவை சாதிப்பார்வசேடமாய் கருடசேவை யில் மட்டுமே அந்த பச்சை கல் தொப்பாரம் சாற்றபடுகறது வருடம் இரண்டு கருடசேவை க்கு மட்டுமே தான் காண்பது நாக தோஷம் நிவர்த்தி கண் கூடு🙏🙏🙏🙏🙏
[
: 4 ம ் திரு நாள் சேஷ வாகனம் விசேட பரமபதநாத சேவை சனிக்கிழமை கோயில் ஸ்ரீ ராமநவமி பாஞ்சராத்திர ம் ஸ்ரீ ரங்க திலும் ஸ்ரீ ராமநவமி அன்று ஸ்ரீ நம்பெருமாள் குலசேகர வல்லி யுடன் சேர்த்தி சேவை வசேடம்
: திரு எவ்வளவு கிடந்தான் சேஷ்வாகனம் 5மணி லிருந்து 9மணிவரை
[
: பின்னர் பெருமாள்
[: ஏகாந்த சேவை யுடன் ராமன் சன்னதி அடைவார்
[4 4 ம ் திரு நாள் சேஷ வாகனம் விசேட பரமபதநாத சேவை சனிக்கிழமை கோயில் ஸ்ரீ ராமநவமி பாஞ்சராத்திர ம் ஸ்ரீ ரங்க திலும் ஸ்ரீ ராமநவமி அன்று ஸ்ரீ நம்பெருமாள் குலசேகர வல்லி யுடன் சேர்த்தி சேவை வசேடம்
[
திரு எவ்வளவு கிடந்தான் சேஷ்வாகனம் 5மணி லிருந்து 9மணிவரை
[
பின்னர் பெருமாள்
[4/15, 21:48] ஸ்வாமி முரளி தரன் திருவள்ளூர்: 4ம்திருநாள் 25/04/2026 சனிக்கிழமை காலை 11மணி இராமர் சந்தையில் திரு மஞ்சனம் மதியம் ஸ்ரீ பெருமாள் ராமர் திருக்கோலத்தில் சேவை பின்னர் திருப்பாவை சாற்றுமறை ஆகி ராமர் திருக்கோலத்தில் வாகனம் மண்டபம் ஊஞ்சல் கண்டருளி சந்தரரபிரபை புறப்பாடு இரவு 730க்கு புறப்பாடு ஆகி 10 30 க்கு திரு ம்புக்கால்
ண
ஏகாந்த சேவை யுடன் ராமன் சன்னதி அடைவார்
[
: 5ம்திருநாள் காலை 4மணிக்கு புறப்பாடு ஆகி காலை 11மணிகு திரு ம்பு கால் நாச்சியார் திருக்கோலம் கனகவல்லி தாயார் கடாஷம்🙏🙏🙏
[
ஞாயிறு காலை நாச்சியார் திருக்கோலம் பல்லக்கு 26/04/2026🙏🙏
[
: 25/04/2026 இரவு 7 30 மணி சந்திர பிரபையில் ஸ்ரீ ராகவன் ஸ்ரீ ராமசந்திர பிரபு🙏🙏
[
: ஞாயிறு காலை நாச்சியார் திருக்கோலம் பல்லக்கு 26/04/2026🙏🙏
[4/15, 21:56] ஸ்வாமி முரளி தரன் திருவள்ளூர்: இரவு யாளி வாகனம் முத்து க கொண்ட யில் ஸ்ரீ பெருமாள் 7 லிருந்து 9 மணி வரை🙏🙏
27/04/2026 திங்கள் 6 ம் நாள் காலை 5 மணி சூர்ணாபிஷேகம் தங்க சப்பரத்தில ஸ்ரீ வேணுகோபால் திரு க்கும் 5 மணயிலுருநது 10 மணிக்கு பக்தி உலாத்தல்🙏🙏
இரவு 7லிருந்து 10மணிவரை முத்து தொப்பாரத்தில் யாணை வாகனம் ஏசல் 🙏🙏
[
: 28/04/2026 செவ்வாய் திரு த்தேர் உற்சவம் 7 மணி முதல் காலை 10மணி வரையில் தேரிலிருந்து மாலை 5 30 இறங்குதல் 7 மணிக்கு திரு மஞ்சனம் இரவு 9 மணி திரு ம்பு கால்🙏🙏
[
29/04/2026 புதன்8 ம் திருநாள் மதியம் 3மணி தொட்டி திருமஞ்சனம் மால5மணி பக்தி உலா ஸ்ரீ பெருமாள் பஞ்ச கச்சத்தில் மாப்பிள்ளை சேவை சவுரி ராஜனாய்
