nalaairam thiviya prabantham.

saravanan
542 views
19 hours ago
#nalaairam thiviya prabantham. திவ்ய பிரபந்தம்...!* 〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰 🔵🟠🔴🟤🟣🟢🟡🔵🟠🔴🟤🟣🟢🟡🔵 *ஸ்ரீ:* *ஸ்ரீமதே ராமாநுஜாய நம:* 〰〰〰〰〰〰〰〰〰〰〰〰 ❤️🧡💛💚💙💜🖤🤍🤎❤️🧡💛 *ஸ்ரீமத் வரவரமுநயே நம:* 〰〰〰〰〰〰〰〰〰〰〰〰 🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷 *பெரியாழ்வார் திருமொழி...!* 〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰 🌿🌷🌿🌷🌿🌷🌿🌷🌿🌷🌿 *பாசுரம்:148...!* காரிகை யார்க்கும் உனக்கும் இழுக்குற்றென்? காதுகள் வீங்கி யெறியில் தாரியா தாகில் தலைநொந் திடுமென்று விட்டிட்டேன் குற்றமே யன்றே சேரியிற் பிள்ளைக ளெல்லாரும் காது பெருக்கித் திரியவும் காண்டி ஏர்விடை செற்றுஇளங் கன்றுஎறிந் திட்ட இருடீகே சாஎன்தன் கண்ணே. *விளக்க உரை:* ***- நீயும் இடைச்சேரியில் உள்ள பிள்ளைகளைப்போலக் காது பெருக்கிக் கொண்டிருக்க வேண்டுமென்பது, குறிப்பெச்சம். தாரியாதாகில் – நீட்டல் விகாரம், தரியாதாகில் – நீ குழந்தையாய் இருக்கும்போதே உன் காதைக் குத்தித் திரி இட்டிருக்க வேணும், அப்போது, ஐயோ’ சிறிய குழந்தையாயிற்றே’ காது குத்தினால் ஒருக்கால் குழந்தைக்குத் தலைவலி உண்டாகுமோ என்று அஞ்சிக் குத்தாமல் விட்டது என்னுடைய குற்றம் அன்றோ என்று வெறுத்துச் சொல்லுகிறாளென்க. காண்டி – முன்னிலை ஒருமை வினைமுற்று. *🌹பாடல் என் : 149 ஐ நாளை நாம் பார்க்கலாம்🌹* *🙏ஸ்ரீமன் நாராயணனிம்🙏* *🙏ஓம் நமோ🙏* *🙏நாராயணா🙏* *தொடரும்...* 🟨🟥🟨🟥🟨🟥🟨🟥🟨🟥🟨🟨🟥🟨🟥🟨🟥🟨🟥🟨🟥🟨
கரிகாலன்
2.8K views
10 days ago
விஜய் என்ற அசிங்கம் பிடித்த ஈன பிறவி, ... தமிழ் இனப்படுகொலை எதிராக கையெழுத்து கூட போட பயந்த தமிழ் இன துரோகி 😈😡 போரில் இருந்து மீண்டு தமிழ் ஈழ மக்கள் வாழ்க்கை மேம்பட நிதி கேட்ட போது வெறும் 500 ரூபாய் (அதுவும் ரசிகர் மன்ற காசு) கொடுத்த எச்ச திராவிட நாய் 😡😈🤮 கரூரில் 41 பேர கொன்னுட்டு ஓடி போய்ட்டான் ஓடுகாலி. செத்தவங்க குடும்பத்துக்கு ஆறுதல் நேரில் போய் சொல்லாம பிணத்தை தூக்கிட்டு பனையூர் வா என்ற தோரணையில் நடந்து கிட்டான் ஈன நாய் 😡😈🤮 விஜய் என்னனா த்ரிஷா உடன் கள்ள தொடர்பு வைத்து கட்டிய மனைவியை, பிள்ளைகளை கொடுமை படுத்துறான், காமவெறி புடுச்ச நாய் 🤮😈 விஜய் மனைவி விவாகரத்து கேட்டு கோரிக்கை 😭 தமிழ் இன துரோகி தெலுங்கு சின்ன மேளம் கருணாநிதி இவனுக்கு ரோல் மாடலாம் ஆனால் இவன் திமுக எதிர்பவனாம். 