sinthanay thuligal.

saravanan.
1.9K views
14 days ago
🌙 இரவு சிந்தனை 🌙 🌹 20.08.2026🌹 🏵️வாழ்க்கையில் உங்களைச் சுற்றி #irav sinthanay. எப்போதும் நல்ல மனிதர்களை வைத்துக் கொள்ளுங்கள்🏵️ 🏵️சில சமயம் சிலருடைய தீய எண்ணம் கூட உங்களைத் தோல்வியில் கொண்டுப் போய்ச் சேர்த்து விடும்🏵️ 🏵️அவர்கள் உங்களைத் தாழ்த்திப் பேசினாலும் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் உங்கள் குறிக்கோளை நோக்கிச் செல்லுங்கள்🏵️ 🏵️நாம் துவண்டுப் போகும் நேரங்களில் நம்மைச் சுற்றியுள்ள மக்கள் கொடுக்கும் உற்சாகமே நம்மை வழி நடத்திச் செல்லும்🏵️ 🏵️எனவே, நமக்கு ஊக்கமளித்து நல்வழிப்படுத்தும் மனிதர்களை நமது சுற்றத்தில் வைத்திருப்பது நல்லது🏵️ 🏵️நமது இலக்கை அடைய இவர்கள் தரும் உற்சாகம், நமக்கான வெற்றியில் பாதியைத் தேடித் தரும்🏵️ 🏵️தோல்விகளைக் கண்டு துவண்டு விடாமல் அதிலிருந்து மீண்டு வருவதற்கான முயற்சிகளை நாம் கையாண்டால் வெற்றி நிச்சயம்👍 🤲முருகா இன்றைய 20-08-2026🙏நாளை இனிமையாக தந்தமைக்கு நன்றி🤲 🙏நாளைய பொழுது 21-08-2026 அனைவருக்கும் நலம் தரும் விடியலாக அமையட்டும்🙏 🙏இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் 🙏 ⚜️எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் திருச்செந்தூர் முருகா⚜️ 🌸கவலைகளை மறக்க கடவுள் தந்த வரமேதூக்கம் எனவே கவலையின்றி நிம்மதியாக தூங்குங்கள்😌 🌺நாளையபொழுதுநல்லபடி முருகன் அருளில் உள்ளபடி🙏 👍விடியட்டுமே நல்விடியல் என்று துவண்டிடாமல்தோல்வி பயத்தை வென்று 🙏 🙏ஓம் சரவணா பவ 🙏
saravanan.
722 views
16 days ago
#ulaviyal sinthanay எளிய உளவியல் உண்மைகள்_* _➤ *மக்கள் உணர்வுகளை நினைவில் வைத்திருப்பார்கள்.*_ ➤ _இசை உணர்ச்சிகளை பாதிக்கும்._ ➤ *_தூக்கம் உங்கள் மனநிலையை பாதிக்கும்._* ➤ _அதிகமாக யோசிப்பது பெரும்பாலும் பயத்திலிருந்து வரும்._ ➤ *_சிரிப்பது உங்கள் மனநிலையை மேம்படுத்தும்._* ➤ _மன அழுத்தம் உங்கள் நினைவாற்றலை பாதிக்கலாம்._ ➤ *_மக்கள் கவனிக்கப்படுவதை விரும்புவார்கள்._* ➤ _திரும்பத் திரும்ப வரும் எண்ணங்கள் வலிமையாக உணரும்._ ➤ *_நினைவுகள் காலப்போக்கில் மாறலாம்._* ➤ _அன்பும் கருணையும் மக்களை நன்றாக உணர வைக்கும்._
saravanan.
566 views
16 days ago
#thalumbugal. காயத்தை நினைத்து வருத்தப்படுதவற்காக அல்ல. அந்த காயத்தை கடந்து வந்ததற்கு பெருமைப்படுவதற்காக.*_ _சிலையை செதுக்கும் உளியைப் போல, பிறர்க் கொடுக்கும் வலி உங்களைச் செதுக்கத்தான் சோர்வடையாதீர்கள்._ _*சுலபமான வாழ்க்கை எதையும் கற்பிக்காது. நீங்கள் கற்ற அனுபவமே உங்களை செதுக்கும்.*_ _கிடைத்த இடத்தில் தன்னைச் செடியாகவோ, மரமாகவோ மாற்றிக் கொள்கின்றன விதைகள். விழுந்து விட்ட வலி எழுந்து விட்டால் மறைந்து விடும். துணிவுடன் செயல்படுங்கள்._ _*தைரியம் வேறு, வீரம் வேறு.*_ _*வீரம் என்பது, இன்னொருவரை எதிர்க்கும் பலம் ஆகும்...*_ _*தைரியம் என்பது, சூழ்நிலைகளை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதே ஆகும்.*_ _*எனவே,நாம் தைரியமாக இருப்போம்.*_
saravanan.
759 views
2 months ago
🤔 *சிந்தனை துளிகள்* 🤔 நாளின் முடிவில்... #sinthanay thuligal. நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது முக்கியமல்ல, *நீங்கள் யார் என்பதே முக்கியம்.* நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்பது முக்கியமல்ல, *நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதே முக்கியம்.* நீங்கள் எப்படி காணப்படுகிறீர்கள் என்பது முக்கியமல்ல, *நீங்கள் எப்படி நடந்துகொள்கிறீர்கள் என்பதே முக்கியம்.* நீங்கள் யாரை நேசிக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல, *உங்களைத் திரும்ப நேசிப்பவர் யார் என்பதே முக்கியம்.* யாரை நீங்கள் கவர்கிறீர்கள் என்பது முக்கியமல்ல, *நீங்களாக இருப்பதே முக்கியம்.* என்ன தவறாக நடக்கிறது என்பது முக்கியமல்ல, *நீங்கள் என்ன சரியாகச் செய்கிறீர்கள் என்பதே முக்கியம்.* வாழ்கையில் நீங்கள் என்ன சொன்னீர்கள் என்பது முக்கியமல்ல, *நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதே முக்கியம்.* நீங்கள் எவ்வளவு காலம் வாழ்ந்தீர்கள் என்பது முக்கியமல்ல, *அதை நீங்கள் எவ்வளவு நிறைவாக வாழ்ந்தீர்கள் என்பதே முக்கியம்.* 🍁🪻🍁🪻🍁🪻🍁🪻