அருள் மிகு கோமதி ஆச்சி அம்மன் பாமாலை 7
( S.ஜெயவீரபத்திரன்)
நிலையில்லா வாழ்வில் மேல் நேசம் வைத்து நின் திருவடி மறந்தேன் பார்
மறைப்புகழூம் என் அன்னையே மரகதமே
இந்த மாந்தனை
கடைத்தேற கருணையுடன் காப்பாய் என் அம்மையே ஆச்சியே #🙏🏾சனி பகவான்#🙏கோவில்#🖌பக்தி ஓவியம்🎨🙏#🙏🏼ஓம் நமசிவாய#🙏ஆன்மீகம்