#dmkfails

𝐀𝐧𝐞𝐞𝐬𝐡𝐚_𝐕𝐉
545 காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
நீட்டுக்காக போராடுகிறோம் என்ற பெயரில் முதலமைச்சரை ஒருமையில் பேசும் திமுகவினர் நம் மாநில நலனுக்காக நீட் தேர்வு வேண்டாம் என்று கூறுகிறார் விஜய் ஆனால் இவர்கள் நீட் தேர்வு வேண்டும் ஆனால் சிறந்த முறையில் வேண்டும் என்று போராடி வருகின்றனர் திமுகவினர் இதில் ஆட்சியை கலைக்க வேண்டும் எனவும் கோஷங்களையும் முதலமைச்சர் விஜயின் போட்டோக்களை மார்பிங் செய்து வெளியிட்டு வருகின்றனர் 🤦🏻‍♀️ #⚡ஷேர்சாட் அப்டேட் #📰தமிழக அப்டேட்🗞️ ##dmkfails
𝐀𝐧𝐞𝐞𝐬𝐡𝐚_𝐕𝐉
639 காட்சிகள்
3 மாதங்களுக்கு முன்
போன வருடத்தில் நடந்த சம்பவம் ஆனால் தற்பொழுது தான் நடந்தது போன்று கலைஞர் செய்திகளில் வலைத்தளங்களில் தற்பொழுது வைரல் ஆக்கி பரப்ப விட்டுள்ளனர் இவர் திமுக நிர்வாகி என்பது குறிப்பிடத்தக்கது மக்கள் ஏமாற வேண்டாம் 🤦🏻‍♀️ ##dmkfails#dmkfails #dmkfails #dmkfails ##கையாலாகாத_திமுக #dmkfails #dmkatrocities #விடியாஅரசு #mkstalin#விடியல்_பரிதாபங்கள்
Urimaikural
1.6K காட்சிகள்
5 மாதங்களுக்கு முன்
பிஞ்சு குழந்தைகளுக்கும் நடக்கும் அநீதி பதில் சொல்லுங்க அப்பா # ##dmkfails #2026Election #Puratchitamilar #udhayanidhi stalin #அதிமுக
Urimaikural
1.1K காட்சிகள்
5 மாதங்களுக்கு முன்
சின்ன குழந்தை முதல் மூதாட்டி வரை பாதுகாப்பில்லாத ஆட்சிதான் இங்கு நடக்கிறது ##dmkfails #udhayanidhi stalin #Puratchitamilar #EPSSpeech #அதிமுக
Urimaikural
1.5K காட்சிகள்
6 மாதங்களுக்கு முன்
5000 ரூபாய் கொடுத்து மக்களை ஏமாற்ற பார்க்கிறார்கள் ##dmkfails #udhayanidhi stalin #2026Election #EPSSpeech #அதிமுக
𝐀𝐧𝐞𝐞𝐬𝐡𝐚_𝐕𝐉
774 காட்சிகள்
6 மாதங்களுக்கு முன்
தமிழ்நாட்டில் குழந்தைகள் மரணத்திற்கு காரணமான Cough Syrup மருந்து விபத்து சமீபத்தில் மத்திய பிரதேசத்தில் இதுவரை 22 குழந்தைகள் Cough Syrup காரணமாக உயிரிழந்த சம்பவம் ஏற்பட்டது. இந்த “Coldrif” என்ற Cough Syrup தமிழ்நாட்டில் உள்ள Sresan Pharmaceuticals நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டது. பரிசோதனையில் இந்த சிரப்பில் Diethylene Glycol (DEG) அதிக அளவில் இருந்தது, இது குழந்தைகளின் சிறுநீரகங்களை பாதித்து உயிருக்கு ஆபத்தானதாக அமைந்தது. இதன் அளவு அனுமதிக்கப்பட்ட அளவுக்கு 500 மடங்கு அதிகமாக இருந்தது. நடவடிக்கை: தமிழ்நாடு Drugs Control Department இந்த சிரப்பின் விற்பனை, வாங்குதல் மற்றும் பயன்படுத்துதலை தடைசெய்துள்ளது. நிறுவன உரிமையாளர் S. Ranganathan கைது செய்யப்பட்டுள்ளார். குற்றச்சாட்டில் நம்பகமான விசாரணை நடக்கிறது. அதிகாரம் மற்றும் சீர்திருத்தம்: உலக சுகாதார நிறுவனம் (WHO) இந்தியாவில் மருந்து சோதனை மற்றும் தர கட்டுப்பாடுகளில் பளிங்கான குறைபாடுகளை கண்டுபிடித்து, கட்டுப்பாடுகளை கடுமையாக காத்திருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த விபத்து இந்தியாவின் மருந்து தயாரிப்பு பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை கண்காணிப்பில் பெரும் குறைபாடுகளை வெளிப்படுத்தியுள்ளது. ##dmkfails ##கையாலாகாத_திமுக #dmkfails #dmkatrocities #விடியாஅரசு #mkstalin#விடியல்_பரிதாபங்கள் ##திமுக_நாட்டிற்கும்_வீட்டிற்கும்_கேடு ##DMK_BJP_EVIL_FORCE