sirappaana Eduthurayppu.

saravanan
591 காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
#sirappaana Eduthurayppu. *_வாழ்க்கை ஒரு போராட்டமா? பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் சந்திக்காததா? படிங்க பாஸ்..._* _சாதிப்பதற்கான மனத்திடம் இருந்தால் சாதனை என்பது எட்டாக்கனி அல்ல_ * 🌹🌹🌹தனது தந்தைக்கு, தான் பதினைந்தாவது குழந்தையா அல்லது பதினாறாவது குழந்தையா என்று கூடத் தெரியாத அளவுக்குப் படிப்பறிவு இல்லாத சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவர் பெஞ்சமின் ஃப்ராங்க்ளின்! மெழுகுவர்த்தி உற்பத்தி செய்து விற்பனை செய்த இவரது தந்தையால் ஃப்ராங்க்ளினை ஒரே ஒரு வருடம்தான் பள்ளிக்கூடம் அனுப்ப முடிந்தது. பிறகு பன்னிரெண்டு வயதைத் தாண்டும் முன்னரே தனது அண்ணனின் அச்சகத்தில் வேலை செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் இருந்தார். அச்சகம் என்பதால் ஓய்வு கிடைக்கும் நேரத்தில் அச்சடிப்பதற்காக வந்த கையெழுத்துப் பிரதிகள் அனைத்தையும் ஃப்ராங்க்ளின் படிப்பார். அவருக்குப் படிப்பதில் ஆர்வம் இருந்ததால் தனக்குக் கூலியாகக் கிடைத்த பணத்தையெல்லாம்கூட புத்தகங்கள் வாங்குவதற்கே பயன்படுத்தினார். ஃப்ராங்க்ளின் ஓரளவுக்கு வளர்ந்ததும் சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தைக் கொண்டு, தான் வேலை செய்த அச்சகத்தையே விலைக்கு வாங்கினார். பிறகு சொந்தமாகப் பத்திரிகை ஆரம்பித்தார். பத்திரிகை அமோகமாக விற்பனையாக, ஃப்ராங்க்ளின் அமெரிக்காவின் பெரிய பணக்காரர்களில் ஒருவராக வளர்ந்தார். காகிதப் பணம், தீயணைப்பு, இன்ஸ்யூரன்ஸ், கார்ப்பரேட், மருத்துவமனை, வீதிகளைச் சுத்தமாகப் பராமரிப்பது என்று கால் பதித்த ஃப்ராங்க்ளின் பல துறைகளிலும், அமெரிக்காவுக்கு அத்தனை துறைகளிலும் வழிகாட்டியாக இருந்தார். இன்று பெரும்புகழோடு செயல்பட்டுக் கொண்டிருக்கும் பென்சில்வேனியா பல்கலைக்கழகம் இவர் நிறுவியதுதான். சுதந்திரம் அடைந்த பின்னர் அமெரிக்கா முதன்முதலில் இரண்டு அஞ்சல்தலைகளை வெளியிட்டது. அதில் ஒன்று தனது முதல் ஜனாதிபதியான ஜார்ஜ் வாஷிங்டளைக் கௌரவப்படுத்த, இரண்டாவது பெஞ்சமின் ஃப்ராங்க்ளிளை நினைவுகூற! வாழ்க்கைப் போராட்டத்தில் தன்னம்பிக்கை நிறைந்தவருக்கே வெற்றி கிடைக்கிறது என்பதற்கு பெஞ்சமின் ஃப்ராங்க்ளினுடைய வாழ்க்கை ஒரு சிறந்த உதாரணம். தன்னம்பிக்கை என்பது நம் அனைவருக்கும் உண்டு. ஆனால் அதை நாம் வளர்த்துக்கொள்வது கிடையாது. தன்னம் பிக்கையை வளர்த்துக் கொண்டவர்கள் சாதிக்கிறார்கள். வரலாறு படைக்கிறார்கள். தன் பெயரை உலகம் புகழும் பெருமையைத் தேடிக் கொடுத்துவிட்டு மரணிக்கிறார்கள். தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளாதவர்கள் புலம்பிப் புலம்பியே தங்கள் வாழ்க்கையைத் தொலைத்துக் கொள்கிறார்கள். இதுவரை சாதித்தவர்கள் யாருக்கும் 'ஏழு அறிவு' இருந்ததென்று கூற முடியாது. சாதித்தவர்களும் நம்மைப் போல ஆறறிவு படைத்தவர்கள் தான். வாழ்க்கையில் எந்த இடத்தில் தட்டினால் எப்படி வெற்றி பெறலாம் என்பதை தெரிந்து கொண்டவர்கள் அவர்கள். அதற்காக பல கசப்பான அனுபவங்களை கூட அவர்கள் சந்தித்து இருப்பார்கள். ஆகவே, சாதிப்பதற்கான மனத்திடம் இருந்தால் சாதனை என்பது எட்டாக்கனி அல்ல. 🌹🌹🌹
saravanan
2.1K காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
#sirappaana Eduthurayppu. 🦚🦚🦚23.03.2026🦚🦚🦚 SHUBH MARCH💞❤️💞 HAPPY MONDAY 🌻🌻🌻 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 If we don't like Something, we need to change it... If we can't Change it, we need to change our Attitude ... If that also Doesn't Help, it's time to Leave ... Knowing when to leave is important... Kindness speaks louder than words. It's a universal gesture that touches Hearts, no Matter the Barriers . 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 HAVE A BLISSFUL DAY 🙌 GOD BLESS 📿🛐🙏🏻🙏🏻🙏🏻...
