ஆர். சிவா
778 views
4 days ago
"தேன்மிட்டாய்க்குள்ள தேன் இருக்கு" "விதையை முழுங்கிட்டா வயித்துல மரம் முளைக்கும்" "தலையை இடிச்சுகிட்டா கொம்பு முளைக்கும்" "தாத்தாச்செடி வழிகாட்டும்" "மயிலிறகு குட்டி போடும்" இப்படி அப்பாவியாய் வாழ்ந்த காலங்கள் தான் நம் வாழ்வின் மிக அழகிய காலங்கள்! #🌻🌻காலை வணக்கம்🌻🌻