Follow
💕குறும்புக்காரன்🐬
@rengavamba
9,011
Posts
66,952
Followers
💕குறும்புக்காரன்🐬
656 views
14 hours ago
AI indicator
தமிழர்கள் மட்டும் படிக்கவும்... டுமீலர்கள் படிக்காதீர்.... தமிழ் நாட்டின் நாயக்க தெலுங்கர்களின் ஆட்சியும், தெலுங்கர்களின் குடியேற்றமும், நிலஅபகரிப்பும், தமிழ் மக்களின் வீழ்ச்சியும். கிபி1230ல் மாலிக்கபூர் என்ற முஸ்லீம் அரசன் பாண்டிய நாட்டின மீது படையெடுத்து மதுரையை கைப்பற்றினான். பாண்டிய மன்னன் 5000 அரேபிய வீரர்களையும் வைத்திருந்தான். இவர்கள் பாண்டியனுக்கு துரோகம் செய்துவிட்டு மாலிக்கபூர் படையோடு சேர்ந்துவிட்டதால் மாலிக்கபூர் பாண்டியனை வீழ்த்திவிட்டான். 100 வருட காலம் மதுரை முஸ்லீம்கள் வசம் இருந்தது. இந்நிலையில் கிபி 1330ல் தெலுங்கு நாயக்க அரசன் தெலுங்கர்களைக் கொண்ட பெரும் படையோடு வந்து முஸ்லீடமிருந்து மதுரையை மீட்டு கிபி 1600வரையிலும் தமிழ் நாட்டை தெலுங்கர்கள் ஆண்டனர். இதை பயன்படுத்தி தெலுங்கர்களான நாயுடு, ரெட்டி, இராயர், கோமுட்டிசெட்டி, துளுவர் போன்ற அனைவரையும் நாயக்க அரசன் குடியேற வைத்தான். நமது பல்லவ , சோழ, பாண்டிய மன்னர்கள் சீர் செய்த விளை நிலங்கள் இவர்களுக்கு வழங்கப்பட்டது. நிலபலத்தோடு வாழ்ந்த தமிழ் மக்களான தேவர், கொங்குவேளாளர், பள்ளர், வன்னியர, நாடார், பறையர் போன்றவர்களை விரட்டியடித்தனர். வேண்டிவர்களை பாளையக்காரர்களாக நியமித்து நாயக்க நிலசுவான்தார்களுக்கு பாதுகாப்பும், மற்றைய தமிழ் மக்களை கொடுமை படுத்தினர். தமழ் மக்கள் ஏழைகளாயினர். இவர்களுக்கு துணைபோன சில ஜாதியினர் பாளையக்காரர் என்ற குறுநில மன்னர்களாயினர். பறையர் மக்களை மிக கொடூரமாக நடத்தினர். 15சதவீதம் மக்கள் தொகைக்கொண்ட பறையர் மக்கள் நிலங்களை இழந்துவிட்டு, நாயக்கர்களின் நிலங்களில் வேலைச்செய்யும் கொத்தடிமைகள் ஆயினர். பாண்டிய பரம்பரையில் வந்த நாடார் இனம் சில ஊர்களில் நிரந்தரமாக வாழவிடாது தெலுங்கர்கள் தடுத்தனர். நிரந்தரமாக வழ்ந்தால் இவர்கள் வீரர்களை ஒன்றுசேர்த்து போர் செய்து திரும்ப நாட்டை மீட்பர் என்பது இவர்களின் எண்ணம். தெலுங்கர்கள் விஷ்ணு பக்தர்கள். சிவ பக்தர்களை கொடுமைபடுத்தினர். திருப்பதி முருகன் கோயில் விஷ்ணு கோயில் ஆனது. பல சிவன் கோயில்கள் ஏதோ ஒரு கதையைச் சொல்லி விஷ்ணு கோயிலாக மாற்றினர். சிதம்பரம் கோயிலை விஷ்ணு கோயிலாக மாற்ற முயற்சித்தபோது பல தீட்சிதர்கள் தற்கொலை செய்துக் கொண்டனர். கோயிலினுள் விஷ்ணு சிலையை வைத்தனர். சிவப்பரம்பொருளை சூத்திர கடவுள் என்றனர். சிவபக்தர்களை கொன்றனர். சிதம்பரம் கோயிலை விஷ்ணு கோயிலாக மாற்ற முனைந்தபோது பல தீட்சிதர்கள் தற்கொலை செய்துக்கொண்டனர். பின் இந்த அரசனுக்கும் பாளையக்காரர்களுக்கும் வியாதிகள் வந்ததால் சிவன் கோயில்களையும் பராமரிக்கத் தொடங்கினர். தமிழ்மொழியை