#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஆன்மீகம் #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 🕉️🛕🚩 Om Namah Sivaya 🙏🔱⚜️ சடையுடைய ஈசன், அடியவர்க்கு எளிமையானவர்; உமாதேவியை, யாவரும் காணுமாறு ஒரு பாகத்தில் வைத்து மகிழந்த தேவர் பெருமான்; பெரிய யானையை மலைப்பாம்பு விழுங்க இருள் பரவுதலைப் போன்ற கரிய கண்டத்தை உடையவர். அவர் சிவந்த திருமேனியுடைய கயிலைமலை நாதர். -- திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம் - முதல் திருமுறை. தலம் : திருக்கயிலாயம். பண் - தக்கேசி.
12 likes
20 shares

More like this