ஸ்ரீ (969)பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு..
சட்டம் நேற்று முதல் அமலாகி விட்டது.
பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு கட
ந்த 2023 செப்டம்பரில் நாடாளுமன்றத் தில் நிறைவேற்றப்பட்டு சட்டமாகி விட்
டது.இது தெரியாமல் திமுக காங்கிரஸ்
போன்ற தற்குறி கூட்டங்கள் பிஜேபி யை தோற்கடித்து விட்டோம் என்று ஆர்
ப்பரித்து நிற்கிறார்கள்.
கடந்த 2023 செப்டம்பரில் நிறைவேற் ற ப்பட்ட பெண்களுக்கான இட ஒதுக்கீட் டை டீலிமிடேசன் முடிந்த பிறகு தொகு
ததிகள் எண்ணிக்கை அதிகமாக்கப்பட்
ட பிறகு அமல்படுத்த முடிவு செய்யப்பட் டு இருந்தது.இப்பொழுது டிலிமிடேசன் இல்லை என்றாலும் இது அமலாகி விட்
டது.
நேற்று இரவே மத்திய சட்ட அமைச்சகம்
லோக்சபா மற்றும் அனைத்து மாநில ்
சட்டமன்றங்களிலும் 33% பெண்களுக் கு ஒதுக்கப்பட வேண்டும் என்று உத்தர வு அனுப்பி விட்டது.
அதனால் இனி 2027 மக்கள் தொகை க ணக்கெடுப்பு இல்லாமலேயே டிலிமிடே சன் நடவடிக்கைகளை மேற்கொள்ள
வாய்ப்புகள் இருக்கிறது.
பாராளுமன்றத்தில் அரசியல் சாசன சட் டத்தை திறுத்த 3 ல் இரண்டு பங்கு மெ
ஜாரிட்டி இருந்தால் தான் சாத்தியமாகு
ம் அதாவது 360 எம்பிக்கள் லோக்சபா வில் இருந்தால் தான் சாத்தியமாகும் என்று நமக்கே தெரியும் பொழுது 294
லோக்சபா எம்பிக்களை வைத்து இருக்
கும் பிஜேபி அரசுக்கு தெரியாதா?
காஷ்மீருக்கான 370 பிரிவு நீக்கம் ராம ர்கோலில் உருவாக்கம் வக்போர்டு அதி
காரம் நீக்கம் என்று பல முக்கிய சட்டங்
களை மிக சுலபமாக நிறைவேற்றிய பி
ஜேபி அரசு இந்த டீலிமிடேசனை இப்
பொழுது நிறைவேற்ற முடியாது என்று
தெரிந்தும் அதற்கான மசோதாவை பெ
ண்களுக்கான இட ஒதுக்கீடு என்கிற
மசோதாவுடன் கோர்த்து கொண்டு வரக்
காரணமே டீலிமிடேசனை எப்படியாவ து கொண்டு வந்து விட வேண்டும் என்
பதற்கு தான்.
பிஜேபி அரசு படு புத்திசாலித்தனமாக
பல முடிவுகளை இந்த பெண்களுக்கா ன இட ஒதுக்கீடு சட்டம் மூலமாக நிறை
வேற்ற இருக்கிறது. அது அவர்களுக்கு
மட்டுமே தெரியும்.நாம் வழக்கம் போல
வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும்.
#bjp