தீண்ட தகாத மொழியைப் போல் நடத்தினர். கச்சேரிகளில் தமழ் பாடல்களைப் பாடுவது அசிங்கம் என்றனர. பல தமழ் பிராமணர்களும் இவர்களுக்கு துணை போயினர். இவர்களுக்கு கற்பு நெறி கிடையாது. பெண்களை இழிவாக நடத்தினர். மதுரை போன்ற இடங்களில் சில குடும்ப பெண்கள் பெரிய பிள்ளையானதும் முதலில் தெலுங்கு பாளையக்காரனுக்கு பலியாக்கிய பின் தான் வேறொருவனுக்கு மணம் செய்து கொடுக்க முடியும் என்ற நிலை இருந்தது . 800ஆண்டுகளாக தமிழன் முஸ்லீம், தெலுங்கன், வெள்ளை கிறிஸ்தவனுக்கு அடிமைப்பட்டும், தற்போதும் நிலங்களும் ஆட்சியும் தெலுங்கர் கையில்தான் உள்ளது. தமிழன் தெலுங்கு ஆட்சியாளர்கள் விற்கும் போதை பிராண்டி, விஸ்கிகளை குடித்து குருவிக்காரர்கள் போல் போதையில் கிடக்கிறான். நாய்க்க பெரியார், கருணாநிதி, வீரமணி போன்றோர் தமிழ் மற்றும் தமிழ் மக்களின் காவலர்கள் போல் நடித்து திராவிடர் என்ற வலைக்குள் போட்டு மூடிவிடுகிறார்கள். கிருஸ்த்தவர்களும் முஸ்லீமும் மத வலைகளை வீசிவீழ்த்த பார்க்கன்றனர். பறையர்களை நீதிகட்சியினரின் கோரிக்கையின்படி ஆதிதிராவிடர் என பெயர் 1925ல் மாற்றினர். வறுமையால் வாடிய ஆந்திரா தலித்துக்கள் தமிழ்நாட்டிற்குள் புகுந்தனர். தெலுங்கு திருமாவளவன் போன்றோர் தான் சார்ந்த மதத்தினை இழிவு செய்து நாட்டை அபகரிக்க நினைப்பவர் பின் சென்று நோன்பு கஞ்சி குடிக்கிறான். ஆதி திராவிட பெண்கள் ஜாக்கட் போட தொடங்கியதால் துணி விலை ஏறிப்போச்சு என்று சொன்ன பெரியாரை தலித்துக்கள் போற்றுகின்றனர். தலித் மக்களை ஏமாற்றிவிட்டு கிருத்தவனுக்கும், முஸ்லீக்கும் திருமா போன்றோர் துணை போகின்றனர் தமிழன் எப்போதுதான் தான் சுதந்திரம பெற்று சாதனைகள் செய்ய வெளியே வருவான். இவனை மூடியிருக்கும் இருள் எப்போதுதான் மறையும். Paranji sankar முகநூல் பதிவு தரவு இருந்து. #ரெங்கா! #இன்றுஒருதகவல் by renga-vamba! #🚨கற்றது அரசியல் ✌️ #😋 நண்பகல் வணக்கம்😏🤑 #"சோ ராமசாமி ஸ்டேட்டஸ்"
💕குறும்புக்காரன்🐬
3K views
1 days ago
AI indicator
#📺வைரல் தகவல்🤩 Digital finance has carved out a new identity in India. Billions of transactions every month through UPI demonstrate how digital finance is transforming people's everyday lives. Follow @GatesIndia to learn about such technological changes and innovations happening in India. #மோடி டிஜிட்டல் இந்தியா #இது தான் டிஜிட்டல் இந்தியா. உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத, இந்தியாவில் மட்டும் மாதந்தோறும் 100 கோடிக்கு மேல் வர்த்தகம் டிஜிட்டல் யு.பி.ஐ. ( unified payments interface) மூலம் நடைபெறுகிறது. அகண்ட பாரதம் கனவு நனவாகிறது. சிங்கள (சிலோன்) தீவினிக்கோர் பாலம் அமைப்போம். மகாகவி பாரதியார். #ரெங்கா! #renga-vamba!