🙏🏻சிவனின் பக்தன் 🙏🏻

பூங்கொடி
576 views
4 days ago
நினைப்பது எதுவுமே நடக்கவில்லை என்று நினைக்காதே உனக்கு என்ன தேவை என்று எனக்கு தெரியும் சிறிது காலதாமதம் ஆனாலும் நடத்தி தருகிறேன் பொறுமையாக இரு கடைசியாக நன்றி சொல்ல தயாராக இரு ஓம் நமசிவாய #🙏🏻சிவனின் பக்தன் 🙏🏻 #🙏 ஓம் நமசிவாய
பூங்கொடி
523 views
4 days ago
உன் மனக்குழப்பம் அனைத்தும் நீங்கி நீ நினைத்ததை நான் நடத்தி தருவேன் இன்று ஏதோ ஒரு வடிவில் நான் உனக்கு காட்சி தருவேன் ஓம் நய #🙏🏻சிவனின் பக்தன் 🙏🏻 #சிவ #சிவ
பூங்கொடி
561 views
5 days ago
மனம் குழப்பம் அடையாதே உன்னை மட்டும் நம்பு நான் ஏதோ ஒரு வடிவில் உனக்கு துணையாக வருவேன் ஓம் நமசிவாய #🙏🏻சிவனின் பக்தன் 🙏🏻 #💖நீயே என் சந்தோசம்🥰 #💝இதயத்தின் துடிப்பு நீ
ரவிசங்கர் ராஜா, ஆரணி
2.3K views
7 days ago
AI indicator
காலை சிவசிந்தனை ==================== மஹாபாரதம் ஹ்ருதயகமல நிவாஸ சிவன் ============================ மஹரிஷி உபமன்யு கூறினார், 7.2.6.13-14.அவர் அம்பிகாபதியும்,பிநாகமெனும் வில்லை ஏந்தியவரும், வ்ருஷபத்தை வாஹனமாக உடையவரும் ஆவார். அந்த ஏக ருத்ரரே பரப்பரஹ்மம்,அவரே கருஞ்சிவப்பு நிறத்தில் திகழும் புருஷர் ஆவார். அவரை ஒரு முடியின் முனையை விட நுண்ணியராகவும்,பொன்னிற கேசத்தை உடையவராகவும்,தாமரை மலர் போன்ற கண்களை உடையவராகவும்,உதயகால சூரியனின் நிறத்திலும்,மாலை நேர சூரியனின் நிறத்திலும் திகழ்பவராகவும் ஹ்ருதயத்தின் மத்தியில் உள்ள குகையில் த்யானிக்கவேண்டும். "7.2.6.13.அம்பிகாபதிரீஶான: பிநாகீ வ்ருஷவாஹன:| ஏகோ ருத்ர: பரம் ப்ரஹ்ம புருஷ: க்ருஷ்ணபிங்கல:|| 7.2.6.14.பாலாக்ரமாத்ரோ ஹ்ருன்மத்யே விசிந்த்யோ தஹரான்தரே| ஹிரண்யகேஶ: பத்மாக்ஷோ ஹ்யருணஸ்தாம்ர ஏவ ச||" 🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஆன்மீகம் #சிவன் பக்தி #தெய்வீக சிந்தனைகள்
ரவிசங்கர் ராஜா, ஆரணி
1.4K views
7 days ago
AI indicator
காலை சிவசிந்தனை ==================== பகவான் ருத்ரர் ஆயிரம் கண்களை உடைய பரமபுருஷர் என்று ஶ்ரீ அதர்வ வேதமும்,ஶ்ரீ வாயுமஹாபுராணமும் கூறுகின்றன. ஶ்ரீ அதர்வ வேதம்: 11.2.7.நாங்கள் வலிமையான வில்லாளியும்,நீலநிற கேஶசத்தை உடையவரும்,ஆயிரம் கண்களை உடையவரும்,அர்தகனை வதைத்தவருமான அந்த ருத்ரருக்கு எதிரானவர்களாக எப்போதும் ஆகாதிருப்போமாக. 11.2.17.நாம் நமது நாக்குகளால்(தவறான சொற்களைக் கூறி) பரந்த பார்வையை உடையவரும்,ஆயிரம் கண்களை உடையவரும்,பரந்த ஞானத்தை உடையவரும்,தனது அம்புகளை முன்னோக்கி வெகுதூரத்திற்கு எய்பவருமான ருத்ரரைக் கோபம் கொள்ளச் செய்யாதிருப்போமாக. "11.2.7.அஸ்த்ரா நீலஶிகண்டேன ஸஹஸ்ராக்ஷேண வாஜினா| ருத்ரேணார்தககாதினா தேன மா ஸமராமஹி|| 11.2.17.ஸஹஸ்ராக்ஷமதிபஶ்யம் புரஸ்தாத்ருத்ரமஸ்யன்தம் பஹுதா விபஶ்சிதம்| மோபாராம ஜிஹ்வயேயமானம்||" ஸ்ரீ வாயுமஹாபுராணம்: அத்யாயம்-97: மஹரிஷி ப்ருகு செய்த சிவஸ்துதியிலிருந்து, 97.167-168.ஆயிரம் கரங்களை உடையவரும்,நிர்மலமான ஆயிரம் கண்களை உடையவரும்,ஆயிரம் வயிறுகளை உடையவரும்,ஆயிரம் கால்களை உடையவரும் ஆன தமக்கு நமஸ்காரம்.ஆயிரம் தலைகளை உடையவரும்,பல வடிவங்களை உடையவரும்,படைப்பவரும்,பவரும்,விஶ்வரூபரும்,வெண்ணிறத்தவரும்,புருஷரும் ஆன தமக்கு நமஸ்காரம். "97.167.ஸஹஸ்ரபாஹவே சைவ ஸஹஸ்ராமலசக்ஷுஷே| ஸஹஸ்ரகுக்ஷயே சைவ ஸஹஸ்ரசரணாய ச|| 168.ஸஹஸ்ரஶிரஸே சைவ பஹுரூபாய வேதஸே| பவாய விஶ்வரூபாய ஶ்வேதாய புருஷாய ச||" 🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஆன்மீகம் #சிவன் பக்தி #தெய்வீக சிந்தனைகள்