Follow
RamaswamyAnnamali
@swamy_6943
10,217
Posts
41,589
Followers
RamaswamyAnnamali
222 views
1 hours ago
#ஆன்மீக #தெரிந்து கொள்வோம் தாங்குவது *ஆதி சேஷன் என்ற பாம்பு: *பற்றி அறிவியல் பூர்வமான உண்மை* சமுத்திரத்தின் அடியாழத்தில் ஆதிசேடன் உலகைத் தாங்கிய படி சுருண்டு கிடக்கிறான் என்று பாகவத புராணம் உள்ளிட்ட பல இந்து புராணங்கள் கூறுவதை பலர் ஏற்பதில்லை. ஆனால்,இது முழு உண்மை என்பதை 27 ஆண்டுகால ஆராய்ச்சி நிஜம்தான் என நிரூபித்துவிட்டது. இந்த ஆராய்ச்சி அமெரிக்க விஞ்ஞானிகள் தலைமையில் துவங்கியது. 16 ஆண்டுகளுக்கு முன் இந்த ஆய்வில் பிரான்ஸ் நாட்டு புவியியல் விஞ்ஞானிகளும் சேர்ந்து கொண்டனர். இந்த விஞ்ஞானிகள் குழு அமெரிக்காவின் விஞ்ஞானகள் பேரவை ஒன்றில் கூட்டாக வாசித்தளித்த ஒரு ஆராய்ச்சிக்கட்டுரையில் இப்படிக் கூறியுள்ளனர். “கடலுக்கடியி 60 கிலோ மீட்டர் முதல் 200 கிலோமீட்டர்கள் வரையிலான ஆழத்தில் கிடக்கும் பாறை ஒன்றை ‘செர்ப்பன் டைல்ராக்ஸ்’ என்று குறிப்பிடுகிறார்கள். அது பாம்பின் தோல் போல் வழவழபான மேற்பரப்புள்ளதாகவும் 200 கிலோ மீட்டர் தொலைவுக்கு அரைவட்ட வடிவில் சுருள் சுருளாக வியாபித்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர் இந்தப் பாறையின் அசைவு காரணமாக பூமிப்பந்தின் மையத்திற்குப் பக்கமாக உள்ள கடினப் பாறைகள் அதிர்ந்து பூகம்பம் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். ஜெர்மனிய புவியியல் விஞ்ஞானிகளும் இதேகருத்தை இன்னொரு ஆராய்ச்சிக்கட்டுரையில் வெளியிட்டுள்ளனர். ‘செர்ப்பன் டைல் ராக்ஸ்’ 2000 கிலோ மீட்டர் ஆழம் வரை தென்படுகிறது. நன்றி :புத சங்கேத்,லக்னோ. ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் 🙏
RamaswamyAnnamali
556 views
7 hours ago
#ஆன்மீக #தெரிந்து கொள்வோம் பெயர்க்காரணமும்* சிதம்பரம் பெயர்க்காரணம்:* 'சிதம்பரம்' என்ற சொல் 'சித்' மற்றும் 'அம்பரம்' ஆகிய இரண்டு சொற்களின் சேர்க்கை ஆகும். சித்: அறிவு (ஞானம்) அம்பரம்: வெட்டவெளி (ஆகாயம்) அதாவது, மனிதனின் மனதிற்குள் இருக்கும் அறியாமை நீங்கி, ஞானம் என்ற ஒளி பிறக்கும் "ஞான ஆகாயம்" என்பதே இதன் பொருள். மேலும், இத்தலம் தில்லை மரங்கள் நிறைந்த காடாக இருந்ததால் இதற்கு 'தில்லை' என்ற மற்றொரு பெயரும் உண்டு. சிறப்புகள்: பஞ்ச பூதத் தலங்களில் இது 'ஆகாய' தலம். இங்கு இறைவன் நடராஜப் பெருமானாகத் திருநடனம் புரிகிறார். இங்குள்ள மூலஸ்தானத்தில் இறைவனுக்கு உருவம் கிடையாது; வெற்று இடத்தையே (ஆகாயம்) இறைவனாக வழிபடுகிறோம். இதுவே "சிதம்பர ரகசியம்" எனப்படுகிறது. மாணிக்கவாசகர் முதலான நால்வராலும் பாடப்பெற்ற தலம். பரம்பொருள் என்பது உருவம் கடந்தது, அது நம் அறிவுக்குள் ஞானமாக இருக்கிறது என்ற உண்மையை இவ்வூர் நமக்கு உணர்த்துகிறது.
See other profiles for amazing content