பூஜை அறை

Mahemai pooja products
815 views
6 days ago
AI indicator
ஆடி மாதம் அம்மன் மாதம் அம்மன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்... #பூஜை #🙏கோவில் #💰Best Shop #🤑Limited Stocks #😍Spread Happiness❤️
Mahemai pooja products
901 views
8 days ago
ஆடி மாதம் அம்மன் மாதம்.அம்மன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்... #பூஜை #🙏கோவில் #😍Spread Happiness❤️
Mahemai pooja products
62.4K views
11 days ago
ஆடி மாதம் அம்மன் மாதம்.காலை வணக்கம் சகோதரிகளே.. #💰Best Shop #🙏கோவில் #😍Spread Happiness❤️ #home #பூஜை
Mahemai pooja products
1.6K views
17 days ago
மதுரை மீனாட்சி அம்மன் தாழம்பூ குங்குமம் கிடைக்கும்.. #பூஜை #🙏கோவில் #💰Best Shop #🤑Limited Stocks
Mahemai pooja products
1.3K views
1 months ago
"ஆடி முதல் நாளில் அம்மன் அருள் உங்கள் இல்லம் முழுவதும் நிறையட்டும். மகிமை மூலிகை சாம்பிராணியுடன் ஆன்மீக நறுமணமும், நேர்மறை சக்தியும் உங்கள் வீட்டில் பரவட்டும். 🙏🌿" #பூஜை #🙏கோவில் #home #💰Best Shop
திருநீற்றுச் சுவடு
815 views
1 months ago
பூசை அறை வழிபாடு - சில குறிப்புகள் வீட்டில் பூசை அறையில் வழிபாடு செய்வதற்கு முன்பாகத் தெரிந்து கொள்ள வேண்டிய சில குறிப்புகள் * சுப்ரபாதத்தை தினமும் காலை வேளையில் மட்டுமே கேட்க வேண்டும். அவ்வாறு கேட்க முடியாத நிலையில் மாலையில் கேட்பது சரியானதல்ல. * வீட்டில் கடவுளை வணங்கும்போது நின்றவாறே தொழுவாமல் அமர்ந்தபடி தான் தொழுதல் வேண்டும். * ஈரமான உடையுடனும், ஓராடையுடனும், தலைக்குடுமியை முடியாமலும், தலையிலும், தோளிலும் துணியை போட்டுக் கொண்டோ, கட்டிக் கொண்டோ வழிபாடு செய்யக் கூடாது. * பூஜையின்போது விபூதியை நீரில் குழைத்துப் பூசக் கூடாது. தீட்சை பெற்றவர்கள் மட்டுமே விபூதியை நீரில் குழைத்துப் பூசலாம். * காலை, மாலை வேளைகளில் யாராவது தூங்கிக் கொண்டிருக்கும்போது விளக்கேற்றக்கூடாது. தூங்குபவர்கள் எழுந்த பிறகுதான் விளக்கேற்ற வேண்டும். தூங்குபவர்களின் தலைக்கு நேராகத் தேங்காய் உடைக்கக் கூடாது. * கஷ்டங்கள் நீங்க, நினைத்தது நடக்க எளிய வழி தீபம் ஏற்றுவதுதான் தீப ஒளி இருக்குமிடத்தில் தெய்வ அணுக்கிரகம் நிறைந்திருக்கும். * வீட்டில் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் தீபம் ஏற்றி வைக்கலாம். * விளக்கை ஏற்றும்போது, வீட்டில் பின் வாசல் இருந்தால் அதன் கதவைச் சாத்தி விட வேண்டும். * விளக்கு எரிந்து கொண்டிருக்கும் போது கைவிரலால் எண்ணெய்யிலுள்ள தூசியை எடுப்பதோ திரியைத் தூண்டுதோ கூடாது. * தீபத்தில் உள்ள எண்ணெய்தான் எரிய வேண்டுமேத் தவிர, திரி அல்ல. திரி எரிந்து கருகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் எரிந்து கொண்டிருக்கும் தீபத்தை ஆண்கள் அணைக்கக் கூடாது. * வீட்டில் பூஜை அறையில் தெய்வப்படங்களுடன் மறைந்த மூதாதையர் படத்தைச் சேர்த்து வைக்காமல் தனியாக வைத்து வணங்கினால் சிறந்த பலன் கிடைக்கும். * பூஜை அறையில் தெய்வப்படங்களை வடக்குப் பார்த்து வைத்தால் சாபமுண்டாகும். * சனி பகவானை வேண்டும் பொழுது ஒரு போதும் வீட்டில் எள்விளக்கு ஏற்றக் கூடாது. * விரத தினத்தில் தாம்பூலம் தரித்தல், பகல் உறக்கம், தாம்பத்திய உறவு, சண்டையிடுதல் கூடாது. #பூஜை அறை குறிப்புகள் 🙏 #🔍ஜோதிட உலகம் 🌍 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #✡️ஜோதிட பரிகாரங்கள்