🕋சுபஹானல்லாற்..🕋

SHEIK 🌺KSN🌺
2.4K views
3 days ago
"ஒருவரை அளவுக்கு மீறி புகழ்வது அகந்தையை உருவாக்கும், உண்மையை மறைக்கும், தவறான வழிக்குக் கொண்டு செல்லும்." இங்கு “மண்ணை எறியுங்கள்” என்பது நேரடியாக மண்ணை எறிவதை அல்லாமல், அதிகப்படியான புகழ்ச்சியைத் தடுக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது. #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
SHEIK 🌺KSN🌺
5.3K views
3 days ago
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: யார் இவ்வுலக வாழ்க்கையையும் அதன் அலங்காரத்தையும் மட்டும் விரும்புகிறார்களோ அவர்களுக்கு, அவர்களுடைய செயல்களின் பலன்களை இங்கேயே நாம் முழுமையாக வழங்கிவிடுவோம். அவர்களுக்கு இங்கு பலன் வழங்குவதில் குறை செய்யப்படாது. ஆனால், அவர்களுக்கு மறுமையில் நரகத்தைத் தவிர வேறெதுவும் கிடைக்காது. அவர்கள் செய்தவை அங்கு அடியோடு அழிந்துவிடும்; அவர்கள் செய்துகொண்டிருந்தவை வீணாகிவிடும்.. (அல்குர்ஆன்: 11:15,16) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
SHEIK 🌺KSN🌺
3.2K views
4 days ago
தஜ்ஜாலின் (பொய்யன்) தீமையிலிருந்து பாதுகாக்க, சூரத்துல் கஹ்ஃப்பின் முதல் பத்து வசனங்களை அல்லது கடைசி பத்து வசனங்கள் மனப்பாடம் செய்யும்படி நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அறிவிப்பாளர்: அபூ தர்தா (ரலி) முஸ்லிம் 809 #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
SHEIK 🌺KSN🌺
12.4K views
15 days ago
அம்மா எனும் ஓர் உறவு போதும், மன அழுத்தத்தின் ஆயிரம் சுமையை இறக்கி வைக்க, .. இருப்பவர்களுக்கு அலட்சியம் இல்லாதவர்களுக்கு பொக்கிஷம் அம்மா- #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
SHEIK 🌺KSN🌺
11.8K views
22 days ago
"ஒன்றை நீங்கள் வெறுக்கலாம் அது உங்களுக்கு நன்மையானதாக இருக்கும், ஒன்றை நீங்கள் விரும்பலாம். அது உங்களுக்குக் கெட்டதாக இருக்கும். அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள்" [அல்குர்ஆன் 2:216] #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
SHEIK 🌺KSN🌺
17.5K views
1 months ago
நானும் நபி(ஸல்) அவர்களும் பள்ளிவாசலிலிருந்து புறப்பட்டுக்கொண்டிருந்தபோது பள்ளிவாசலின் முற்றத்தருகே எங்களை ஒருவர் சந்தித்து, ‘இறைத்தூதர் அவர்களே! மறுமைநாள் எப்போது வரும்?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘நீ அதற்காக என்ன முன்னேற்பாடு செய்து வைத்திருக்கிறாய்?’ என்று கேட்டார்கள். உடனே அம்மனிதர் அடங்கிப் போனவரைப் போன்று காணப்பட்டார். பிறகு, ‘இறைத்தூதர் அவர்களே! நான் அதற்கு முன்னேற்பாடாகப் பெரிய அளவில் நோன்போ தொழுகையோ தானதர்மங்களோ செய்துவைத்திருக்கவில்லை. ஆயினும், நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறேன்’ என்று பதிலளித்தார். நபி(ஸல்) அவர்கள், ‘நீ யாரை நேசிக்கிறாயோ அவருடன் (மறுமையில்) இருப்பாய்’ என்று கூறினார்கள். அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்கள்.(புகாரி: 7153) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
SHEIK 🌺KSN🌺
1.4K views
6 months ago
ஜோர்டானில் ஓர் பள்ளிவாசலில் 10 வயதுள்ள "முஹம்மத் ஷெரீப்". இமாம்! மாஷா அல்லாஹ்.! அந்த சிறுவர் பள்ளியில் இமாமத் செய்து ஜமாஅத்தாக தொழுகை நடத்தினார்.! இமாமாக நின்று தொழுவிப்பதற்கு நன்றாகக் குர்ஆன் ஓதத் தெரிந்திருந்தால் போதுமானது. வயது வரம்பு ஏதுமில்லை. பின்னால் நின்று தொழுபவர்களை விட வயது குறைந்தவர் குர்ஆனை நன்றாக ஓதுபவராக இருந்தால் அவர் தாராளமாக இமாமத் செய்யலாம். நபி(ஸல்) அவர்கள் காலத்தில் சிறு வயதையுடையவர்கள் இமாமத் செய்ததற்கு ஆதாரம் உள்ளது. 👇 அறிவிப்பாளர்: அம்ரு பின் ஸலமா (ரலி) நூல்: புகாரி 4302 #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️