saravanan
533 காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
#sirappaana Eduthurayppu. நிற்கலாம்_* _*வற்புறுத்தி வாங்கும் எதுவும் வாழ்க்கைக்கு பொருந்தாது. விரும்பி தருவதில் பெறும் சுகம் வேறெதுவும் அதற்கு ஈடாகாது.*_ _வெட்கப்பட்டு ஒதுங்கி நிற்பவர்களை விட, கூச்சம் படாமல் கை நீட்டி கேட்பவர்களுக்கே வாய்ப்புகள் இங்கு அதிகம்._ _*இது இருந்தால் நல்லா இருக்கும் என்பது ஆசை. அதுவும் இருந்தால் நல்லா இருக்கும் என்பது பேராசை.*_ _வாழ்க்கை என்றால் ஏதாவது சாதித்தே ஆக வேண்டும் என்ற அவசியம் இல்லை._ _நிம்மதியாக வாழ்வதே இன்று சாதனை தான்._ _*வாழ்வில் ஏற்றமும் இறக்கமும் தினமும் வந்து போகும். தயக்கமின்றி வாழ்ந்து நின்றால் வாழ்க்கை முழுவதும் எழுந்து* *நிற்கலாம்* ._
saravanan
632 காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
#sirappaana Eduthurayppu. தோல்விகளுக்குக் காரணம், நம்மிடம் உள்ள அவநம்பிக்கை தான். ☷வாழ்க்கை என்பது துல்லியமான அறிவியல் அல்ல. அது ஒ௫ கலை, அனுபவித்தால் மட்டுமே புரியும். ☷யோசித்து ஒரு செயலை செய்யத் தொடங்கும் போது செவிடாய் மாறி விடுங்கள். ஏனெனில் முதலில் உற்சாகமான சொற்களை விட கேலி சொற்கள் தான் அதிகம் இருக்கும். ☷மனிதர்களை பயன் படுத்துகிறோம், பொருட்களை நேசிக்கிறோம். எப்பொழுது தான் மனிதனை நேசித்து, பொருட்களை பயன் படுத்த போகின்றோமோ. ☷எதுவுமே செய்யாமல் வீணாகும் வாழ்க்கையை விட எதையாவது செய்யும் போது ஏற்படும் தவறுகள் அனுபவமாக மாறும். வாழ்க வளமுடன் நல்லதே நடக்கும் 😊😊😊
saravanan.
580 காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
#sirappaana Eduthurayppu. நிமிர விடாமல் செய்யும் நபர்களை விட்டுத் தள்ளியே இருங்கள்! உங்களின் வாய்ப்புக்கள் அவர்களால் தட்டிப் பறிக்கப்படலாம்! உங்களின் வலிகள் அவர்களால் விமர்சிக்கப்படலாம்! உங்களின் காலத்தை அவர்கள் வீணடிக்கலாம்! உங்களின் இதழ்கடையோரே புன்னகையைக் கூட அவர்கள் பொசுக்கி விடலாம்! உங்களின் அவமானங்கள் அவர்களால் மற்றவர்களுக்குப் பகிரப்படலாம்! உங்களின் தோல்விகளை கண்டு அவர்கள் ஏளனம் செய்யும் போது... எதற்கும் கலங்காமல் புன்னகையுடன் கடந்து விடுங்கள்! ஏனெனில்... நீங்கள் வென்ற பின் உங்களின் முகம் பார்த்துப் பேச அவர்கள் தலை உயராது! இந்த நாள் உங்கள் அனைவருக்கும் இனிய நாளாய் அமைய என்னுடைய நல்வாழ்த்துக்கள்! 😊😊😊
saravanan.
