💥ஓம் ந ம சி வா ய💥

திருநீற்றுச் சுவடு
1.9K views
9 days ago
#🖌பக்தி ஓவியம்🎨🙏 ###motivationalquotes #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #💥ஓம் ந ம சி வா ய💥 ஓம்சர்வேஷ்சாய      ஓம்கார்த்திகேய ஓம் நமோ நாராயணா சிரமாறு உடையான் 🌞 🙏 இன்று இனிய நாள் வாழ்க வளர்க நலத்துடன் துரைசாமி🪷🪷🪷
திருநீற்றுச் சுவடு
2.4K views
11 days ago
#🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #💥ஓம் ந ம சி வா ய💥 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 ###motivationalquotes அற்ப மனித னாக இருக்கும் வரை நச்சுக் காற்றே வெளிவரும் ௐ அற்ப மனித னாக இருக்கும் வரை நச்சுக் காற்றே வெளிவரும் சிவமாக மாற மாற மூச்சுக்காற்று வசப்பட்டு நாம் வெளிவிடும் காற்றே நல்ல காற்றாக மாறிவிடும் ஞானிகளும்,மகான்களும், சித்தர்களும் சிவநிலைகண்டவர்களும் வெளிவிடுவது அதாவது,பார்ப்பதும்,மூச்சு விடுவதும் நல்லதாகவே இருக்கும் இதைத் தான் அவர்கள் பார்வை படாவிடினும் ,மூச்சுக்காற்று பட்டால் போதும்(தீயவரூக்கும் இதையே சொல்வர்)என்பர். அறிவியல் ஒரே காற்றுக்கு பல பெயர் சொல்லும் மருத்துவமும் உடலில் உள்ளே ஓடும் நரம்பை ஒவ்வொரு இடத்திற்கு ஒரு பெயரிட்டு அழைக்கும் நம் உடலில் எல்லாவற்றையும் பிரித்துப் பாரப்பது அறிவியலும் மருத்துவமும் எல்லாற்றையும் ஒன்றாக,அதே நேரத்தில் நம்மை விட்டு பிரித்துப்பார்க்க முடியாததுஎன்றும் உள்ள சிவமே,அவர் அதை கொடுப்பார். இவர் இதைக் கொடுப்பார் என்று பிறரை எதிர்ப்பார்த்து வாழக் கூடாது. நமது வாழ்க்கையை நாம் தான் பார்க்க வேண்டும். நாம் நினைத்த உண்மை ஒரு நாள் மாயை ஆகும். மாயை ஒரு நாள் உண்மை ஆகும். அதனை அதனதன் தன்மையில் பார்க்க முயற்சி செய்யும் போது. எல்லாம் உண்மையே அதனதன் தன்மையில்.. தவறாக யூகிக்கும் ஒருவன் தான் மாயை வலையில் சிக்கி தவிக்கிறான். 🙏
திருநீற்றுச் சுவடு
697 views
15 days ago
#🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #💥ஓம் ந ம சி வா ய💥 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🖌பக்தி ஓவியம்🎨🙏 இன்று ஒரு புதிய நாள்… அதை ஸ்ரீமன் நாராயணன் அருளுடன் தொடங்குங்கள்… ✨ நேற்று நடந்ததை விடுங்கள்… ✨ நாளை என்ன ஆகும் என்று கவலைப்படாதீர்கள்… ✨ இன்று மட்டும் பெருமாளை நினைத்து வாழுங்கள்… 💫 அவர் நினைவில் தொடங்கும் நாள்… அவர் அருளில் முடியும்! 🌼 ஒரு சிறிய நாமஸ்மரணம் கூட… வாழ்க்கையை பெரிய மாற்றத்திற்கு கொண்டு செல்லும்… *🕉️ “நாராயணா” என்று சொல்லும் ஒவ்வொரு முறையும்…* *அருள் உங்கள் வாழ்வில் பெருகிக் கொண்டே இருக்கும்! 🙏✨*