#பத்திஸ்டேட்ஸ் #🙏ஆன்மீகம் #தெரிந்து கொள்வோம் சாந்த சொரூபியாக மாறிய பகவதி அம்மன்..!!
இங்கு சிவனை விட அம்மனுக்கு தான் முக்கியத்துவம் அதிகம். ஆரம்ப காலத்தில் இந்த பகவதி மிகவும் உக்கிர தெய்வமாக இருந்துள்ளாள். ஆதிசங்கரர் எந்திர பிரதிஷ்டை செய்து சாந்த சொரூபியாக்கினார்.
முகவரி:
கொடுங்கலூர் பகவதிஅம்மன் திருக்கோவில், கொடுங்கலூர், திருச்சூர் மாவட்டம். கேரளா மாநிலம்.
போன்: +91-480-280 3061.
திறக்கும் நேரம்:
காலை 4 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
இருப்பிடம்:
திருச்சூரிலிருந்து 45 கி.மீ., குருவாயூரிலிருந்து 50 கி.மீ., எர்ணாகுளத்திலிருந்து 55 கி.மீ.தூரத்தில் கோவில் உள்ளது. அனைத்து ஊர்களிலிருந்தும் கோவிலுக்கு பஸ் வசதி உள்ளது.