SHEIK 🌺KSN🌺
801 views • 7 days ago
நபி ﷺ அவர்களுக்கு சில நாட்கள் வஹி வரல.
காஃபிர்கள் "உங்க ரப்பு உங்களை விட்டுட்டான்" னு கேலி பண்ணாங்க.
அப்போது அல்லாஹ் இந்த சூரா துஹாவை இறக்கி, நபி_ﷺ அவர்களின் இதயத்தை ஆறுதல் படுத்தினான்.
இன்னைக்கு கஷ்டமா இருக்கலாம். நேத்து நல்லா இருந்திருக்கலாம். ஆனா நாளைக்கு அல்லாஹ் இன்னும் சிறப்பா வைப்பான். நம்ம வாழ்க்கை மேல் நோக்கி தான் போகும்
இன்_ஷா_அல்லாஹ்.
இது வெறும் ஆறுதல் வார்த்தை இல்ல. இது அல்லாஹ்வோட வாக்குறுதி. அவன் வாக்கு பொய்காது. #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
17 likes
11 shares