ஃபாலோவ்
Jayakannan
@2687067730
221
போஸ்ட்
216
பின்தொடர்பவர்கள்
Jayakannan
606 காட்சிகள்
லக்னத்தில் கேது இருப்பவர்கள் சிவனின் பிள்ளைகள். உண்மையில் ... சிவன் தான் இவர்களை பார்த்துக் கொள்கிறார்... எனவே... சிவனே என்று இருக்க வேண்டும்.. உண்ண உணவு உடுத்த உடை உறங்க உறைவிடம் கிடைத்தால் ... போதும்.!!! என்கிற மனப்பான்மையுடன் மட்டும் இருந்து... இவர்களுக்கான பெரிய பெரிய ஆசைகளையும் பெரிய பெரிய தேவைகளையும் குறைத்துக் கொண்டு... இவர்கள் இருக்கும் பட்சத்தில் மட்டுமே... சகலத்தையும் இவர்களுக்கு சகாயமாகவே கிடைக்க செய்து அதிசயத்தை நிகழ்த்திடுவார். பரம்பொருளான எம்பெருமான் சிவபெருமான். உங்கள் ஜாதக நிலைப்பாட்டை அறிய ஜோதிடர் JayaKannan Call or WhatsApp 78100 22628 #✡️தோஷ பரிகாரங்கள் #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🚹உளவியல் சிந்தனை #✡️ஜோதிட பரிகாரங்கள் #🔍ஜோதிட உலகம் 🌍
Jayakannan
692 காட்சிகள்
சனி ராகு இணைவு என்பதே கடுமையான பாவத்துவம் தான்... சனி ராகுவுடன் மேலும் ஒரு பாவ கிரகம் இணைந்து அல்லது பாவ கிரகம் பார்த்து அதீத பாவத்துவம் அடைந்திருக்கும் பட்சத்தில்.. தொழிலில் அல்லது வேலையில் பாவத்துவத்தைப் புகுத்தி ... வேலையிலும் தொழிலிலும் அவப் பெயரை ஏற்படுத்தி தொழில் வேலை எதையுமே செய்ய விடாமல் தடுக்கும். மேலும்... ராகுவிடமிருந்து சனி 10 டிகிரி தாண்டிய நிலையில் இருக்கும் பட்சத்தில்... எதையுமே அதிகப்படுத்த வேண்டும் என்கிற ராகுவின் குணத்தால்... ஜாதகர்... பல பல வேலைகளுக்கு மாறிக்கொண்டே இருப்பார். அதுமட்டுமல்ல பல பல தொழில்களை செய்து கால நேரத்தையும் குறிப்பாக இதன் மூலம் பொருளாதார இழப்பையும் தொடர்ந்து சந்தித்துக் கொண்டே இருப்பார்.. ஒருவேளை ..... சனி ராகு இணைவுடன் சுப கிரக இணைவு அல்லது சுப கிரக பார்வை இருக்கும் பட்சத்திலும் கூட... பாவத் தொழிலையே சுபத் தன்மையுடன் செய்ய வைக்கும்... அதோடு... ராகுவிடமிருந்து சனி 10 டிகிரி தாண்டிய நிலையில் இருக்கும் பட்சத்தில்.... எதையுமே அதிகப்படுத்த வேண்டும் என்கிற ராகுவின் குணத்தால்.... ஜாதகர்... பல வேலைகளை ஒரே நேரத்தில் திறம் பட செய்பவராகவும். அல்லது பல தொழில்களை ஒரே நேரத்தில் திறமையாக நிர்வகிப்பவராகவும் இருப்பார்.. #🔍ஜோதிட உலகம் 🌍 #✡️ஜோதிட பரிகாரங்கள் #🚹உளவியல் சிந்தனை #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✡️தோஷ பரிகாரங்கள் உங்கள் ஜாதக நிலைப்பாட்டை அறிய ஜோதிடர் JayaKannan Call or WhatsApp 78100 22628
Jayakannan
913 காட்சிகள்
ஒருவருடைய சுய ஜாதகத்தை ஆராயாமல் எந்த ஒரு பலனும் இறுதி நிலையை எட்டாது.. பொது பலன்கள்.. அனைத்தும் பொதுவாக சொல்லப்பட்ட பொருந்தாத பலனாகவே காற்றில் கரையும். ஏனெனில்... பொதுவாக கூறப்படும் ஒரு கிரகத்தின் பலன் என்பதும். பொதுவாக கூறப்படும் ஒரு கிரகத்தின் தசாபுத்தி பலன் என்பதும். அந்த கிரக காரகத்துவத்தையும் ஆதிபத்தியத்தை மட்டுமே மையமாகக் கொண்டது. மேலும்... ஒரு கிரகத்தின் சுபத் தன்மை என்பது அனைத்து லக்கனங்களுக்கும் நன்மையைச் செய்து விடாது. உதாரணமாக கண்ணிலக்னத்திலா குரு திக்பலம் அடைந்திருப்பது. அதேபோல ஒரு கிரகத்தின் பாவத்தன்மை என்பது