📰டிசம்பர் 15 முக்கிய தகவல்கள் 🗞

sakthi m
585 views
3 months ago
#📰டிசம்பர் 15 முக்கிய தகவல்கள் 🗞 #📰தமிழக அப்டேட்🗞️ #📺அரசியல் 360🔴 #🎙️அரசியல் தர்பார் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 இவனுக வாழ்றதே social mediaல தான்.. விஜய் பேசுன அடுத்த அரை மணி நேரத்தில இந்த contentஅ அடிச்சு துவைச்சிட்டானுக அப்படி இருந்தும் தைரியமா பேசுறானுகனா என்ன காரணம்?!? இந்த வீடியோ நம்புறதுக்கு ஒரு பெரிய தற்குறி கூட்டம் தயாரா இருக்கதால தான்😂😂
sakthi m
623 views
3 months ago
#📰டிசம்பர் 15 முக்கிய தகவல்கள் 🗞 #🚨கற்றது அரசியல் ✌️ #📺வைரல் தகவல்🤩 #🚹உளவியல் சிந்தனை #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 இவனுக வாழ்றதே social mediaல தான்.. விஜய் பேசுன அடுத்த அரை மணி நேரத்தில இந்த contentஅ அடிச்சு துவைச்சிட்டானுக அப்படி இருந்தும் தைரியமா பேசுறானுகனா என்ன காரணம்?!? இந்த வீடியோ நம்புறதுக்கு ஒரு பெரிய தற்குறி கூட்டம் தயாரா இருக்கதால தான்😂😂
sakthi m
678 views
3 months ago
#📰டிசம்பர் 15 முக்கிய தகவல்கள் 🗞 #📰தமிழக அப்டேட்🗞️ #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #🎙️அரசியல் தர்பார் #📺அரசியல் 360🔴 ஜெ.க்கு பிரச்சார ரூட் மேப் போடுற ஆளு.. ஆனா இந்த 50 வருச அரசியல் அனுபவத்தில ஒரு Ad. Holdingக்கு முள்கம்பி சுத்தி அப்பவும் நம்பிக்கை இல்லாம அதுக்கு 5 பேர் காவலுக்கு போடணும்னு யோசிக்க விட்ருக்கானுக😂😂
sakthi m
1.1K views
3 months ago
#📰டிசம்பர் 15 முக்கிய தகவல்கள் 🗞 #🎙️அரசியல் தர்பார் #📰தமிழக அப்டேட்🗞️ #📺அரசியல் 360🔴 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 மதவாதம் என்ன பக்கவதாமா?/ அப்புறம் என்ன மல்லிகைப்பூ வாசமா.. ச.ம. உ🤡 கேட்பவர் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.. 👌😂
sakthi m
648 views
3 months ago
#📰டிசம்பர் 15 முக்கிய தகவல்கள் 🗞 #🚨கற்றது அரசியல் ✌️ #📺வைரல் தகவல்🤩 #🚹உளவியல் சிந்தனை #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 மதவாதம் என்ன பக்கவதாமா?/ அப்புறம் என்ன மல்லிகைப்பூ வாசமா.. ச.ம. உ🤡 கேட்பவர் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.. 👌😂
sakthi m
708 views
4 months ago
#📰டிசம்பர் 15 முக்கிய தகவல்கள் 🗞 #📺அரசியல் 360🔴 #🎙️அரசியல் தர்பார் #📰தமிழக அப்டேட்🗞️ #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 உலக நாடுகளுக்கு ஒரு பணிவான கோரிக்கை வைக்கிறேன். அண்டார்ட்டிக்கா, கிரீன்லாந்து உள்ளிட்ட பகுதிகளில் குடியேற்றங்களை எழுப்பி அரசாங்கங்களை உருவாக்கினால் எங்கள் பிரதமர் அங்கேயும் பயணம் செய்து உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஒரே பிரதமர் என்கிற மகத்தான சாதனை புரிந்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிப்பார். ஒரு நாள் கூட அலுவலக விடுப்பு எடுக்காமல் இப்படி ஓயாமல் 12 ஆண்டுகளாக வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வரும் இப்படி ஒரு பிரதமர் வேறெந்த நாட்டிலும் பிறக்காமல் இந்தியாவில் பிறந்தது எங்கள் பூர்வ ஜென்ம பாக்கியம். இதற்கு முன்னர் 80+ நாடுகளை சுற்றி வந்ததன் பயனாக தான் இப்போது டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பு 90 ஆக உயர்ந்து இந்தியர்களை பெருமைப்படுத்தியுள்ளது. இப்போது ஜோர்டன், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய 