#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஆன்மீகம் #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 🕉️🛕🚩 Sivaya Namah 🙏🔱⚜️ உமாதேவி அஞ்சுமாறு யானையின் தோலை உரித்துப் போர்த்துச் சடைமுடியில், பிறைச் சந்திரனும், கங்கை நதியும் வைத்த இறைவர், எல்லோரும் அவர் திருவடியைத் தியானிக்க விளங்கும் திரிசூலத்தினர். அவர் வானரங்கள் சேர் சோலைகளும், அஞ்சத்தக்க கற்சுனைகளும் சூழ் கயிலைமலையார். -- திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம் - முதல் திருமுறை. தலம் : திருக்கயிலாயம். பண் - தக்கேசி.
8 likes
12 shares

More like this