அனைத்து லக்னங்களுக்கும் தீமையைச் செய்து விடாது உதாரணமாக மீன லக்னத்திற்கு சுக்கிரன் நீச்சம் அடைந்திருப்பது. மேலும் அனைத்து கிரக பரிவர்த்தனைகளும் அனைத்து லக்னங்களுக்கும் நன்மையை மட்டுமே செய்து விடுவதில்லை. குறிப்பாக... வயது பாலினம் ஒரு கிரகத்தின் மூலம் கிடைக்கக்கூடிய கொடுப்பினை இப்படி எண்ணற்ற வகையில் மாறுபடும். உதாரணமாக கேது தசா புத்தி நடைபெறும் அனைவருக்கும் ஞானம் கிடைத்து விடுவதில்லை 6 ,8, 12 போன்ற மறைவு ஸ்தானங்கள் சுபத்துவம் அடைந்திருக்கும் பட்சத்தில் மறைபொருள் ஞானத்தில் ஆர்வமும் தெளிவும் ஞானமும் கிட்டும். பொதுவாக இன்னும் புரியும்படி சொல்ல போனால்.. இடம் பொருள் ஏவல் அறிந்து நாம் செயல்படுகிறோம் அல்லவா... அதாவது அன்பு என்றால் என்னவென்று தெரிந்திருந்தாலும் அனைவரிடமும் அன்பு செலுத்த முடிவதில்லை.. உதவும் மனப்பான்மை இருந்தாலும் அனைவருக்கும் உதவிட முடிவதில்லை.. காலம் நேரம் சந்தர்ப்பம் சூழ்நிலை அதோடு புண்ணியம் செய்வதற்கு உண்டான கொடுப்பினையும் இருக்கும் பட்சத்தில் அவரால் அது நிகழ்கிறது. இதுபோன்று ... அவரவர் சுய ஜாதகத்தில் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன அவற்றின் மீது பொது பலன் என்கிற ஸ்டிக்கரை ஒட்டிக் கொள்ளக் கூடாது. உங்கள் ஜாதக நிலைப்பாட்டை அறிய ஜோதிடர் Jaya Kannan Call or WhatsApp 78100 22628 #🔍ஜோதிட உலகம் 🌍 #✡️ஜோதிட பரிகாரங்கள் #🚹உளவியல் சிந்தனை #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✡️தோஷ பரிகாரங்கள்
Jayakannan
2K காட்சிகள்
லக்ன பாவகம் சுபத்துவம் நல்ல பல வாய்ப்புகள் ஜாதகரை தேடி வரும். லக்ன அதிபதி சுபத்துவம் நல்ல விஷயங்களை மட்டுமே ஜாதகர் தேடி செல்வார். லக்ன பாவகம் சுபத்துவம் அடைந்திருந்து.!! லக்ன அதிபதி பாவத்துவம் அடைந்திருக்கும் பட்சத்தில்.. நல்ல வாய்ப்புகள் அனைத்தையும் தட்டி கழித்து விட்டது மட்டுமல்லாமல்... தீய விசயங்களில் வழியச் சென்று ஈசல் போல சிக்கிக் கொள்வார். பொதுவாக... லக்னாதிபதி சுபத்துவம் ஒருவரை இந்த ஊருக்கும் உலகத்திற்கும் தன்னை நல்லவர் போலவும் கதாநாயகனாகவும் சித்தரிக்கும். ஆனால்... அதேசமயம்.. லக்ன பாவகமும் சுபத்துவம் அடைந்திருக்கும் பட்சத்தில் மட்டுமே.. அதற்குரிய வாய்ப்புகள் அவரைத் தேடி வரும்.. அதன் மூலம் அவரும் பிறரும் ஆதாயம் அடைவார்கள். இல்லையெனில் ஜாதகர் ஏமாளியாக இருப்பது மட்டுமல்லாமல் ஜாதகரை நம்பி உடன் சென்றவர்களும் ஏமாறும்படி ஆகிவிடும். அதாவது... லக்னாதிபதியுடன் லக்ன பாவக மும் சுபத்துவம் அடைந்திருக்கும் பட்சத்தில்.... கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது போல இருக்கும். இன்னும் புரியும் படி சொல்லப்போனால்... நாம் தேடிச் செல்வதும் நம்மை நாடி வருவதும் ஒருசேர அமைந்துவிட்டால் நன்மையும் வெற்றியும் நமக்கும் நம்மைச் சார்ந்தவர்களுக்கும் எளிதில் அது உறுதியாகி நினைத்தது நிறைவேறுகிறது.. உங்கள் ஜாதக நிலைப்பாட்டை அறிய ஜோதிடர் JayaKannan Call or WhatsApp 78100 22628 #✡️தோஷ பரிகாரங்கள் #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🚹உளவியல் சிந்தனை #🔍ஜோதிட உலகம் 🌍 #✡️ஜோதிட பரிகாரங்கள்
See other profiles for amazing content