3 நாடுகளுக்கு செல்கிறார். இந்த சுற்றுப்பயணம் முடித்துக் கொண்டு இந்தியா திரும்பியவுடன் செய்தியாளர்களை சந்தித்து இந்நாடுகளுக்கு சென்றதால் இந்த திட்டங்களை வகுத்துள்ளோம் என கலந்துரையாடுவார் என நீங்கள் நினைப்பீர்கள். அதெல்லாம் சாதாரண நேரு, இந்திராகாந்தி போன்ற பிரதமர்கள் தான் செய்வார்கள். எங்கள் பிரதமர் அப்படி இல்லை. இந்தியா திரும்பிய மறுநாள் காலையில் ஏதாவது ஒரு கோயிலில் பஜனை செய்து மக்களின் முன்னேற்றத்திற்காக பிரார்த்தனை செய்வார். உலக நாடுகள் ஒன்றை நன்றாக புரிந்துக் கொள்ள வேண்டும். எங்கள் நாட்டில் அன்றாடம் கோயில்களை கட்டுவது, கடவுள் சிலைகள் எழுப்புவது, பிரார்த்தனைகளை செய்வது, பகவத் கீதை புராணம் பாடுவது, வந்தே மாதரம் விவாதம் நடத்துவது, இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரம் செய்வது உள்ளிட்ட ஆக்கப்பூர்வமான காரியங்களை திறம்பட செய்வதற்காக உலக அறிவை பெறுவதற்காக தான் எங்கள் பிரதமர் அனைத்து நாடுகளுக்கும் பயணம் செய்கிறார் என்கிற உன்னத நோக்கத்தை அனைவரும் உள்வாங்கி கொள்ள வேண்டும். ஆனால் ஒரு விஷயம் தான் எங்களை அச்சப்படுத்துகிறது. இன்னும் 50 ஆண்டுகளுக்கு பின்னர் வரும் சந்ததியினர் "நீங்கள் எல்லாம் சோற்றில் உப்பு போட்டு தான் சாப்பீட்டீர்களா...?" என எள்ளி நகைத்து எங்கள் முகங்களில் காரி உமிழ்வார்களே...என்பதை நினைத்தால் தான் அவமானமாக உள்ளது!!!
sakthi m
683 views
4 months ago
#📰டிசம்பர் 15 முக்கிய தகவல்கள் 🗞 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺வைரல் தகவல்🤩 #🚹உளவியல் சிந்தனை #🚨கற்றது அரசியல் ✌️ உலக நாடுகளுக்கு ஒரு பணிவான கோரிக்கை வைக்கிறேன். அண்டார்ட்டிக்கா, கிரீன்லாந்து உள்ளிட்ட பகுதிகளில் குடியேற்றங்களை எழுப்பி அரசாங்கங்களை உருவாக்கினால் எங்கள் பிரதமர் அங்கேயும் பயணம் செய்து உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஒரே பிரதமர் என்கிற மகத்தான சாதனை புரிந்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிப்பார். ஒரு நாள் கூட அலுவலக விடுப்பு எடுக்காமல் இப்படி ஓயாமல் 12 ஆண்டுகளாக வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வரும் இப்படி ஒரு பிரதமர் வேறெந்த நாட்டிலும் பிறக்காமல் இந்தியாவில் பிறந்தது எங்கள் பூர்வ ஜென்ம பாக்கியம். இதற்கு முன்னர் 80+ நாடுகளை சுற்றி வந்ததன் பயனாக தான் இப்போது டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பு 90 ஆக உயர்ந்து இந்தியர்களை பெருமைப்படுத்தியுள்ளது. இப்போது ஜோர்டன், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய 3 நாடுகளுக்கு செல்கிறார். இந்த சுற்றுப்பயணம் முடித்துக் கொண்டு இந்தியா திரும்பியவுடன் செய்தியாளர்களை சந்தித்து இந்நாடுகளுக்கு சென்றதால் இந்த திட்டங்களை வகுத்துள்ளோம் என கலந்துரையாடுவார் என நீங்கள் நினைப்பீர்கள். அதெல்லாம் சாதாரண நேரு, இந்திராகாந்தி போன்ற பிரதமர்கள் தான் செய்வார்கள். எங்கள் பிரதமர் அப்படி இல்லை. இந்தியா திரும்பிய மறுநாள் காலையில் ஏதாவது ஒரு கோயிலில் பஜனை செய்து மக்களின் முன்னேற்றத்திற்காக பிரார்த்தனை செய்வார். உலக நாடுகள் ஒன்றை நன்றாக புரிந்துக் கொள்ள வேண்டும். எங்கள் நாட்டில் அன்றாடம் கோயில்களை கட்டுவது, கடவுள் சிலைகள் எழுப்புவது, பிரார்த்தனைகளை செய்வது, பகவத் கீதை புராணம் பாடுவது, வந்தே