[
இரவு 8மணிக்கு குதிரை வாகனம் சவாரி பாகை அணிந்து சாட்டை யுடன் கத்தி கேடயுத்துடன் திரு மங்கை மன்னனுடன் வேடுபறி உற்சவம்🙏🙏🙏
[
: 30/04/2026 வியாழன் காலை 5மணிக்கு ஆள் மேல் பல்லக்கு காலை 7 மணிக்கு 9 போர்வை களைதல் 8 மணிக்கு மட்டையடி சேவை காலை 11 மணிக்கு ஹிருதாப நாசனி புஷ்கரணி யில் தீர்த்தவாரி🙏🙏
[
: 9 ம் நாள் இரவு விஜய கோடி விமானம் மதுரகவி கள் சாற்றுமறை இரவு வஞ்சிராங்கி பாண்டியன் கொண்டை திரு வாய்மொழி சேவை🙏🙏
[
: 01/05/ 2026 வெள்ளி 10ம் திரு நாள் த்வாதச திரு நாள் காலை ஆராதனை மதியம் திரு மஞ்சனம் இரவு சவுரி சாத்து படி சிகை அலங்கார த்தில் கண்ணாடி பல்லக்கு வானவேடிக்கை யுடன் புறப்பாடு நாள் இரவு 1 மணிக்கு கொடி இறக்கம் சுபம் 🙏🙏🙏👍👍👍
பிரதி வெள்ளி க்கிழமை காலை 9 மணிக்கு திரு மஞ்சனம் 5.30 மணிக்கு உள் புறப்பாடு ம் ஊஞ்சல் சேவை 🙏🏻👍🏻
ஸ்ரீ பெருமாளுக்கு பஞ்சபர்வ உற்சவங்களில் அதாவது மாதத்தில் இரண்டு ஏகாதசிகள் அமாவாசை பருவம் மாதப்பிறப்பு மற்றும் சித்திரை திருவோணம் ஆகிய நாட்களில் காலை 9மணிக்கும் திரு மஞ்சனம் மாலை 5.15 மணிக்கு திரு மாடவீதீ புறப்பாடு ம் நடைபெறும் என்பதையும் அறியவும்🙏🏻
:
பிரதி வெள்ளி க்கிழமை காலை 9 மணிக்கு திரு மஞ்சனம் 5.30 மணிக்கு உள் புறப்பாடு ம் ஊஞ்சல் சேவை 🙏🏻👍🏻
பெருமாளுக்கு பஞ்சபர்வ உற்சவங்களில் அதாவது மாதத்தில் இரண்டு ஏகாதசிகள் அமாவாசை பருவம் மாதப்பிறப்பு மற்றும் சித்திரை திருவோணம் ஆகிய நாட்களில் காலை 9மணிக்கும் திரு மஞ்சனம் மாலை 5.15 மணிக்கு திரு மாடவீதீ புறப்பாடு ம் நடைபெறும் என்பதையும் அறியவும்🙏🏻
ஸ்ரீ மதே ராமானுஜாய நம
இதர பெருமாள் கோவில் உற்சவம்
:
திரு வள்ளூர் ஸ்ரீ கனகவல்லி தாயார் ஸ்ரீ வீரராகவர் கார்த்திகை மாத (துலா மாதம்) உற்சவாதிகள் விவரம்🙏🏻
: அடியேன் இராம முரளி தர இராமானுசதாசன்🙏🏻🙏🏻🙏🏻
விசேட உற்சவம்😀😃😄
: மாலை 6 மணிக்கு மேல் திரு ம்புக்கால் பெரிய மாடவீதீ புறப்பாடு கண்டருளி சுமார் 8மணி இரவுக்குள் சன்னதி சேர்வார் 🛕🛕🕉️🕉️😆😆
குறிப்பு : ஜேஷ்டாபிசேகத்திற்கு பின்னர் ஸ்ரீ பெருமாள் திரு மஞ்சனம் புறப்பாடு பவித்ரோட்ச்சம் வரை யில்லை என அறியவும் அதாவது ஆனி சித்திரை நட்சத்திரம் முதல் ஆவணி பவுர்ணமி வரையில் சுமார் 50 நாட்கள் திமஞ்சனம் கிடையாது பஞ்ச பர்வ உற்சவம் புறப்பாடு கிடையாது👏🏻
வருட உற்சவம் மட்டுமே புறப்பாடு உண்டு தாயார் வெள்ளி கிழமை உற்சவம் கிடையாது கீழ்க்கண்ட நாட்களில் மாலயில் புறப்பாடு சாற்று முறைகள் உண்டு.
