ShareChat
click to see wallet page
search
*🙏முருகன் பாமாலை⚜️🦚...!* (Enn iniya share shart nanbargalkkum thangal inimayaana kudumbathaarukkum irav vanakkam mukkiyamaaga thangal thaai thanathay avargalukkum irav vanakkam. #irav vanakkam *பாடல்:15..!* திருவொற்றியூர்ப் புராணம் - செம்மல் (சாதிப்பூ) மலராகச் செவ்வேள் அடிகளில்: தன் நிகர் உயர்ச்சித்தாய சடக்கர மனுவை எண்ணித் துன்னிய தூய வாய்மைத் தொண்டர்தம் வேட்கையெல்லாம் இன்னிதின் யாண்டுமீதற்கு இருகை அமையா என்று பன்னிருகரம் படைத்த பரம்பொருள் பதங்கள் போற்றி. *பொருள்:* தன்னிகர் தானென விளங்கும் முருகனுக்குரிய ஆறெழுத்து மந்திரத்தை நினைத்து தன்னைவந்தடைந்த அடியார்கள் விரும்புகின்ற எல்லாவற்றையும் இனிதாக எவ்விடத்தும் தர இருகைகள் போதாது என்று பன்னிரண்டு கைகளைக் கொண்டுள்ள முருகனது திருவடிகளுக்கு வணக்கம். *மலரும்...* 🟫🧡🟫🧡🟫🧡🟫🧡🟫🧡🟫🟫🧡🟫🧡🟫🧡🟫🧡🟫🧡🟫
irav vanakkam - 0~0 ( ( Porthegsh செந்தில் ஆண்டவர் திருச்செந்தூர் 0~0 ( ( Porthegsh செந்தில் ஆண்டவர் திருச்செந்தூர் - ShareChat