மாதரம் விவாதம் நடத்துவது, இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரம் செய்வது உள்ளிட்ட ஆக்கப்பூர்வமான காரியங்களை திறம்பட செய்வதற்காக உலக அறிவை பெறுவதற்காக தான் எங்கள் பிரதமர் அனைத்து நாடுகளுக்கும் பயணம் செய்கிறார் என்கிற உன்னத நோக்கத்தை அனைவரும் உள்வாங்கி கொள்ள வேண்டும். ஆனால் ஒரு விஷயம் தான் எங்களை அச்சப்படுத்துகிறது. இன்னும் 50 ஆண்டுகளுக்கு பின்னர் வரும் சந்ததியினர் "நீங்கள் எல்லாம் சோற்றில் உப்பு போட்டு தான் சாப்பீட்டீர்களா...?" என எள்ளி நகைத்து எங்கள் முகங்களில் காரி உமிழ்வார்களே...என்பதை நினைத்தால் தான் அவமானமாக உள்ளது!!!
sakthi m
860 views
4 months ago
#📰டிசம்பர் 15 முக்கிய தகவல்கள் 🗞 #🚹உளவியல் சிந்தனை #🚨கற்றது அரசியல் ✌️ #📺வைரல் தகவல்🤩 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 மோடி எளியவர்களுக்கு மட்டும் தான் விருதுகள் கொடுக்கிறாராம். அட மு*டாள் ஆளுநரே... விருதுக்கு தகுதியானவர்கள் எளியவர்களா, வசதியானவர்களா என்பது முக்கியமல்ல. அவர்கள் சமூகத்திற்கு என்ன சேவை செய்தார்கள் என்பது தான் முக்கியம். ஆனால், மோடியின் மதவாத அரசு எப்படி விருதுகளை வழங்கும் என்பதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். தமிழகத்தில் 230+ படங்களில் நடித்து 4 தேசிய விருதுகளை வாங்கிய கமல் ஹாசனுக்கு தாதா சாகிப் பால்கே விருதை ஒன்றிய அரசு வழங்கவில்லை. ஆனால், 170+ படங்களில் நடித்து ஒரு தேசிய விருதுக் கூட, மீண்டும் சொல்கிறேன் ஒரு தேசிய விருதுக் கூட வாங்காத ரஜினிகாந்திற்கு தாதா சாகிப் பால்கே விருது கொடுத்தார்கள். ரஜினி என்ன கலையை வளர்க்க படங்களில் நடித்தாரா..? இதோ அவரே ஆங்கில ஊடகத்திற்கு 2014-ல் அளித்த பேட்டி: Interviewer: You once told media that if you had not become an actor, you would have become a 'smuggler'. Because you wanted to earn money. #Rajnikant: Yes. That is correct. An underworld Don. But that phase is over. Now l have earned enough of money. Interviewer: What would you do to relax yourself ? Rajnikant: I would sit before a mirror with a glass of whiskey, put off lights, light a candle and listen to music. That was de-sressing for me. It's the way even now. After 9 o'clock l don't meet people. அதாவது, ரஜினியின் ஒரே குறிக்கோள் பணம் சம்பாதிப்பது மட்டுமே இன்றி கலையை வளர்ப்பது அல்ல. பணம் ஈட்ட முடியவில்லை எனில், ஒரு நிழல் உலக தாதாவாக மாறி பணத்தை கொள்ளை அடிப்பேன் எனக் கூறிய ரஜினிக்கு தாதா சாகிப் பால்கே விருது. ஆனால், சிறுவயது முதல் கடுமையான உழைப்பின் மூலம் வித்தியாசமான பல பாத்திரங்களை ஏற்று கலையை வளர்ப்பதே முக்கிய குறிக்கோளாக இன்றளவும் நடித்து வரும் கமல்ஹாசனுக்கு தாதா சாகிப் பால்கே விருது வழங்கப்படவில்லை. ஏனெனில், கமல் ஹாசன் ஒரு நாத்திகவாதி. இங்கு மட்டுமில்லை... கேரளாவில் 400+ படங்களில் நடித்து 3 தேசிய விருதுகள் வாங்கிய மம்முட்டிக்கு தாதா சாகிப் பால்கே விருது வழங்கவில்லை. ஆனால், 350+ படங்களில் நடித்து 2 தேசிய விருதுகள் வாங்கிய மோகன் லாலுக்கு தாதா சாகிப் பால்கே விருது வழங்கினார்கள். ஏனெனில், மம்முட்டி ஒரு இஸ்லாமியர். மோடி அரசின் விருது வழங்கும் ஒருதலைப்பட்சமான ஃபார்முலாக்களை இந்தியாவே நன்கு அறியும். ஆகவே ஆளுநரே நீங்கள் மூடிக்கொண்டு இருக்கவும்!!