😈 முல்லை பெரியாரு அணை உரிமையை கேரளாவுக்கு தூக்கி கொடுத்த தமிழ் இன துரோகி மலையாளி எம்ஜிஆர் இவனுக்கு ரோல் மாடலாம் ஆனால் இவன் அதிமுக எதிர்பவனாம். 😈 தமிழ் மொழி உரிமையை ஒன்றிய அரசுக்கு விற்ற, பொம்பள பொருக்கி எம்ஜிஆர் உடன் கொண்ட கள்ள உறவால் முதல் அமைச்சர் ஆன கன்னட கருமம் ஜெயலலிதா இவனுக்கு ரோல் மாடலாம் ஆனால் இவன் அதிமுக எதிர்பவனாம். 😈 விஜய் ஒரு பேட்டியில் சொன்னான் பெண் நிருபர் அவனிடம் இதுவரை நீங்கள் நடுச்ச படத்துல ரொம்ப புடிச்ச சீன் எது? விஜய் சொல்றான் ரசிகன் படத்துல மாமியாருக்கு முதுகுல சோப்பு போட்டு குளிப்பாட்டும் சீன் ரொம்ப பிடிக்கும், இதான் விஜய், பொம்பள பொருக்கி, ஆண்டி வெறியன்..🤮 புஸ்ஸி ஆனந்த் பாண்டிச்சேரி சாராய வியாபாரி 😈 ஆதவ அர்ஜுன் போலி லாட்டரி டிக்கெட் விற்பவன் 😈 Voice of Common என்ற பினாமி அமைப்பை வைத்து திமுகவிடம் பொட்டி வாங்கி கடந்த தேர்தலில் திமுகவிற்கு தேர்தல் வேலை பார்த்த புரோக்கர் 😡😈 செங்கோட்டையன் வாச்சாத்தி வன்கொடுமை நிகழ்வில் குற்றத்தை மறைத்து குற்றவாளிகளுக்கு ஆதரவாக நடந்த அன்றைய  அதிமுக அரசின் வனத்துறை மந்திரி.😈😡🤮 ஒரு தவெக பெண் நிர்வாகி ரம்மி circle விளம்பரம் பன்றா🤮 இன்னொருத்தி புடவை கட்டுறத வீடியோ போட்டு ஓட்டு கேக்குறா 🤮 நாஞ்சில் சம்பத் ஒரு மிக பெரிய அரசியல் விபச்சாரி, புரோக்கர், பொம்பள பொருக்கி. வருடத்திற்கு ஒரு கட்சி தாவுவான் காசுகள் பல லட்சம் வாங்கி 🤮😈 இது இப்ப இன்னொரு பொம்பள பொருக்கி விஜய் கூட சேர்ந்து இருக்கு 🤮🤮 இன்னொரு நாள் கட்சி மேடைல ஆபாச நடனம் 🤮 இன்னொரு ஆண் நிர்வாகி கத்தி வச்சி ரோட்ல எல்லோருகிட்டயும் மிரட்டி சண்டை போடுறான், விட்டா சொருகி இருப்பான்..😈 CBSE பள்ளி நடத்தி மும்மொழி வேணாம்னு எதிர்க்குறான்.. பிராடு 😡 இன்னொரு பெண் நிர்வாகி கட்சி ல ஜாதி பாகுப்பாடு இருக்குனு விளகுறாங்க 😱 இன்னும் எத்தனையோ இருக்கு, சொல்லத்தான் நேரம் இல்லை 😂😂 மொத்தத்தில் இது ஒரு கேவலமான கட்சி 🤮 #👌அருமையான ஸ்டேட்டஸ் #😱கருப்பாய் இருந்ததால் கணவனை கொன்ற மனைவி😨 #😨பிரபலங்கள் மீது பிக்பாஸ் திவாகர் புகார்🧐 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #😍எமோஷனல் ஸ்டேட்டஸ்
saravanan