ஆடி சித்திரை நட்சத்திரம் திரு ப்பாவடை சேவை🙏🏻
[ ஸ்ரீ கனகவல்லி தாயார் வீராகவர் மார்கழி மாதம் உற்சவாதிகள் விவரம்👏🏻👏🏻👏🏻
[
; ஸ்ரீ பெருமாளுக்கு தைல காப்பு சாற்றியதால் வைகுண்ட ஏகாதசி வரையில் மூலவர் திரு முக மண்டலம் தரிசனம் மட்டுமே திருவடி சேவை மட்டும் கிடையாது அதேபோல் உற்சவ ருக்கு திரு மஞ்சனம் வெளி வீதி புறப்பாடு கிடையாது
பகல் பத்து உற்சவம் தினமும் மதியம் சுமார் 2 மணிக்கு சேவா காலம் ஆரம்பித்து சுமார் 5 15 மணிக்கு தீர்த்தம் கோஷ்டி வினியோகம் பின்னர் ஸ்ரீ பெருமாள் 5 30 மணிக்கு உள் புறப்பாடு ஸ்ரீ ஆண்டாள் சன்னதி யில் மாலை மாற்று ம் சேவை நடைபெறும் பின்னர் மூலஸ்தானம் சேர்வார் 10 நாட்கள் இதே நிகழ்ச்சி நடைபெறும் பகல் பத்து உற்ச்சவத்தில் பூரா ஸ்ரீ பெருமாள் விதவிதமான திரு வாபரணங்களுடன் திரு முடியும் சாற்றி கொண்டு சேவை சாதிப்பது மிக மிக ரம்யம்👏🏻👏🏻
ஸ்ரீ மதே ராமானுஜாய நம
பவித்திரவுற்சவங்கள1
குறிப்பு ; ஸ்ரீ வீரராகவர் சன்னதியில் பஞ்ச பர்வ காலங்களில் காலை 9 மணிக்கு திரு மஞ்சனமு ம்
மாலை 5 .15 மணிக்கு சின்ன மாடவீதி புறப்பாடும்நடைபெறும்😄
அதேபோல் பிரதி வெள்ளி க்கிழமை களிலும் ஸ்ரீ தாயார் திரு மஞ்சனம் காலை 9 மணிக்கு மாலை 5.30 மணிக்கு ஊஞ்சல் சேவை உள்புறப்பாடு நடைபெறும் ( விசேஷ உற்சவம்களில் நேரம் மாறுபடும் )😄🙏
திருவள்ளூர்: பஞ்ச பர்வ உற்சவங்களில் ஸ்ரீ பெருமாள் திருமஞ்சனம் காலை 9 மணிக்கும் திரு வீதிபுறப்பாடு மாலை 5 மணியளவிலும் நடைபெறும் 👏
: வெள்ளி க்கழமைகளில் தாயார் திருமஞ்சனம் காலை 9 மணிக்கும் ஊஞ்சல் சேவை உள்புறப்பாடு 5 to 6.15 pm நடைபெறும் 👏👏👏
சாத்துபடியுன் சேவை சாதிப்பார் 👏👏👏
கார்த்திகை யில் கார்த்திகை ஸ்ரீ திரு நடைபெறும் பின் எல்லா சன்னதியில் தீபம் ஏற்றி பின் பெரியவீதி புறப்பாடு பினனர் இரவு தைலக்காப்பு சேவை மறுநாள் காலை முதல் மூலவர் திருவடி சேவை கிடையாது வைகுண்ட ஏகாதசி யிலிருந்து மூலவர் முழு தரிசனம் அது பரியந்தம் ஸ்ரீமூலவர் திரு முகமண்டலசேவை மட்டுமே உண்டு 👏👏👏👏👏👏👏👏👏
