#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏ஆன்மீகம் #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🕉️ ஓம் நமோ நாராயணா 🙏 ஆடி மாதத்தில் வரும் அமாவாசை தட்சிணாயன புண்ணிய காலத்தில் வரும் மிக முக்கியமான முன்னோர்களை வழிபடும் நாள். இன்று புனித நீர்நிலைகளில் நீராடி, மறைந்த முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து, ஏழைகளுக்கும் விலங்குகளுக்கும் தானம் வழங்குவது மிகுந்த நன்மைகளைத் தரும் என்பது ஐதீகம். தட்சிணாயனம் தொடங்கும் காலத்தில் வரும் இந்த நாளில் முன்னோர்கள் பூமிக்கு வந்து தங்களின் சந்ததியினரை ஆசீர்வதிக்கிறார்கள் என்பது நம்பிக்கை. இத்தினத்தில் செய்யப்படும் வழிபாடுகளால் முன்னோர்களின் ஆன்மா சாந்தியடையும் மற்றும் குடும்பத்தில் செல்வம் பெருகும்.
19 likes
12 shares

More like this