571 views
22 days ago
*🙏நாலாயிர திவ்ய பிரபந்தம்...!* 〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰 🔵🟠🔴🟤🟣🟢🟡🔵🟠🔴🟤🟣 #nalaairam thiviya prabantham. 🟢🟡🔵 *ஸ்ரீ:* *ஸ்ரீமதே ராமாநுஜாய நம:* 〰〰〰〰〰〰〰〰〰〰〰〰 ❤️🧡💛💚💙💜🖤🤍🤎❤️🧡💛 *ஸ்ரீமத் வரவரமுநயே நம:* 〰〰〰〰〰〰〰〰〰〰〰〰 🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷 *பெரியாழ்வார் திருமொழி...!* 〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰 🌿🌷🌿🌷🌿🌷🌿🌷🌿🌷🌿 *பாசுரம்:146...!* என்குற்ற மேயென்று சொல்லவும் வேண்டாகாண் என்னைநான் மண்ணுண்டே னாக அன்புற்று நோக்கி அடித்தும் பிடித்தும் அனைவர்க்கும் காட்டிற் றிலையே வன்புற் றரவின் பகைக்கொடி வாமன நம்பீ உன்காதுகள் தூரும் துன்புற் றனவெல்லாம் தீர்ப்பாய் பிரானே திரியிட்டுச் சொல்லுகேன் மெய்யே. *விளக்க உரை:* *** – கண்ணன் யசோதையை நோக்கி “தலைநிலாப்போதே உன் காதைப்பெருக்காதே விட்டிட்டேன் குற்றமேயன்றே” என்று நீ உன்னை வெறுத்துச் சொல்லுவது – நீ சொன்னதை நான் கேட்கவில்லையென்று என்மேலுள்ள குற்றத்தை நினைத்தன்றோ? என்ன அதற்கு யசோதை ‘பின்னை யார் குற்றம்?’ என்ன கண்ணன் ‘உன் மீதுங் குற்றமில்லையோ?’ என்ற யசோதை ‘நானுன்னை என்ன செய்தேன்?’ என்ன; கண்ணன் ‘நான் மண் திண்ணாதிருக்கையில் மண தின்றதாகப் பழியையேறிட்டு என்மேல் அன்புடையாள்போல என்னைப் பிடித்துக்கொண்டு என் வாயில் மண் தின்ற சுவடு இருக்கிறதாவென்று பார்த்து அது இல்லாதிருக்கையிலேயே அதைக் கண்டதாகச் சொல்லியடித்து அவ்வளவோடு நில்லாமல் ‘பாருங்கோள் பெண்காள்! இவன் மண் திண்ணும்படியை’ என்று எல்லார்க்கும் நீ காட்டவில்லையோ’ என்ன யசோதை ‘இப்படி நாம் வழக்காடிக் கொண்டிருந்தால் போதுபோகின்றது ஆச்ரிதருடைய ஆர்த்தியைத் தீர்க்குமவனே! உன் காதுகள் தூர்ந்துவிடும்’ என்ன கண்ணன் ‘நீ என்னை ஸ்தோத்ரம் பண்ணவேண்டா என்னைப் பிடித்தல் அடித்தல் செய்வதில்லையென்று உறுதியாக ஒரு வார்த்தை சொல்’ என்ன யசோதை ‘நான் திரியிடும்படி நீ இசைந்துவா பின்பு அங்ஙனமே ஸத்யம் பண்ணித்தருகிறேன்’ என்கிறாள். சொல்லவும் வேண்டா – நெஞ்சினால் நினைத்ததே சாலவழகிது இதனை வாய்கொண்டு வெளிப்படச் சொல்லவும் வேணுமோ? என்றவாறு. *🌹பாடல் என் : 147 ஐ நாளை நாம் பார்க்கலாம்🌹* *🙏ஸ்ரீமன் நாராயணனிம்🙏* *🙏ஓம் நமோ🙏* *🙏நாராயணா🙏* *தொடரும்...* 🟨💚🟨💚🟨💚🟨💚🟨💚🟨🟨💚🟨💚🟨💚🟨💚🟨💚🟨