sakthi m
761 views
4 months ago
#📰டிசம்பர் 15 முக்கிய தகவல்கள் 🗞 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺அரசியல் 360🔴 #📰தமிழக அப்டேட்🗞️ #🎙️அரசியல் தர்பார் மோடி எளியவர்களுக்கு மட்டும் தான் விருதுகள் கொடுக்கிறாராம். அட மு*டாள் ஆளுநரே... விருதுக்கு தகுதியானவர்கள் எளியவர்களா, வசதியானவர்களா என்பது முக்கியமல்ல. அவர்கள் சமூகத்திற்கு என்ன சேவை செய்தார்கள் என்பது தான் முக்கியம். ஆனால், மோடியின் மதவாத அரசு எப்படி விருதுகளை வழங்கும் என்பதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். தமிழகத்தில் 230+ படங்களில் நடித்து 4 தேசிய விருதுகளை வாங்கிய கமல் ஹாசனுக்கு தாதா சாகிப் பால்கே விருதை ஒன்றிய அரசு வழங்கவில்லை. ஆனால், 170+ படங்களில் நடித்து ஒரு தேசிய விருதுக் கூட, மீண்டும் சொல்கிறேன் ஒரு தேசிய விருதுக் கூட வாங்காத ரஜினிகாந்திற்கு தாதா சாகிப் பால்கே விருது கொடுத்தார்கள். ரஜினி என்ன கலையை வளர்க்க படங்களில் நடித்தாரா..? இதோ அவரே ஆங்கில ஊடகத்திற்கு 2014-ல் அளித்த பேட்டி: Interviewer: You once told media that if you had not become an actor, you would have become a 'smuggler'. Because you wanted to earn money. #Rajnikant: Yes. That is correct. An underworld Don. But that phase is over. Now l have earned enough of money. Interviewer: What would you do to relax yourself ? Rajnikant: I would sit before a mirror with a glass of whiskey, put off lights, light a candle and listen to music. That was de-sressing for me. It's the way even now. After 9 o'clock l don't meet people. அதாவது, ரஜினியின் ஒரே குறிக்கோள் பணம் சம்பாதிப்பது மட்டுமே இன்றி கலையை வளர்ப்பது அல்ல. பணம் ஈட்ட முடியவில்லை எனில், ஒரு நிழல் உலக தாதாவாக மாறி பணத்தை கொள்ளை அடிப்பேன் எனக் கூறிய ரஜினிக்கு தாதா சாகிப் பால்கே விருது. ஆனால், சிறுவயது முதல் கடுமையான உழைப்பின் மூலம் வித்தியாசமான பல பாத்திரங்களை ஏற்று கலையை வளர்ப்பதே முக்கிய குறிக்கோளாக இன்றளவும் நடித்து வரும் கமல்ஹாசனுக்கு தாதா சாகிப் பால்கே விருது வழங்கப்படவில்லை. ஏனெனில், கமல் ஹாசன் ஒரு நாத்திகவாதி. இங்கு மட்டுமில்லை... கேரளாவில் 400+ படங்களில் நடித்து 3 தேசிய விருதுகள் வாங்கிய மம்முட்டிக்கு தாதா சாகிப் பால்கே விருது வழங்கவில்லை. ஆனால், 350+ படங்களில் நடித்து 2 தேசிய விருதுகள் வாங்கிய மோகன் லாலுக்கு தாதா சாகிப் பால்கே விருது வழங்கினார்கள். ஏனெனில், மம்முட்டி ஒரு இஸ்லாமியர். மோடி அரசின் விருது வழங்கும் ஒருதலைப்பட்சமான ஃபார்முலாக்களை இந்தியாவே நன்கு அறியும். ஆகவே ஆளுநரே நீங்கள் மூடிக்கொண்டு இருக்கவும்!!