SHEIK 🌺KSN🌺
1K views 13 days ago
ஒருவர் உணவு உண்ட பின்னர் தன் சொந்த பலத்தாலன்றி தனக்கு இதை வழங்கிய அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் என்று கூறினால், அவரது முந்தைய மற்றும் பிந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நபி (ஸல்) கூறினார்கள். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
23 shares

More like this