கலைஞர் மகளிர் உரிமைத் தொகை

கரும்புலி
22.5K காட்சிகள்
16 நாட்களுக்கு முன்
விஜய் என்ற அசிங்கம் பிடித்த ஈன பிறவி, ... தமிழ் இனப்படுகொலை எதிராக கையெழுத்து கூட போட பயந்த தமிழ் இன துரோகி 😈😡 போரில் இருந்து மீண்டு தமிழ் ஈழ மக்கள் வாழ்க்கை மேம்பட நிதி கேட்ட போது வெறும் 500 ரூபாய் (அதுவும் ரசிகர் மன்ற காசு) கொடுத்த எச்ச திராவிட நாய் 😡😈🤮 கரூரில் 41 பேர கொன்னுட்டு ஓடி போய்ட்டான் ஓடுகாலி. செத்தவங்க குடும்பத்துக்கு ஆறுதல் நேரில் போய் சொல்லாம பிணத்தை தூக்கிட்டு பனையூர் வா என்ற தோரணையில் நடந்து கிட்டான் ஈன நாய் 😡😈🤮 விஜய் என்னனா த்ரிஷா உடன் கள்ள தொடர்பு வைத்து கட்டிய மனைவியை, பிள்ளைகளை கொடுமை படுத்துறான், காமவெறி புடுச்ச நாய் 🤮😈 விஜய் மனைவி விவாகரத்து கேட்டு கோரிக்கை 😭 தமிழ் இன துரோகி தெலுங்கு சின்ன மேளம் கருணாநிதி இவனுக்கு ரோல் மாடலாம் ஆனால் இவன் திமுக எதிர்பவனாம். 😈 முல்லை பெரியாரு அணை உரிமையை கேரளாவுக்கு தூக்கி கொடுத்த தமிழ் இன துரோகி மலையாளி எம்ஜிஆர் இவனுக்கு ரோல் மாடலாம் ஆனால் இவன் அதிமுக எதிர்பவனாம். 😈 தமிழ் மொழி உரிமையை ஒன்றிய அரசுக்கு விற்ற, பொம்பள பொருக்கி எம்ஜிஆர் உடன் கொண்ட கள்ள உறவால் முதல் அமைச்சர் ஆன கன்னட கருமம் ஜெயலலிதா இவனுக்கு ரோல் மாடலாம் ஆனால் இவன் அதிமுக எதிர்பவனாம். 😈 விஜய் ஒரு பேட்டியில் சொன்னான் பெண் நிருபர் அவனிடம் இதுவரை நீங்கள் நடுச்ச படத்துல ரொம்ப புடிச்ச சீன் எது? விஜய் சொல்றான் ரசிகன் படத்துல மாமியாருக்கு முதுகுல சோப்பு போட்டு குளிப்பாட்டும் சீன் ரொம்ப பிடிக்கும், இதான் விஜய், பொம்பள பொருக்கி, ஆண்டி வெறியன்..🤮 புஸ்ஸி ஆனந்த் பாண்டிச்சேரி சாராய வியாபாரி 😈 ஆதவ அர்ஜுன் போலி லாட்டரி டிக்கெட் விற்பவன் 😈 Voice of Common என்ற பினாமி அமைப்பை வைத்து திமுகவிடம் பொட்டி வாங்கி கடந்த தேர்தலில் திமுகவிற்கு தேர்தல் வேலை பார்த்த புரோக்கர் 😡😈 செங்கோட்டையன் வாச்சாத்தி வன்கொடுமை நிகழ்வில் குற்றத்தை மறைத்து குற்றவாளிகளுக்கு ஆதரவாக நடந்த அன்றைய  அதிமுக அரசின் வனத்துறை மந்திரி.😈😡🤮 ஒரு தவெக பெண் நிர்வாகி ரம்மி circle விளம்பரம் பன்றா🤮 இன்னொருத்தி புடவை கட்டுறத வீடியோ போட்டு ஓட்டு கேக்குறா 🤮 நாஞ்சில் சம்பத் ஒரு மிக பெரிய அரசியல் விபச்சாரி, புரோக்கர், பொம்பள பொருக்கி. வருடத்திற்கு ஒரு கட்சி தாவுவான் காசுகள் பல லட்சம் வாங்கி 🤮😈 இது இப்ப இன்னொரு பொம்பள பொருக்கி விஜய் கூட சேர்ந்து இருக்கு 🤮🤮 இன்னொரு நாள் கட்சி மேடைல ஆபாச நடனம் 🤮 இன்னொரு ஆண் நிர்வாகி கத்தி வச்சி ரோட்ல எல்லோருகிட்டயும் மிரட்டி சண்டை போடுறான், விட்டா சொருகி இருப்பான்..😈 CBSE பள்ளி நடத்தி மும்மொழி வேணாம்னு எதிர்க்குறான்.. பிராடு 😡 இன்னொரு பெண் நிர்வாகி கட்சி ல ஜாதி பாகுப்பாடு இருக்குனு விளகுறாங்க 😱 இன்னும் எத்தனையோ இருக்கு, சொல்லத்தான் நேரம் இல்லை 😂😂 மொத்தத்தில் இது ஒரு கேவலமான கட்சி 🤮 #⚫பிரபல நடிகர் காலமானார்💔 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 #🎥Trending வீடியோஸ்📺 #📰தமிழக அப்டேட்🗞️