6.5K காட்சிகள்
2 மாதங்களுக்கு முன்
வெற்றி பெறுவது மகிழ்ச்சி அல்ல மாறாக மகிழ்ச்சியாக வாழ்வதே வெற்றி #sirappaana Eduthurayppu. வெற்றி என்பது மற்றவருடைய தோல்வியில் மறைந்து இருக்கிறது எல்லோரும் முதன்மையானர்களே எது முதன்மை....??? எப்போது முதன்மை....??? யார் முதன்மை....??? சிந்திப்போமா.....??? எது ஆதியில் சுத்தவெளியாக இருந்தததோ அதுவே முதன்மை அது கண்ணுக்குப் புலப்படாததால் சுத்தவெளியில் இருந்து தோன்றிய அனைத்தும் முதன்மையே...!!! எப்போது ஆதி பிறந்ததோ அதுவே முதன்மை அந்த முதன்மையே முழுமை அந்த முழுமையை உணர்தலே ஞானம் இதில் யாரும் முத்னமைக்கோ, முழுமைக்கோ போட்டி போட வேண்டிய அவசியல் இல்லை எல்லோரும் முழுமை என்று உணர்ந்தால் போட்டி எதற்கு....??? பொறாமை எதற்கு...??? வம்பு எதற்கு....??? வழக்கு தான் எதற்கு.....??? சிந்தனை செய் மனமே முழுமையை உணராது முதன்மையை மட்டுமே மனிதன் கருத்தில் கொண்டதால் தான் இவ்வளவு பாகுபாடுகள், ஏற்றத்தாழ்வுகள், போட்டிகள், பொறாமைகள். If there is no competition there won’t be any politics Competition arises from comparison So, no more comparison, No more competition . 😊😊😊
saravanan.
772 காட்சிகள்
5 மாதங்களுக்கு முன்
#sirappaana Eduthurayppu. அன்பர்களின் கேள்விகளும் – அருட்தந்தையின் பதில்களும் கேள்வி: நல்லறத்தைக் கொண்டு பிறருக்கு நன்மையே செய்து வாழும் தன்மையுடைய சிலர் விரைவில் மரணமடைந்து விடுகிறார்கள். பிறருக்குத் தீங்கையே விளைவிக்கும் சிலர் பொருள், புகழ், செல்வாக்கு பெற்று நீண்டகாலம் வாழ்கிறார்கள். இதற்குக் காரணம் என்ன சுவாமிஜி? பதில்: வினைப்பயன் என்ற அளவில் பார்த்தால் பாரம்பரிய பதிவின் காரணமாகச் சிலர் நீண்ட நாள் வாழ கூடியவர்களாக இருக்கிறார்கள் .அவர்களுடைய முன்னோர்கள் 80, 90 வயது வரை வாழ்ந்திருப்பார்கள். அதற்கு மேலும் சிலர் தம்முடைய முயற்சியாலும், ஒழுக்கத்தாலும் தம் வாழ்நாளை நீட்டித்துக் கொள்வதும் உண்டு. உயிரைப் போக்கும் அளவுக்குக் கடுமையான நோய் வந்தால் ஒழிய அவர்கள் நீண்ட நாள் உயிர் வாழ்வார்கள். சிலர் பணம், புகழ், பெற்று நீண்ட நாள் வாழ்கின்றார்கள் என்பதெல்லாம் பொறாமையால் சொல்வது. பணமும் புகழும் உடையவர் மனதில் அமைதி இருக்கின்றதா? உடலில் சுகம் இருக்கிறதா? இரவில் தூக்கம் வருகின்றதா? அவற்றைக் காத்துக் கொள்ள அவர் எவ்வளவு துன்பப்படுகிறார். இதெல்லாம் மற்றவர்களுக்குத் தெரியாது. அதை அறிந்து கொள்ளாமல், இரண்டு கார் வைத்துள்ளார் என்பது மட்டும்தான் வெளியில் தெரியும். வெளியிலிருந்து பார்க்கும் போது அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பது போல்தான் தோன்றும். மேலும் பிறருக்குத் தீங்கையே விளைவிக்கும் ஒருவர் பொருளோடு வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் புகழோடு இருக்க முடியாது. நேரில் புகழ்வதுபோல் நடிப்பவரும் அவரைக் காணாத இடத்தில் அவரை இழிவாகப் பேசுவார். மேலும் ஆயுள் நீளத்தைக் கொண்டோ, பொருள், புகழ், அதிகாரம், புலன் இன்பம் இவற்றைக் கொண்டோ ஒருவர் புண்ணியவான் என்று நினைப்பது ஒரு மயக்கமே. நல்லறத்தைக் கைக்கொண்டு நன்மையே செய்து வாழும் ஒருவர் துன்பப்படுவதன் மூலம் தன் பாவப் பதிவுகளை விரைவில் போக்கிவிடுகிறார். அந்த அளவில் மனம் அமைதி பெறுகிறது. மரணத்தைப்பற்றி அவர் கவலைப் படுவதில்லை. இறைநிலை எய்த வேண்டுமென்பதே அவரது நோக்கமாக இருக்கும். அத்தகைய ஒருவர் மரணம் என்ற பெயரிலே இவ்வுலக வாழ்வை நீப்பது இயல்புதானே ஒழிய வேறில்லை. வாழ்க வளமுடன்! அருள்தந்தை தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி (நாளையும் தொடரும்) 🌹🌹🌹