: குறிப்பாக பகல் பத்து உற்சவம் 9 நாட்கள் ஸ்ரீ ஆண்டாள் சன்னதி மாலை மாற்றும் உற்சவம் மாலை 5.45 மணிக்கு ஸ்ரீ பெருமாள் ஆண்டாள் சன்னதி யில் மாலை மாற்று ம் வைபவம் நடைபெறும் 👏👏👏
குறிப்பு : ஸ்ரீ பெருமாள் திருமஞ்சனம் கார்த்திகை நீபத்திற்கு பின் வைகுண்ட ஏகாதசி அன்று உற்ச்சவருக்கு மதியம் 2 மணிக்கு விசேஷ திரு மஞ்சனம் நடைபெறும் 👏👏👏
குறிப்பாக ஸ்ரீ பெருமாள் உற்ச்சவர் கபாய் சாற்றிக்கொண்டு அதன் மேல் திரு வாபரணம் அணிந்து சேவை சாதித்தல் மிக மிக ரம்யம் மாசி அமாவாசை அன்று கபாய் களைந்து திரு மேனி யில் உற்சவத்திற்க்கேற்றவகையில் பட்டு அல்லது பஞ்ச கச்சத்தில் திரு வாபாரணங்கள் சாற்றிகொள்வார் 👏
மார்கழி மாத ம் முழுவதும் தனுர் மாத பூஜை யின் போது கபாயில் அன்றைய பாசுரம் எழுதியிருக்கும் திரு முடி குல்லா அணிந்து சேவை வெகு ரம்யம் ( அதாவது யக்யோபவீதமு ம் ஸ்ரீ மகாலஷ்மி தாயார் பதககத்துடனு ம் ஒரு டாலருடனும் ஸ்ரீ பெருமாளை சேவிப்பது வெகு வெகு விசேஷம் 👏👏👏👍👍👍
கைங்கர்யம் :முரளி தரன் ஸ்வாமி முரளி தரன் திருவள்ளூர்: +919500316900
ஸ்ரீ மதே ராமாநுஜாய நம.
இராமாநுஜர் பாகவதாளுக்கு இட்ட கட்டளை
1. ஸ்ரீ பாஷ்யத்தை வாசித்தும் வாசிப்பித்தும் போருவது
2.திவ்ய பிரபந்தங்களை ஓதியும் ஓதிவித்தும் போருவது அதுவும் இயலாதெனில்
3.திவ்யதேசங்களில் அமுதுபடி, சாத்துத்படி முதலானவை நடத்தி போருவது அதுவும் இல்லையாயின்
4.திருநாராயணபுரத்தில் ஒரு குடிசையாவது கட்டிக் கொண்டு இருப்பது
அதுவும் முடியா விடில்
5,த்வயத்தை அர்த்தத்துடன் அனுசந்தித்தல். அதற்கு மாட்டாகில்
6.ஒரு பாகவதன் அபிமானத்தில் ஒதுங்கி இருப்பது
கைங்கர்யம்
பாகவதாள் லஷ்மிநாத்
#🙏பெருமாள் #🙏கிருஷ்ணா #கேசவன் ராமாநுஜ தாசன் #SRI VENKATESHA #🙏ஸ்ரீரங்கம் பெருமாள்