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
984 காட்சிகள்
2 மாதங்களுக்கு முன்
திமுக கடந்த சட்டமன்ற தேர்தலின் போது மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கபடும் என்று அறிவித்தது.பின்னர் மு.க.ஸ்டாலின் வெற்றிபெற்று ஆட்சி அமைத்த போது மகளிர் உரிமைத் தொகையை வழங்க கையெழுத்திட்டார்.அதன் அடிப்படையில்,மகளிருக்கு மாதம் தோறும் உரிமைத் தொகை செலுத்தப்பட்டு வருகிறது.மகளிர் உரிமைத் தொகை தமிழ்நாட்டில் இதுவரை சுமார் 1.30 கோடிக்கு அதிமான பெண்கள் பயனடைந்துள்ளனர்.தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகளாக பெண்களின் வங்கி கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டை முன்மாதியாக கொண்டு புதுச்சேரி அரசும் பெண்களுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி செயல்படுத்தப்பட்டு வந்தது. மகளிர் உரிமைத் தொகையை உயர்த்திய புதுச்சேரி அரசு இந்த நிலையில், அண்மையில், புதுச்சேரி அரசு மகளிர் உரிமைத் தொகையை ரூ1000 லிருந்து 2500ரூயாக உயர்த்து உத்தவிட்டு அரசானையை வெளியிட்டுள்ளது. இதனால் புதுச்சேரி பெண்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.குறிப்பாக மகளிர் உரிமைத் தொகையை உயர்த்துவதன் மூலம் புதுச்சேரி அரசுக்கு கூடுதலாக 17.50 கோடி ரூபாய் செலவாகும் என்று கூறப்படுகிறது. பெண்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இந்த நிலையில்,சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரவுள்ள நிலையில்,பெண்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்ற மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத் திமுக அரசு கையில் எடுத்துள்ளது.அதாவது, மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகையை தற்போது வழங்கப்பட்டு வரும் 1,000 ரூபாயிலிருந்து 1,500 ரூபாய் அல்லது 2,000 ரூபாயாக உயர்த்துவதற்கு திமுக அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. திமுக அரசின் அடுத்த பிரம்மாண்ட அறிவிப்பு சமீபத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுக தேர்தல் அறிக்கையில், குலவிளக்கு திட்டத்தி கீழ் மகளிருக்கு மாதம் தோறும் ரூ.2000 வழங்கப்படும் என்றும்,ஆண்களுக்கு இலவச பேருந்து சேவை உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தார். இது மக்கள் மத்தியில் கவனம் பெற்றது. இந்த நிலையில், திமுக அரசும் மகளிர் உரிமைத் தொகையை உயர்த்தி வழங்குவது தொடர்பாக பரீசிலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சர் கொடுத்த முக்கிய அப்டேட் இதுதொடர்பாக வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் துரைமுருகன், மகளிர் உரிமைத் தொகையை தற்போது வழங்கப்படும் ரூ.1000-ஐ உயர்த்தி வழங்குவது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.இது பெண்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது #கலைஞர் மகளிர் உரிமைத் தொகை